பரமத்திவேலூர் கபிலர்மலையில் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம்

பரமத்திவேலூர்: பரமத்திவேலூரை அடுத்துள்ள கபிலர்மலையில் தைப்பூசத்தையோட்டி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நாமக்கல்…

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

சென்னை புது பெருங்குளத்தூரில் உள்ள ஆல்பா ஜெனோ பள்ளி முதல்வர் நாகஅபிநயா, முன்னிலை வகித்தார். தலைமை மற்றும் சிறப்பு விருந்தினராக சமூக சேவகர், கல்வியாளர், திருப்பதி, கல்லூரி…

தியானம் செய்வதால் மனிதன் தன்னை உணர முடியும்-கோவையில் திருவண்ணாமலை வெட்டவெளி குரு பளிச்சென தகவல்

தியானம் செய்வதால் மனிதன் தன்னை உணர முடியும்-கோவையில் திருவண்ணாமலை வெட்டவெளி குரு பளிச்சென தகவல் தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து தனக்கு கிடைத்த தியான அனுபவத்தால்…

வள்ளலார் நினைவார்த்த அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் வள்ளலார் நினைவார்த்த அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்…

நன்றி விசுவாசத்திற்கு பெயர்பெற்ற நாயை மிஞ்சிய பூனையின் எஜமான் விசுவாசம்…

நன்றி, விசுவாசம் உள்ள பிராணி என்பதற்கு இலக்கணமாக இருந்துவரும் நாயை மிஞ்சிய மெய்சிலிர்க்க வைக்கும் பூனையின் எஜமான் விஸ்வாச காட்சிதான் இந்த காணொலியின் ஒரு காட்சியின் புகைப்படம்…

திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் நிர்வாகிகள் தேர்வு

திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக லால்குடி…

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி சைக்கிள் பயணம்

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தும் வகையில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனரும் சைக்கிள் வீரருமான அறிவழகன் 40 கிலோ மீட்டர்…

செலாம்பாளையம் கிராமத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய இளைஞர் கைது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 செலாம்பாளையம் கிராமத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய இளைஞர் கைது. 200 லிட்டர் சாராய ஊரல் பறிமுதல். மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை…

கோவையில் சாம்பியன் வெசஸ் சாம்பியன்ஸ் மாநில அளவிலான கராத்தே போட்டி

கோவையில் நடைபெற்ற சாம்பியன் வெசஸ் சாம்பியன்ஸ் மாநில அளவிலான கராத்தே போட்டி-தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு கோவையில் பாரா அகாடமி மார்ஷியல் ஆர்ட்ஸ்…

கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை சார்பாக தைப்பூச விழா அன்னதானம்

கோவையில் தைப்பூசத்தை முன்னிட்டு கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை சார்பாக தொடர்ந்து எட்டாவது ஆண்டாக அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. தைப்பூசத்தை…

மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேரோட்டம்

மேட்டுப்பாளையம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச திருத்தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கடந்த 29.1 .2026 ஆம் ஆண்டு இரவு 8 மணி…

வடலூரில்,தைப்பூசவிழா,ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம்

“செய்தி ஜீவா செந்தில் “ கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையையும்,பசிப்பிணி போக்க சத்திய தருமசாலையும் நிறுவினார்,வள்ளலார் நிறுவிய ஞான சபையில் ஆண்டுதோறும்…

வழிவிடும் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா

தமிழகம் கேரளாவை இணைக்கும் வழிவிடும் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் தேனி மாவட்டம் லோயர் கேம்ப் குமுளி மலைச்சாலையில் தமிழகம் கேரளாவை இணைக்கும்…

துறைமங்கலம் ஸ்ரீ வீரரெட்டியார் அம்பள காரர் கோயிலில் தை மாதம் பௌர்ணமி சிறப்பு பூஜை

பெரம்பலூர் பிப்.2 .பெரம்பலூரில் உள்ள துறைமங்கலம் ஸ்ரீ வீரரெட்டியார் அம்பள காரர், சின்னம்மாள், ஒத்தாயி, மூவாயி,கோயிலில் தை மாதம் பௌர்ணமியை யொட்டி மாலை 6 மணிக்கு மகா…

