முதுகுளத்தூர் பகுதியில் இரையைத்தேடி வயல்வெளியில் குவியும் சரணாலயப் பறவைகள்
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய பணிகளை துவங்கியுள்ளதால் வயல் வெளியில் புழு, பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் வருவது அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல்,…