வலங்கைமானில் ஓய்வூதிய சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுஅரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்சங்க சார்பில் மாநிலம் தழுவிய வட்டத் தலைநகரில் ஆர்ப்பாட்டம் வலங்கைமான் ஊராட்சிஒன்றிய அலுவலக வளாகம் அருகில் நடைபெற்றது தலைவர் மற்றும் மாநிலசெயற்குழு உறுப்பினர் S.புஷ்பநாதன்…
கே.பி.ஆர் கலைக் கல்லூரியில் தேசிய அளவிலான வினாடி வினா போட்டி
கோவை கே.பி.ஆர் கலைக் கல்லூரியில் தேசிய அளவிலானவினாடி வினாப்போட்டி கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் தேசிய அளவில பள்ளி மாணவர்களுக்கான வினாடிவினாப் போட்டி…
திண்டுக்கல்லில் அரசு மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் அரசு மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் சார்பில், திண்டுக்கல் அரசு மருத்துவக்…
கோயம்புத்தூர் இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்டீரியர் டிசைனர்ஸ் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா
கோவை ஐஐஐடி கோயம்புத்தூர் மையத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.. இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்டீரியர் டிசைனர்ஸ் (ஐஐஐடி) கோயம்புத்தூர் மையத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா கோவை…
கோவையில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் 107 வது நிறுவன தின விழா
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் 107 வது நிறுவன தின விழா கோவையில் வெகு விமரிசையாக நடைபெற்றது இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளின் ஒன்றான யூனியன்…
தூத்துக்குடியில் தீ விபத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல்
தூத்துக்குடியில் தீ விபத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறினாா். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும்…
காலி குடங்களுடன் தரையில் அமர்ந்து மக்கள் தர்ணா-குண்டடம் அருகே பரபரப்பு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காலி குடங்களுடன் தரையில் அமர்ந்து மக்கள் தர்ணா-குண்டடம் அருகே பரபரப்பு. அடிப்படை தேவைகளை உடனே நிறைவேற்றி தர வலியுறுத்தி குண்டடம் ஊராட்சி ஒன்…
ஆலந்தூர் மான்ஃபோர்ட் பள்ளியில் கராத்தே யோகா சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி
ஆலந்தூர் மான்ஃபோர்ட் பள்ளியில் மாபெரும் கராத்தே யோகா சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. 30 மாவட்டங்களில் இருந்து 3500 மாணவர்கள் பங்கேற்பு இந்தியாவில் முதல் முறையாக…
கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி 163 வது நிறுவனர் தினம்
கோவையில் நூற்றாண்டுகளை கடந்த பள்ளியாக அவினாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி செயல் பட்டு வருகின்றது.. கோவையின் முக்கிய பகுதியில் செயல்பட்டு வரும், பல்வேறு…
வடலூர் சத்திய ஞான சபையில் ஐப்பசி மாதபூச ஜோதிதரிசனம்
கடலூர் மாவட்டம்,குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூரில் திரு அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது.இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில் தமிழ் ஆண்டின்…
சிவானந்தா காலனியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R) கொண்டு வந்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்து,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் *S.I.R…
விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மத்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கை மனு
கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது அந்த நிகழ்வில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், மத்திய…
அரியலூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் செந்துறையில் நடந்தது இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட கிளையின் சார்பில் செந்துறை ஒன்றியத்தில் நடந்தது…
பக்தர்களின் பாதுகாப்பு- ஹைடெக் கட்டுப்பாட்டு அறை நிறுவ உதவிய கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மற்றும் திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
கான்கிளேவ்-கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 13 14ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறுகின்றது
கோவை அண்ணா சிலை அருகே உள்ள கொடிசியா தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது.. கொடிசியா இராணுவ புத்தாக்கம், மற்றும்…
எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம்! மறுசீரமைக்கும் பணி ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் – எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தில் முதல் தளம் மழையால் பாதிக்கப்பட்டுச் சேதமடைந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறையின் பாரம்பரிய கட்டிடங்கள் பிரிவு பொறியாளர்களால்…
வள்ளலார் மாத பூச சன்மார்க்க கருத்தரங்கம்
செய்தியாளர் ஜீவா செந்தில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலார் பணியகம் சார்பில்வள்ளலார் மாத பூசத்தையொட்டி சன்மார்க்கக் கருத்தரங்கம் மற்றும் பசியாற்றுவித்தல் நிகழ்வு முருகன்குடி எம்.…
சிறுமத்தூர் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சிறுமத்தூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி…
தேனியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனியில் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஜ.ஆர் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை திரும்ப பெற வலியுறத்தி திமுக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி…
திண்டுக்கல்லில் S RI க்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் கட்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம்
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் S RI க்கு எதிராக திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திமுக…
நத்தத்தில் பாஜக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சிறுகுடி முத்தாலம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகபடுத்தும் முயற்சியை கைவிட வலியுறுத்தி பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் தலைமையில் நத்தம் ரவுண்டானா அருகே கவன…
சாலைப்பணியாளர் முதுநிலைப் பட்டியல் கோரிக்கை – தாராபுரத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சாலைப்பணியாளர் முதுநிலைப் பட்டியல் கோரிக்கை – தாராபுரத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம்…
தாராபுரத்தில் ரூ.8.66 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள் தொடக்கம்
தாராபுரம் செய்திகளை பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ரூ.8.66 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள் தொடக்கம் தாராபுரம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.8.66 கோடி மதிப்பில் புதிய…
வைகோ நடை பயணத்தில் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும்- மாவட்ட செயலாளர் செல்வராகவன் வேண்டுகோள்
திண்டுக்கல்லில் உள்ள மதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதிமுக மாவட்ட அவைத் தலைவர் சுதர்சன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்…
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மண்டல மாநாடு
கும்பகோணம் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் அங்கமான மண்டலம் 3- ன் மண்டல மாநாடு கே ஆர் ஜி பவளம் பேலஸ் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட…
டெல்லி செங்கோட்டைக்கு அருகே கார் வெடிகுண்டு வெடிப்பு-பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் முஹமது ரபி கண்டனம்
பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் முஹமது ரபி அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்…. டெல்லியின் வரலாற்றுச் சின்னமான செங்கோட்டைக்கு அருகே நேற்று நடைபெற்ற கார் வெடிகுண்டு…
சிறப்பு வாக்காளர் திருத்த பணியை கைவிட கோரி புதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வு பணியை மேற்கொண்டுள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில்…
கோவை காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாள் விழா
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாள் விழா கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி இந்திய…
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் J CM மக்கள் மன்றம்-1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
செய்தியாளர் வெற்றிசெல்வம் புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்பாளையம் பகுதியில் JCM மக்கள் மன்றத்தை சமூக சேவகர் சார்லஸ் மார்டின் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார், நிகழ்ச்சியில்…
தாராபுரத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் — 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்,…
SIR ஐ கண்டித்து கரூர் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு SIR ஐ கண்டித்து கரூர் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்.. தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு எஸ் ஐ ஆர்…