குண்டடம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மஹா கும்பாபிஷேகப் பெரு விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்குண்டடம் உப்பாறு கள்ளிவலசு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மஹா கும்பாபிஷேகப் பெரு விழா. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் அருகே அமைந்துள்ள…

சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த குப்புகல்மேடு பகுதியை சோந்தவா ராஜேஷ்(40). இவா திருவள்ளூா அருகே உள்ள தனியார் கம்பெனி பஸ் டிரைவராக பணிபுரிந்து…

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் நூறாவது ஆண்டு தைப்பூச திருவிழா

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் நூறாவது ஆண்டு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேல திருப்பாலக்குடி நாமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பால…

சட்டமன்ற உறுப்பினரிடம் வாழ்த்து பெற்ற நடனக் குழு

காரைக்காலை சேர்ந்த ஶ்ரீ விஜி – ஶ்ரீ தர்ஷினி நாட்டிய வித்யாலயா சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் தர்ஷினி விஜயகுமார் மற்றும் அவர்களின் நடனக்…

புதுப்பட்டினம் கிராமத்தில் காடுவெட்டி குரு பிறந்தநாள் விழா

புதுப்பட்டினம் கிராமத்தில் காடுவெட்டி குரு பிறந்தநாள் விழா புதுப்பட்டினம், பா.ம.கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் வன்னியர் சங்க தலைவராகவும் செயல்பட்டவர் காடுவெட்டி குரு. இவரது பிறந்தநாள் விழா…

தென்னல் அண்ணா அண்ணா முருகன் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை தென்னல் அண்ணா அண்ணா முருகன் ஆலயத்தில் இன்று காலை தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன 50க்கும்…

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச உற்சவத்தை முன்னிட்டு மலர்கள் மற்றும் பழங்களால் அலங்காரம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வல்லக்கோட்டையில் பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. பழமையான இத்திருக்கோயில் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலமாகும்.இங்கு ஆண்டுதோறும் தைப்பூச உற்சவம் விமரிசையாக…

திண்டுக்கல்லில் ஸ்ரீ சாலை கருப்பணசாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் ஸ்ரீ சாலை கருப்பணசாமி ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாநகர் குடைப்பாறைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர்,…

எழுவனூரில் குடமுழுக்கு விழா

எழுவனூரில் குடமுழுக்கு விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் எழுவனூர் கிராமத்தில் உள்ள கிழக்குத்தெரு தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்டஅருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்…

பாபநாசம் அருகே தைப்பூச விழா தினத்தில், வள்ளலார் 12-ஆம் ஆண்டு கருத்தரங்கம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே தைப்பூச விழா தினத்தில், வள்ளலார் 12-ஆம் ஆண்டு கருத்தரங்கம்.. பல்வேறு துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர்…

பாபநாசம் ராஜகிரியில் தமிழக வெற்றிக் கழக அலுவலக திறப்பு விழா

பாபநாசம் அருகே ராஜகிரியில் தமிழக வெற்றிக் கழக அலுவலக திறப்பு விழா… தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி விஜய் மற்றும் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி. ஆனந்த்…

நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழக அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அரியலூர் பஸ் நிலையம்…

மன்னார்குடி அருகே வன்னீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

மன்னார்குடி அருகே வன்னீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தில் வாலாம்பிகை உடனுறை வன்னீஸ்வரர் கோவில் உள்ளது.…

சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு. தைப்பூசத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன்…

வைத்தீஸ்வரன் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி பால்காவடி பால்குடம் எடுத்து திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்று வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி பால்காவடி பால்குடம் எடுத்து திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்று வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த…

சமயபுரம் கோவில் இன்று மாலை 3:30 நடை சாத்தப்படும்

சமயபுரம் மாரியம்மன் கோவில் இன்று மாலை 3:30 மணிக்கு நடை சாத்தப்படும். கொள்ளிடம் ஆற்றுக்கு தீர்த்தவாரிக்காக கண்ணாடி பல்லாக்கில் செல்ல உள்ளதால் இந்த நடை சாத்தப்படுகிறது. மீண்டும்…

