சிறப்பாக பணிபுரிந்த வடலூர் காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர்களுக்கும் பாராட்டிதழ்-கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்
கடலூரில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில்,கடலூர் மாவட்டத்தில்,சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும்,…