அரியலூர் அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து
அரியலூர் மாவட்டம் வாரணாசி அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்ததில் சிலிண்டர்கள் வெடித்து தீப்பற்றி எரியும் சம்பவம் பரபரப்பை…
கூவத்தூர் அருகே லாரி ஆட்டோ மோதல் மாணவர் காயம்
ரா.கோபாலகண்ணன் செய்யூர் செய்தியாளர் செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே பவுஞ்சூர் நோக்கி சென்ற ஆட்டோ ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி மீது லேசாக உரசியதால் ஆட்டோவில்…
கொடைக்கானலில் குவிந்த கேரளா சுற்றுலா பயணிகள் சிறு குரு வியாபாரிகள் மகிழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கேரளா சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது இவர்கள் கொடைக்கானல் வனப்பகுதியில் அமைந்துள்ள மோயர் சதுரங்கம், பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை…
திருவாரூர் சுகாதார துணை இயக்குநர் அலுவலக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில் கொரோனா காலத்தில் சுகாதார ஆய்வாளர் பணியாற்றிய சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்படுத்தி வரும் மாவட்ட சுகாதார சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு…
சத்தியமங்கலம் ராஜீவ் நகர் ஜீவா மையத்தில் பட்டா போராட்ட ஆலோசனைக்கூட்டம்
சத்தியமங்கலம் ராஜீவ் நகர் ஜீவா மையத்தில் பட்டா போராட்ட ஆலோசனைக்கூட்டம் போ. ரவிச்சந்திரன் தலைமையில் சிபிஐ நகரச் செயலாளர் ஜ மேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள்…
மதுரை ரயில்வே கோட்டத்தில்‘வந்தே மாதரம்’ பாடல் 150-வது ஆண்டு கொண்டாட்டம்
மதுரை ரயில்வே கோட்டத்தில் ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலின் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில், நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரத்தின்…
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 70 வயது பூர்த்தி அடைந்த மூத்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்தல் நிகழ்வு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் சட்டப்பேரவை அறிவிப்பு 2025-26 அறிவிப்பு எண் 28 தமிழக அரசின் திருக்கோயில் சார்பில் 70 வயது பூர்த்தி…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மூத்த தம்பதியருக்கு திருக்கோயில்களின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை மூத்த தம்பதியருக்கு திருக்கோயில்களின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. மதுரை இணை ஆணையர் மண்டலத்தில் 70 வயது…
முதலமைச்சர் துவக்கி வைத்த அன்பு சோலை திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகரில் மேயர் ஜெகன் திறந்து வைத்தார்
தமிழக முதலமைச்சர் இன்று முதியோர்களுக்கான புதிய திட்டமான அன்பு சோலைத் திட்டம் திருச்சியில் துவக்கி வைத்தார் அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாநகரில் சந்திரசேகர் நகரில் முதியோர் மனமகிழ்வளம்…
மதுரையில் போக்சோ வழக்கில் பள்ளி ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையம் முற்றுகை
மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு பயிலும் மாணவிகள் சிலருக்கு ஆண் ஆசிரியர் ஒருவர் பாலியல்…
காணாத சுடர் திரைப்படம் 23 நாட்களில் எடுத்து உலக சாதனை படைத்துள்ளது
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி “காணாத சுடர்” திரைப்படம் 23 நாட்களில் எடுத்து உலக சாதனை படைத்துள்ளது தி பாத் மேக்கர்ஸ் (The Path Makers) தயாரிப்பில்…
போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி பாஜக பயிலரங்கம்
போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி பாஜக பயிலரங்கம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 பாஜக கட்சியின் பயிலரங்கம் மாவட்டத் தலைவர் பி ராஜபாண்டி…
சிதம்பரம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு
கடலூர் மாவட்டம் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்சிதம்பரம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்குரூ.21,000 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை…
எழுத்தறிவும் படிப்பறிவும் எல்லோருக்கும் முக்கியம்-மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
எழுத்தறிவும், படிப்பறிவும் எல்லோருக்கும் முக்கியம், மேயர் ஜெகன் பெரியசாமி தகவல் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகரில் பல அடுக்கு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதை மாநகராட்சி மேயர்…
