Month: November 2025

காக்கூர் கிராம ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய கும்பாபிஷேக விழா

இராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்தூர் தாலுகா காக்கூர்கிராம யாதவர்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. 1,ந் தேதி தேதி கோமாதாபூஜை திருப்பாவை ஹோமங்கள் நடைபெற்றன.…

வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா…!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னிட்டு ஐம்பெரும் விழா (ஒரு லட்சம் மரக்கன்றுகள் & பனை விதைகள் நடும்…

அரசம்பட்டி முத்தமிழ் மேல்நிலைப் பள்ளியில் மட்டைப்பந்து பேட்டி- +1 மாணவி தேஜஸ் ஸ்ரீ தேசிய அளவில் தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ்நாடு அளவில் நடைபெற்ற எஸ் ஜி எஃப் ஐ மட்டைப்பந்து தெறிவு போட்டி விருதுநகர் மாவட்டத்தில்…

கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்திற்கு பாஜக கண்டனம்

கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர்…

ஆயக்குடி கிராமம் அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில் திருக் குடமுழுக்கு திருவிழா

ஆயக்குடி கிராமம் அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில் திருக் குடமுழுக்கு திருவிழா 03.11.2025 அன்று காலை 6.45 மணி முதல் 7.15 மணிக்குள் திருக் குடமுழுக்கு விழா சிறப்பாக…

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் நந்தினி தலைமையில்…

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமில் காப்பீட்டு அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்து பதிவு செய்த 750 பொதுமக்களுக்கு, எட்டையாபுரம் சாலையில்…

விக்கிரமசிங்கபுரம் அருகே இரவு நேரத்தில் உலா வந்து இரட்டை கரடியால் பொதுமக்கள் பீதி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சிறுத்தை புலி, யானை, கரடி, மான்,காட்டுபன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது இரைகள்…

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பு !

புதுச்சேரி மாநிலத்தை ஆளும் மக்கள் விரோத என்.ஆர்.காங்கிரஸ் – பாரதிய ஜனதா கூட்டணி அரசு மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை வஞ்சித்துள்ளதை கண்டித்து, இந்தியா கூட்டணி கட்சிகள்…

திருச்சியில் கல்லறை திருநாள் அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் இரண்டாம் தேதி கல்லறை திருநாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்…

புனரமைக்கப்பட்டு கல்லறை – சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்

காரைக்கால் மாரியம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ கல்லறை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு கல்லறை திருவிழா முன்னிட்டுசட்டமன்ற உறுப்பினர்…

கோவில்பட்டியில் வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் 2025-26-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. சங்க அலுவலகத்தில் நடந்த இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக பார் கவுன்சில்…

சிக்கத்தம்பூர்பாளையம் ராமராஜீ ரெட்டியார்- விஜயா அம்மாள் நினைவு தினம்

துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துறையூர் நவ-02திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர் பாளையம் ராமராஜீ ரெட்டியார்…

வால்பாறை தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீதுக்கு பாராட்டு விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலத்தலைவரும் எம்ஜிஆர் அண்ணா தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவருமான வால்பாறை வீ.அமீது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்…

பஹ்ரைன் நாட்டில் கபடி போட்டியில் தங்கம் வென்ற வடுவூர் அபினேஷ்க்கு உற்சாக வரவேற்பு

மன்னார்குடி, பஹ்ரைன் நாட்டில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வடுவூர் வீரருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உற்சாக வரவேற்பு அளித்தார் .…

மதுரையில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு

மதுரையில் நவம்பர் 2 ம் தேதியை சகல ஆத்துமாக்களின் திருநாள் எனும் கல்லறை திருநாளை, இறந்தோரை என்றும் மறந்தார் இல்லை என்பதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள்…

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளான் ஆறு மூலம்…

கபடி போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வடுவூர் வீரருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உற்சாக வரவேற்பு அளித்தார் .

பஹ்ரைன் நாட்டில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வடுவூர் வீரருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உற்சாக வரவேற்பு அளித்தார் . ஆசிய…

துறையூரில் ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் தீரன் நகர் பகுதியில் “தமிழ்நாடு விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு கட்சி”யின் தலைவர் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை துறையூர் இல்…

அரியலூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் – ஆட்சியர் பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் நவ-02அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 201 பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றதன் தொடர்ச்சியாக ஆண்டிமடம்…

ஆதரவற்ற முதியவர் மரணம்-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

ஆதரவற்ற முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி மணிகண்டம் பேருந்து நிலையம் அருகே பெயர் விலாசம் தெரியாத முதியவர் மயக்க…

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கிாிக்கெட் திருவிழா-அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 115 அணிகளுக்கான கிாிக்கெட் திருவிழாவை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். தூத்துக்குடி தமிழக அரசு விளையாட்டு துறையில் உள்ள அனைவரையும் சாதனையாளர்களாக…

கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவா்கள் பள்ளிவாசலில் மதநல்லிணக்க பாச்சோற்று பெருவிழா

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூா் கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவா்கள் பள்ளிவாசலில் மதநல்லிணக்க பாச்சோற்று பெருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் . திருவாரூா் கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவா்கள் பள்ளிவாசலில்…

கயர்லாபாத் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் ஒன்றியம் கயர்லாபாத் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது வட்டார வளர்ச்சி…

பேரளத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருவாருர் செய்தியாளர் வேலா செந்தில், கொரடாச்சேரி, நவ.2- திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பேரளம் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. அரவிந்த் கண் மருத்துவமனை…

குடவாசலில் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் குடவாசலில் உள்ள ஜிடி மகால் என்ற திருமண…

கோவையில் யூனியன் வங்கி சார்பாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா

கோவையில் யூனியன் வங்கி சார்பாக நடைபெற்ற ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா சுத்தமான காற்று நம் எல்லா தலைமுறைக்கும் தவிர்க்க முடியாத தேவை எனவும்,அதற்கு மரங்கள்…

காரைக்கால் குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்டும் திட்டத்தில் மானியம் பயனாளிகளுக்கு அடையாள அட்டை- நாஜிம் எம்எல்ஏ வழங்கினார்

புதுச்சேரி காரைக்கால் குடிசை மாற்று வாரியத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் வீடு கட்டும் திட்டத்தில் மானியம் பெறுவதற்கு விண்ணப்பித்த காரைக்கால் தெற்கு…

பாபநாசம் காரையார் அணையில் இருந்து பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு – சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்

பாபநாசம் காரையார் அணையில் இருந்து பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு – சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரதான…

திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு துவக்க விழா

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு துவக்க விழா…

கோவை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல சங்கத்தின் 16 வது பொதுக்குழு கூட்டம்

கோவை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல சங்கத்தின் 16 வது பொதுக்குழு கூட்டம் புலயகுளம் பகுதியில் புலியகுளம் சாரதா மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. கோவை மாவட்ட…

துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர் பாளையம் ராமராஜீ ரெட்டியார்…

மகிண்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மகிண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் முனிலையில் புகையிலை இல்லா கிராமமாக அறிவிக்கப்பட்டன முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மகிண்டி ஊராட்சியில் உள்ளாட்சி…

வடக்குப்பாளையம் கிராமத்தில் புனித கல்லறை திருவிழா

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் வடக்குப்பாளையம் கிராமத்தில் புனித கல்லறை திருவிழா வெகு சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாட படுகிறது இறந்த ஆன்மாக்களை நினைத்து அவர்களை போற்றி வழிபடும்…

புனித லூயிஸ் தெ கொன்சாகா உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் அல்பெர்தா மேரி பணி நிறைவு விழா

புதுச்சேரி செஞ்சி சாலையில் புனித லூயிஸ் தெ கொன்சாகா பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் 1988 ஆம் ஆண்டு பணியில் இணைந்து 2025 ஆம் ஆண்டு வரை…

மாமன்னர் இராஜராஜ சோழன் 1040வது சதய விழா-சிவசேனா கட்சி சார்பாக சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மாமன்னர் இராஜராஜ சோழன் 1040வது சதய விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சிவசேனா கட்சியின் மாநில செயல் தலைவர் க சசிகுமார் தலைமையில் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை…

சிறுவாச்சூர்  அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

பெரம்பலூர். நவ. பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட…

தமிழ்நாடு கிறிஸ்தவ போதகர் நல வாரியம் அமைக்க கோரிக்கை

தமிழக அரசால் சிறப்பாக செயல்பட்டு வரும் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் முக்கிய செயல்பாடுகள், சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாத்தல், அவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதை உறுதி செய்தல், மற்றும்…

கையில் கருப்பு கொடி ஏந்தி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பரமத்தி வேலூர். தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கப்படாவிட்டால் தமிழகம் முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் இளம் விவசாயிகள் மாநில சங்க தலைவர்…

ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் பாலசந்தர் தலைமையில் நடைபெற்றது இந்த…

வடபுதுப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

வடபுதுப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வட புதுப்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது…

கொடைக்கானல் நகராட்சியை கண்டித்து பாஜாகாவினர் கண்டண ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் 3 வது தெரு பகுதியில் 15தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக சுமார் 15 அடி உயரம் கொண்ட நடைபாதை சுவர் இடிந்து…

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம்

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் அரியாங்குப்பம் மாவட்டம் மணவெளி தொகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் அணி…

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து பயிற்சி

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தனியார் திருமண மஹாலில், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு (BLA-2) நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) தொர்பான…

மாமன்னன் ராஜராஜன் 1040 வது சதய விழா- கலை மன்றம் மாலை அணிவித்து மரியாதை

மாமன்னன் ராஜராஜன் 1040 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் சோழர் கலை மன்றம் தலைவரும் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவருமான ஏ கே ஆர்…

உங்களுடன் ஸ்டாலின் முகாம் அன்பில் மகேஷ் பங்கேற்பு

திருச்சி கிழக்குத் தொகுதி மாநகராட்சி மண்டலம் ஒன்றிற்கு உட்பட்ட வார்டு எண் 21 மேலபுலிவார் சாலையில் அமைந்துள்ள தேவர் மஹாலில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.…

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா-சிவசேனா கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மாமன்னன் ராஜராஜ சோழன் 1040 வது சதய விழாவை முன்னிட்டுசிவசேனா கட்சியின் சார்பாக மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை .எஸ். ஆனந்த் தலைமையில் அகில பாரத இந்து…

ஆளாபுரம் ஊராட்சி அரசு உயர்நிலை பள்ளிக்கு நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை

தருமபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆளாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு ரூபாய் 92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நான்கு வகுப்பறை…

திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் புதுச்சேரி,திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ்…

கடலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கடலூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…

துறையூர் 22வது வார்டில் நகரமன்ற உறுப்பினர் தலைமையில் வார்டு சிறப்பு கூட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு கூட்டம்…

துறையூர் நகராட்சி 19 வது வார்டில் வார்டு சிறப்பு கூட்டம்

துறையூர் நவ-01திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் “வார்டு சிறப்பு…

அரியலூரில் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை ஒட்டி அரியலூரில் உள்ள நகர காங்கிரஸ்…

பவுஞ்சூர்-மாற்றுத்திறனாளிகள் பொதுக்கூட்டம்

செய்யூர் செய்தியாளர்: ரா.கோபாலகண்ணன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு இயக்கம் சார்பாக பவுஞ்சூர் பஜார் வீதியில் ஐந்தாவது மாநில மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.…