பத்திரிக்கையாளர் பாதுகாப்பு தனி சட்டத்தை தமிழக முதல்வர் உடனடியாக சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு தனி சட்டத்தை தமிழக முதல்வர் உடனடியாக சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும். கரூரில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கொங்கு…

செம்மம்பாளையம் கிராமத்தில் புதிதாக அமைய இருந்த ஜெபக்கூடம் இந்து அமைப்புகளால் தடுத்து நிறுத்தும்

தாராபுரம் செய்திகள் பிரபுசெல்:9715328420 செம்மம்பாளையம் கிராமத்தில் புதிதாக அமைய இருந்த ஜெபக்கூடம் இந்து அமைப்புகளால் தடுத்து நிறுத்தும். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியில்…

தூத்துக்குடியில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் என்ற புதிய கட்சி உதயம்

தூத்துக்குடியில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் என்ற புதிய கட்சியானது தொடங்கப்பட்டுள்ளது… தூத்துக்குடி வ உ சி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின்…

நாகர்கோவிலில் இஷின்ரியு கராத்தே பட்டமளிப்பு விழா

நாகர்கோவிலில் இஷின்ரியு கராத்தே பட்டமளிப்பு விழா​நாகர்கோவில்: இஷின்ரியு கராத்தே அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கான கராத்தே தகுதித் தேர்வு மற்றும் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம்…

கோவையில் ஏழு அடி உயரம் நான்கு அடி அகலத்தில் பிரம்மாண்ட தஞ்சாவூர் ஓவியம் வரைந்து உலக சாதனை

கோவையில் ஏழு அடி உயரம் நான்கு அடி அகலத்தில் பிரம்மாண்ட தஞ்சாவூர் ஓவியம் வரைந்து உலக சாதனை ஒன்பது மணி நேரத்தில் 17 ஓவியர்கள் தங்க இலைகள்,…

கோவையில் மாணவர்களுக்கான ஸ்டெம் திறன் போட்டி

கோவையில் நடைபெற்ற ரோபோட்டிகா எனும் மாணவர்களுக்கான ஸ்டெம் திறன் போட்டி பள்ளி மாணவர்கள் சொந்தமாக உருவாக்கிய ரோபோவை செயல் படுத்தி கவனம் ஈர்ப்பு இளம் கண்டுபிடிப்பாளர்களின் அறிவியல்,தொழில்…

அரியலூரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்…

திருவாரூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம்

தமிழ்நாட்டில் உள்ள அத்தனை துறைகளுக்கும் மனித வளத்தை கொடுப்பது பள்ளிக்கல்வித்துறை தான் – திருவாரூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் தமிழ்நாடு…

கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டிக்கு சிறந்த மஹல்லா விருது முஸ்லிம் லீக் மாநாட்டில் தமிழக முதல்வர் வழங்கல் தேனி மாவட்டம் கம்பம் வாவேர் பள்ளி வாசல்…

உத்தமபாளையம் அருகே ஸ்ரீ சண்முகநாதன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வருடாபிஷேகம்

உத்தமபாளையம் அருகே ஸ்ரீ சண்முகநாதன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வருடாபிஷேகம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பசுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ…

குமிளங்காட்டில் ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோவிலில் உலக நன்மை யாகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே குமிளங்காட்டில் ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோவிலில் உலக நன்மை யாகம்.திரளான பக்தர்கள் சாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த…

ஓய்வூதியர்களுக்கு அரசு அறிவித்துள்ள திட்டத்திற்கு ஒய்வு பெற்ற காவல்துறையினர் நன்றி தெரிவித்து தீர்மானம்

சுரண்டை சுரண்டையில் தென்காசி மாவட்ட ஒய்வு பெற்ற காவல்துறை நலச்சங்க மாதாந்திர கூட்டம் நடந்ததுகூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வண்டி முத்து தலைமை வகித்தார்செயலாளர் ராஜேந்திரன் கூட்டத்தின் நோக்கங்கள்…