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர். நவ. 10பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர்…
சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி நர்சிங் கல்லூரியின் பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி நர்சிங் கல்லூரியின் பத்தாம் ஆண்டு செவிலிய மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இவ்விழாவில் காமதேனு கலைக் கல்லூரியின் நிறுவனர் பெருமாள்…
ஜோதியம்பட்டியில் விவசாயிகள் பொதுக்கூட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஜோதியம்பட்டியில் விவசாயிகள் பொதுக்கூட்டம் : “பூஜ்ஜியம் நில மதிப்பு – விவசாயிகள் வாழ்வாதாரத்தை பறிக்கும் அரசின் சட்டவிரோதம்!” – வழக்கறிஞர் ஈசன் முருகசாமி…
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது-பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணிளினி விடுத்துள்ள அறிக்கையில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு…
தஞ்சையில் மானஸா அகாடமி சார்பில் உடல் உறுப்பு தான குறித்து இதய வடிவில் விழிப்புணர்வு
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை மானஸா அகாடமி சார்பில் நடைபெற்றது தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் வைத்து உடல் உறுப்பு…
கரூரில் மாரத்தான் போட்டி
கரூர் செய்தியாளர் மரியான் பாபு சிஐஐ-ன் 2030க்குள் 50,000கோடி விஷன் விழிப்புணர்வு திட்டம்.. கரூரில், நடைபெற்ற 5, 10 கிலோ மீட்டர் மாரத்தான் மற்றும் 3 கிலோ…
புதுப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் இல்ல திருமண வரவேற்பு விழா
கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் இல்ல திருமண வரவேற்பு விழா தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரி…
வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 15 மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டை,7 மாணவர்களுக்கு மறுமதிப்பீடு, 6 மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள்,…
கடலூர்2024-25ஆம் ஆண்டிற்கான மாவட்ட புள்ளிஇயல் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்
2024-25ஆம் ஆண்டிற்கான மாவட்ட புள்ளிஇயல் கையேட்டினை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 07.11.2025 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ., வெளியிட்டார்.இந்நிகழச்சியில் புள்ளிஇயல் துணை இயக்குநர்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் பொது குழு கூட்டம் கோவை உக்கடம் லாரிப்பேட்டை பிலால் நகர் பகுதியில் உள்ள மாவட்ட தலைமையக தவ்ஹீத் பள்ளிவாசலில்…
மஞ்சக்குப்பம் சாலை பகுதிகளில் மின் விளக்குகள்- பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம்வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் மின்கம்பத்துடன் கூடிய 128 அலங்கார மின் விளக்குகளை…
கோவை விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை சார்பாக ஓவியப் போட்டி
நவம்பர் 14 ந்தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை மேட்டுப்பாளையம் சாலையில், விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை சார்பாக ஓவிய போட்டி மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது..…
சர்வதேச கராத்தே அமைப்பின் கோவை கிளை சார்பாக மாநில அளவிலான கியோகுஷின் கராத்தே போட்டி
கோவையில் சர்வதேச கராத்தே அமைப்பின் கோவை மாவட்ட கிளை சார்பாக மாநில அளவிலான கராத்தே போட்டி கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்றது.. கியோகுஷின் கராத்தே ஸ்டைல்…
வடலூரில் இருதயம் மற்றும் பொதுநல மருத்துவ முகாம்
குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர், பிரைடு லயன்ஸ் கிளப் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய இருதயம் மற்றும் பொதுநல மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமை தலைவர்…
கோவையில் தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் ஃபெடரேஷன் சார்பாக அச்சகத் தொழில் நுட்ப கண்காட்சி
அச்சக தொழில் துறை சார்ந்த நவீன தொழில் நுட்பங்கள் காட்சி படுத்தல் கோவை கொடிசியா அரங்கில் தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் கூட்டமைப்பு சார்பாக பிரிண்ட் கான் 2025…
அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ரேணுகோபால் பொறுப்பேற்றுக் கொண்டார்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ரேணுகோபால் பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு கல்வியாளர் அரியலூர் நல்லப்பன் சால்வை அணிவித்து வாழ்த்து…
யாரையும் நாங்கள் த.வெ.க பொறுப்பில் இருந்து எடுக்கவில்லை-மகளிர் அணி அமைப்பாளர் தனலட்சுமி பரபரப்பு பேட்டி.
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் யாருடைய தூண்டுதலின் பேரிலோ தளபதி பெயரையும் கட்சியின் பெயரையும் கெடுப்பதற்காக பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான மயிலாடுதுறை மாவட்ட…
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் (83.97%) கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன- மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீனிவாசபுரம் மற்றும் ஆனந்தகிரி பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை மாவட்ட…
2026 சட்டமன்ற தேர்தலில் மத்திய அரசின் சூழ்ச்சியை திமுக முறியடிக்கும்-எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா பேச்சு
புதுச்சேரியில் கால்பதிக்க மத்திய பாஜக அரசு எந்த மாதிரியான சூழ்ச்சியை செய்தாலும் அதனை திமுக முறியடித்து திராவிடம் வெல்லும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேசி…
மணக்கால் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் உத்திரவின் பேரில் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குநர் மகேஷ் மற்றும் உதவி இயக்குனர் கண்ணன் ஆலோசனைப் படி மணக்குண்டு…
கரூரில் பாஜக முகவர்கள் பயிலரங்கம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் பா.ஜ.க வின் முகவர்கள் பயிலரங்கம்.. பாரதிய ஜனதா கட்சியின் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பயிலரங்கம் வடக்குப்…
திருப்பட்டினம் தொகுதி பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும்-இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் அப்பகுதி கிளைத் தீர்மானம்
திருப்பட்டிணம் கொம்யூன், போலகம் கிராமத்தில், கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான திருமண மண்டபம் பக்கத்தில் உள்ள அன்பு திடல் தெற்கு தெருவில், இலக்கம் 1-ல் வசிக்கும் அப்பகுதி விவசாயி…
பொதக்குடி தர்காவின் கந்தூரி விழா
திருவாரூர் செய்தியாளர் வேலா, செந்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் அடக்கமான திருவாரூர் மாவட்டம் பொதக்குடி தர்காவின் கந்தூரி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு… மனித…
கீழராமநதியில் சந்தனக்கூடு திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் அமைந்துள்ள மஹான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் அதிகாலை சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பள்ளிவாசல், தர்ஹா…
திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
திருச்செங்கோடு, நவ:9 திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மற்றும் திமுக தோழமைக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நற்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.அவைத்தலைவர் நடனசபாபதி…
கோவை கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை கல்லூரி மாணவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி…
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் கழிவறை பூட்டி வைத்ததால் பயணிகள் அவதி – நகராட்சி நிர்வாகம் அலட்சியம்!
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் கழிவறை பூட்டி வைத்ததால் பயணிகள் அவதி – நகராட்சி நிர்வாகம் அலட்சியம்! பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து…
தஞ்சைத் தமிழ் மன்றத்தின் நவம்பர் திங்களுக்கான திங்கள் கவியரங்கம்
தஞ்சைத் தமிழ் மன்றத்தின் நவம்பர் திங்களுக்கான திங்கள் கவியரங்கம் மன்னார்குடி எஸ் பி ஏ பதின்மப்பள்ளியில் நடைபெற்றது. தென்பரை தமிழன்பன் கவியரங்க தலைமை ஏற்று கவியரங்கத்தை நடத்தினார்…
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைத்த தேனி எம்பி
தேனி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைத்த தேனி எம்பி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கொடுவிலார் பட்டியில் நடைபெற்ற நலம்…
கொரடாச்சேரி மேற்கு ஒன்றிய பாமக ஆலோசனை கூட்டம்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி மேற்கு ஒன்றிய பாமக ஆலோசனை கூட்டம் செல்லூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வேணு.பாஸ்கரன் தலைமை வகித்தார், முன்னதாக…
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் – தாராபுரத்தில் ஆலோசனை கூட்டம்
தாராபுரம் செய்தியாளர்பிரபுசெல்:9715328420 தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் – தாராபுரத்தில் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச் சாலையில் உள்ள குமரன் அரங்கில், தமிழக விவசாயிகள்…
எண்ணூரில் கஞ்சா வியாபாரி கைது
எண்ணூர் மேம்பாலம் அருகே எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திர மோகன் மற்றும் உதவி ஆணையர் வீரகுமார் ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது அத்திப்பட்டு…
திருவாரூர் பொதக்குடி தர்காவின் கந்தூரி விழா
கூத்தாநல்லூர், நவ.09 மனித நேயத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டிலுள்ள தர்காக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தவகையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஹஜ்ரத்…