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூமி பூஜை

எண்ணூர் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி புதியதாக ஏற்பாட்டில் கட்டப்படவுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூமி பூஜைபோடப்பட்டு பணி துவக்கம் பூஜை போட்டு முடித்த பிறகு…

புதிதாக கட்சி ஆரம்பித்து ஒரு மாயயை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள்- ஆனால் திமுக மக்களோடு மக்களாக இருக்கிறது

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு! திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டுநலத்திட்ட…

பெரம்பலூர் மாவட்டத்தில் (SIR) – 2026 தொடர்பாக நடைப்பெற்று வரும் பணிகள் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

பெரம்பலூர்.ஜன.31. பெரம்பலூர் மாவட்டம், 148, குன்னம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஆய்குடி மற்றும் 147, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுள்பாளையம், பெரம்பலூர் நகர் பகுதி, குரும்பலூர் பேரூராட்சி ஆகிய…

சாம்பவர்வடகரையில் உயர் கோபுர மின் விளக்குகள்- ராணி ஸ்ரீகுமார் எம்பி ஆகியோர் திறந்து வைத்தனர்

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் 9.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மூன்று உயர் கோபுர மின் விளக்குகளை மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்பி ஆகியோர்…

மேல திருப்பாலைக்குடி பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி சுமங்கலி திருவிளக்கு பூஜை நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேல திருப்பாலக்குடி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு தைப்பூசத்தை ஒட்டி திருவிழாக்கு பூஜை…

திருச்சி GHல் விரைவில் பெட் ஸ்கேன் – அமைச்சர் சுப்ரமணி பேட்டி

தமிழக முழுவதும் தமிழக அரசு சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் உயர்தர மருத்துவ முகாம்கள் 17 மருத்துவத் துறைகளைக் கொண்டு கட்டணம் இல்லாமல்…

காங்கேயம் கல்வி நிறுவனங்களில் மாபெரும் பாடவியல் நிபுணர் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து. காங்கேயம் கல்வி நிறுவனங்கள் (Kangeyam Institutions), அறிவியல் மற்றும் வணிகப் பிரிவுகளில் பயிலும் மேல்நிலைப் பள்ளி (+2) மாணவர்களுக்கான…

திருச்சி மாவட்டம் துறையூரில் பெட்டிக்கடை நடத்தி வரும் வ. மனோகரன் (53) வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றபோது, வீட்டின் அருகே நின்ற இருவர் அவரிடம்…

புதூரில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கி அதிமுகவினர் பிரச்சாரம்

நாமக்கல் பரமத்தி வேலூர். பாண்டமங்கலம் கொளக்காட்டு புதூரில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கி அதிமுகவினர் பிரச்சாரம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்ற…

தேனியில் இது நம்ம ஆட்டம் மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர்

தேனியில் இது நம்ம ஆட்டம் மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும்…

செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் தாராபுரத்தில் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் தாராபுரத்தில் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்.கரூர் மாவட்டத்தில் செய்தி சேகரிப்பின் போது நியூஸ் தமிழ்…

வடலூரில், 155வதுதைப்பூசவிழா ஞானசபையில், நேற்றுகொடி ஏற்றம்

செய்தி ஜீவா செந்தில். கடலூர் மாவட்டம்,வடலூர்,அருட்பிரகாச வள்ளலார் மருதூரில் பிறந்து, சென்னை கருங்குழி வடலூர் பகுதியில் வாழ்ந்து மேட்டுக்குப் பத்தியில் சித்தி பெற்றார்.இறைவன் ஒளி வடிவானவன், என்பதனை…

வான் புகழ் வள்ளுவர் முத்தமிழ் சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் விழா

சென்னை ஆவடி வான் புகழ் வள்ளுவர் முத்தமிழ் சங்கத்தின் சார்பில் தாமரை மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் விழா சங்கத்தின் நிறுவனத் தலைவர் பால. இரகுபதி தலைமையில் சிறப்பாக…

கோவையை சேர்ந்த இளம் விலங்குகள் நல ஆர்வலர்கள் முன்னெடுக்கும் தெரு நாய்களுக்கான கருத்தடை திட்டம்

கோவை ரோட்டரி சென்ட்ரல் சங்கம் மற்றும் முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன் இளைஞர்கள் முன்னெடுக்கும் புதிய முயற்சி கோவையை சேர்ந்த அத்வைத் ராவ் மற்றும் அம்ரிதா…

தேசிய தொழுநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

C K RAJANCuddalore District Reporter948871235 கடலூர்தேசிய தொழுநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது தொடர்ந்து, கடலூர் அரசு…

ஜனநாயகன் படம் வராததற்கு முழுக்க, முழுக்க காரணமே விஜய் தான்

தவெக தலைவரும், நடிகருமான விஜய்யை தூத்துக்குடியில், கடுமையாக சாடிய விஜயின் முன்னாள் மேலாளரும், புலி பட தயாரிப்பாளரும், திமுகவை சேர்ந்த பி.டி.செல்வகுமார்.. தூத்துக்குடி, தமிழ் சாலையில் உள்ள…

போடி நாயக்கனூர் அருகே பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய தேனி எம்பி தேனி

எம்பி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விலையில்லா சைக்கிள்…

கொட்டமேடு பகுதியில் இலவச மருத்துவ முகாம்

திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியில் இலவச மருத்துவ முகாம். செங்கல்பட்டு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் கீழ் செயல்படும் ரியல் அறக்கட்டளை நிறுவத்தின் சார்பில் 30ம்…

கோவை தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில் சிருஷ்டி கே ரங் ஆண்டு விழா

இயற்கையின் அடிப்படை வண்ணங்கள் எனும் தலைப்பில் நடைபெற்ற (The First School) தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளி ஆண்டு விழா கோவை தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில்…

சமூக செயற்பாட்டாளர்க்கு மரணத்திலும் மரியாதை காத்தவர் விருது!

இந்திய கட்டுமான வலையமைப்பு (CNI) மூலம் தொழில் வல்லுநர்களை இணைக்கவும், வணிக வளர்ச்சியை வளர்க்கவும், தொழில் முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வருடாந்திர மாநாடு, விருது வழங்கும் விழா…

ஓட்டப்பிடாரம் தொகுதி- கனிமொழி எம்.பியிடம் கோாிக்கை மனு

தூத்துக்குடி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து தரப்பினாின்…

அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முதற்கட்ட தேர்தல் அறிக்கை – துண்டு பிரசுரம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வழங்கினார்.

எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையாக முதற்கட்டம் ஐந்து திட்டங்களை அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி புரட்சித்தலைவர் எம்ஜிஆர்…

கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோயிலில் பிரதோஷ வழிபாடு

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் பிரதோஷ வழிபாடு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது நந்திகேஷ்வரருக்கும்…

மதுரையில் மத நல்லிணக்கஅமைதி பேரணி

தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மதுரை தமுக்கம் முதல் காந்தி மியூசியம் வரை மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. மதங்களைக் கடந்த மனித ஒற்றுமை யின்…

கோவையில் பள்ளிகளுக்கு இடையேயான மறுசுழற்சி சாம்பியன்ஷிப் போட்டி

கோவையில் ‘பள்ளிகளுக்கு இடையேயான மறுசுழற்சி சாம்பியன்ஷிப்’ போட்டி கோவையை சேர்ந்த பள்ளி 9.3 டன் கழிவுகளை மறுசுழற்சி செய்ய வழிவகுத்து கோப்பையை வென்றது ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின்…

தேனியில் இது நம்ம ஆட்டம் விளையாட்டு போட்டி- வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய தேனி எம்பி

தேனி மாவட்டம் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா இது நம்ம ஆட்டம் 2026 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற…

தேனியில் மனிதநேய வார நிறைவு விழா போட்டி-வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிய மாவட்ட கலெக்டர்

தேனி மாவட்ட ஆட்சியரக புதிய கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற மனித நேய வார நிறைவு விழா 2026 வில் பல்வேறு போட்டிகளில்…