அரியலூரில் கோவை மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் அரியலூர் அண்ணா…
வலங்கைமான் ஊராட்சி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக வட்டார அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டார தலைவர் விஜயலட்சுமி…
தூத்துக்குடியில் வரும் 11ம் தேதி ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறிவரும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சாதிகாரப் போக்கில் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு – எஸ்ஐஆர் கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து…
5000 லிட்டர் கலபட டீசல் பறிமுதல்- குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் அதிரடி
சேலம் மாவட்டம்: சேலம் மாவட்டம் குடியுரிமை பொருள் குற்றப் புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் ருபேஷ் குமார் மீனா ஐ பி ஏஸ் மற்றும் கோவை மண்டல…
வலங்கைமான் கோதண்டராமஸ்வாமி ஆலயத்தில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக மஹோற்சவ விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள கோதண்டராமஸ்வாமி ஆலயத்தில் கடந்த ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒராண்டு நிறைவுற்ற நிலையில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக மஹோற்சவ…
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு விழா நிகழ்வு..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டு விழா தேசபக்தி பாடலுடன் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய…
கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அதிமுகவில் இணைந்தார்
தென்காசி, தென்காசி ஊராட்சி ஒன்றியம், கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் நா.ராமஜெயா தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமையில் அதிமுகவில்…
மதுரையில் வீரமாமுனிவரின் 346 வது ஆண்டு பிறந்தநாள் விழா
மதுரையில் புனித பிரிட்டோ மேனிலைப்பள்ளி வீரமாமுனிவர் அறக்கட்டளை சார்பில் வீரமாமுனிவரின் 346 வது பிறந்த நாளை முன்னிட்டு பாத்திமா கல்லூரி அருகில் உள்ள வீரமாமுனிவரின் திருவுருவச் சிலைக்குப்…
மதுரையில் உலகத் தமிழ் சங்க விழா-
தன்னம்பிக்கையை தரும் இலக்கியங்களை மாணவர்கள் படிக்கவேண்டும் என, மதுரை உலகத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. உலகத் தமிழ்ச்சங்கமும், மதுரை ஏ.பி.டி துரைராஜ் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து,…
வலங்கைமானில் இலவச கண் பரிசோதனை முகாம்- ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ, தொடங்கி வைத்தார்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கீழே அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ, ஆர்.காமராஜ், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை…
கேலக்ஸி முகவர்களுக்கான இலவச பல் சிகிச்சை முகாம்
தஞ்சாவூர் மாவட்டம்-:கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களின் நலன் கருதி ஒவ்வொரு மாதமும் பலவேறு மருத்துவ .முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த மாதத்தில் இலவச…
திருவாரூர் அரசு உதவி பெறும் வ. சோ ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வந்தே மாதரம் பாடல் 150ஆம் ஆண்டு விழா
திருவாரூர் அரசு உதவி பெறும் வ. சோ ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வந்தே மாதரம் பாடல் 150ஆம் ஆண்டு விழா.. திருவாரூர் அரசு உதவி பெறும் வ.…
அமராவதி ஆற்றில் மூழ்கி இருவர் பரிதாப பலி – தாராபுரம் அருகே சோகம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அமராவதி ஆற்றில் மூழ்கி இருவர் பரிதாப பலி – தாராபுரம் அருகே சோகம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காவல்…
பொதுமக்களுக்கு இடையூறு என்றால் கடைகள் தேவை இல்லை- மாநகராட்சி அதிகாரி
தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் அண்ணா பேருந்து நிலையம் உள்ளது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளது இந்த…
காரைக்காலில் சாலை விரிவாக்கம் பணி-சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தொடங்கி வைத்தார்
பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 21-இலட்சம் 10-ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மாஸ் நகர் விரிவாக்கம் மற்றும் இரண்டாம் தொரு…
புதுச்சேரியில் பாரம்பரிய நாட்டு மரங்கள் நடும் தொடக்க விழா
புதுச்சேரி, கேந்திரிய வித்யாலயா-1, ஜிப்மர் வளாகத்தில், அகிரா மியாவாக்கி காடுகள் உருவாக்கும் திட்டத்தின் அடிப்படையில் (Akira Miyawaki Forest Project) Chemfab Alkalis Limited CSR உதவியுடன்…
காஞ்சிபுரத்தில் பேக்கர்ஸ் திறப்பு விழா-திமுக மாநகர செயலாளர் சிகேவி. தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மேட்டு தெருவில் உள்ள கே டி எஸ் மணி மாளிகை, திமுக நகர கட்டிடத்தில், உலகப் புகழ்பெற்ற பாஸ்கின் ரோபிட்ஸ் மற்றும் பர்கர் மேன்…