நெரும்புலி ஊராட்சியில் ரு 17 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை- பார்வையிட்ட ஊராட்சி மன்ற தலைவர்

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேன். நெரும்புலி ஊராட்சியில் ரு 17 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைப்பதை பார்வையிட்ட ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் மாறன் :- ராணிப்பேட்டை…

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேன் இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் கூடுதல்…

பாரதிய ஜனதா கட்சி கடலாடி கிழக்கு ஒன்றியம் சார்பாக மூவர்ணக் கொடியை ஏந்தி நடை பேரணி நடைபெற்றது

முதுகுளத்தூர் நிருபர் செந்தில்குமார் பாரதிய ஜனதா கட்சி கடலாடி கிழக்கு ஒன்றியம் சார்பாக மூவர்ணக் கொடியை ஏந்தி நடை பேரணி நடைபெற்றது கடலாடி,ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் ஒன்றியத்தில்…

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர்.ஜன.30 பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில்ராமராஜன்…

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம்

முதுகுளத்தூர் நிருபர் ஆர். செந்தில்குமார் காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி. சிக்கலில் 100 நாள் வோலை…

கொடைக்கானலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு வந்து விட்டு,மதுரை நோக்கி சென்ற கார்,வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் பெருமாள்மலை அருகே செல்லும் போது பிரேக் பிடிக்காததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து…

விபத்தில் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த திருநங்கை நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்

திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலை குண்டூர் அய்யம்பட்டி பிரிவு சாலை அருகே விலாசம் தெரியாத திருநங்கை அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயம் ஏற்பட்டு இருந்துள்ளார். அவரது…

பச்சூர் அருகே சொத்தமலை கிராமத்தில் முப்பெரும் ஆலய மகா கும்பாபிஷேகம்

க.தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் அருகே சொத்தமலை கிராமத்தில் முப்பெரும் ஆலய மகா கும்பாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி…

குண்டடம் சூரியநல்லூர் 20-ஆம் ஆண்டு அன்னதான விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் சூரியநல்லூர் 20-ஆம் ஆண்டு அன்னதான விழா. திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகியே சூரியநல்லூர் பகுதியில் முருக பக்தர்கள் பேரவை மற்றும் சூலூர்…

திருப்பெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்

100 நாள் பணியாற்றும் பெண்களுடன் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் காந்தி பெயரை…

கோவையில் சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கோவை காளப்பட்டி பகுதியில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், AI & கணினி பொறியியல்…

காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தீண்டாமை உறுதி மொழி-அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஏற்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாலுகா அலுவலகத்தில் 79 ஆவது காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தீண்டாமை உறுதி மொழியை மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி…

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

காட்டுப்புத்தூர் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் சீண்டல் செய்த குற்றத்திற்காக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகுமார் என்ற வாலிபருக்கு மகிலா நீதிமன்றம் 20…

க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சிலம்பம் போட்டியில் மாநில அளவில் சாதனை

கமுதிமாணவி சிலம்பம் போட்டியில் மாநில அளவில் சாதனை ராமநாதபுரம் மாவட்டம், கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள்மேல்நிலைப்பள்ளி மாணவி சிலம்பம் போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். கமுதி…

திருப்புங் கூரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத சிவலோகநாதசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்

எஸ் செல்வகுமார் சீர்காழி செய்தியாளர் சீர்காழி வட்டம், திருப்புங் கூரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத சிவலோகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. புனராவர்த்தன ஜீர்ணோத்தா ரண அஷ்டபந்தன ரசித் பந்தன ஸ்வர்ண…

கல்பாக்கம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் குடியரசு தின விழா

கல்பாக்கம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் குடியரசு தின விழா செங்கல்பட்டு, ஜன.30செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கல்பாக்கம் பணிமனையில் மேலாண் இயக்குனர் உத்தரவின்படியும்…

கூவத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சியில் குடியரசு தின கிராமசபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கே.பி.சகாதேவன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ சிவன் கோவில் வளாகத்தில்…

ராமநாதபுரம் நகராட்சி_நிர்வாகத்தை கண்டித்துகவுன்சிலர் வெளிநடப்பு

இராமநாதபுரம் ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட15வதுவார்ட்டில் உள்ள கொல்லம் பட்டறை தெரு, ஹாஜிமார் தெரு, அம்பலக்கார தெரு, கட்டியகாரத் தெரு, நாகநாதபுரம் சந்து, ஆகிய பகுதிகளில் மக்களின் தொடர்…

அந் – நூர் மஸ்ஜித் & மதர்ஷா 6 ஆம் ஆண்டு (மக்தப் மதர்ஷா) குழந்தைகள் ஆண்டு விழா

ஈரோடு ஜனவரி 30 அந் – நூர் மஸ்ஜித் & மதர்ஷா E.B.P.. நகர் சூளை ஈரோடு6 ஆம் ஆண்டு (மக்தப் மதர்ஷா) குழந்தைகள் ஆண்டு விழா…

திருவண்ணாமலை மண்டல அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து சிறப்பு உரை

திருவண்ணாமலை மண்டல அலுவலகத்தில் விபத்து ஏற்படுத்திய 38 ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவ்வமயம் திருவண்ணாமலை நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டு சார்பு…

மதுரையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கருப்பு டன் 1 க்கு 4000 வழங்கிட கோரியும், தமிழக…

பெரியகுளம் நகரில் திமுக மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம்

பெரியகுளம் நகரில் வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம் தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் உள்ள பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேனி…

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தூத்துக்குடியில் சொற்பொழிவு ஆற்ற இருக்கின்றார்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்” தூத்துக்குடியில் சொற்பொழிவு ஆற்ற இருக்கின்றார்.. இவரை சந்திப்பதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி வருகை தந்தார்… தூத்துக்குடியில் செய்தியாளர்களை…

தைப்பூசத்தை முன்னிட்டு குண்டடத்தில் பக்தி கோலாகலம்

தைப்பூசத்தை முன்னிட்டு குண்டடத்தில் பக்தி கோலாகலம். தைப்பூச திருநாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் காரையூர் கிராமம் எல்லாக்கட்டு பகுதியைச் சேர்ந்த தோழன் கலைக்குவினர் குழுவினர்…

சர்வதேச கராத்தே சிலம்பப் போட்டி: 1000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு!

சர்வதேச கராத்தே, சிலம்பப் போட்டி: 1000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு!​யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் சர்வதேச அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப்…

மதுரை மீனாட்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இருபெரும் விழா

மதுரை மீனாட்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் மழலையர் களுக்கான பட்டமளிப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை விருந்தினராக…

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1. 14 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் முதன்மைக் கோயிலில் ரூ. 1,14,54,854 ரொக்கம், 1 கிலோ 631 கிராம் தங்கம், 2 கிலோ 074…

பெரும்பேர்கண்டிகை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ தர்மசாஸ்தா வீதி உலா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் நெ.110 பெரும்பேர்கண்டிகை கிராமத்தில்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீதர்மசாஸ்தா நூதன ஆலயஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா சுவாமி திருவீதி உலாவெகு…

கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் கொளத்தூர் வட்டார காங்கிரஸ் சார்பில் 100 நாள் வேலைத்திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மத்திய அரசு நீக்கி புதிய பெயர் வைத்ததை…

ஜெயங்கொண்டத்தில் அமைச்சரை சந்தித்து நெசவாளர்கள் சார்பில் கோரிக்கை மனு

பா. வடிவேல், அரியலூர் – செய்தியாளர். அரியலூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கைக்கோளர் செங்குந்தர் மாவட்ட சங்கத்தின் சார்பில், நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாண்புமிகு…

காரைக்கால் தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மேம்பாட்டு பணிகளை நாஜிம் துவக்கி வைத்தார்கள்

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புதுத்துறை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள செங்கழுநீர் தீர்த்தக்குளத்தை மேம்படுத்த சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 23-இலட்சம் 65-ஆயிரம் மற்றும்…