தாராபுரம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே இரண்டு ஆண்டுகளாக எந்தவித அனுமதியும் இல்லாமல் கறி தொட்டி ஆலை இயங்கியதால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது விவசாயிகள் தொடர்ந்து மனு கொடுத்தும்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே இரண்டு ஆண்டுகளாக எந்தவித அனுமதியும் இல்லாமல் கறி தொட்டி ஆலை இயங்கியதால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது விவசாயிகள் தொடர்ந்து மனு கொடுத்தும்…
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 147-வது மாவட்ட ஆட்சியராக திரு. பிரதிக் தயாள், இ.ஆ.ப. பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாடு கன்ஸ்யூமர் ஃபெடரேஷன் தலைவரும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான சிவசங்கர…
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் 1-ஆவது வார்டு கோட்டைமேட்டு தெருப்பகுதியில் இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி 2025-2026-இன் கீழ் ஒரு இலட்சம் கொள்ளளவு…
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பேருந்துகளை நிறுத்தவும் இயக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயால் இன்று நேரில்…
தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி நான்கு வருடங்களுக்கு முன்பு திமுக தலைவரும்…
38 ஆண்டுகால வீட்டுமணை கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கோரிக்கை தூத்துக்குடி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இந்தியாவிற்கு தமிழகம் முன் மாதிரி மாநிலமாக…
நாகப்பட்டினம்,ஜூன்.10-திருமருகல் ஒன்றியத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஏற்படும் மின்தடையால், ஆழ்துளை கிணறுகளிலிருந்து போதிய தண்ணீர் எடுக்க முடியாமல் இளம் பருத்திப் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால்…
நாகப்பட்டினம்,ஜூன்.10-நாகை மாவட்டம் காடம்பாடியில் ஏடிஜே தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரி…
இயக்குனர் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கோவை குனியமுத்தூர் UMT ராஜா என்ற கலைஞர் ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். மெழுகு திரியிலிருந்து…
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் முப்பரிமாண மின்சாரம் முறையாக கிடைக்காததால் விவசாய நிலங்களுக்கு நீர்பாய்ச்ச மின் மோட்டார்கள் இயங்காமல், குருவை சாகுபடி மேற்கொள்வதற்கு…
சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் மக்கள் தொடர்பு முகாம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 522 பயனாளிகளுக்கு…
கோயம்புத்தூர், ஜூன் 10, 2026: வி-கார்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், 2025-26 நிதியாண்டில் இந்தியா முழுவதும் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக கட்டமைப்பு…
மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், பணியில் உள்ள தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் தனியார் நிறுவன முறைகேடுகள்…
கூத்தாநல்லூர்., ஜூன். 10திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் , அருகே பண்டுதக்குடி சாலையில் காடுவெட்டியில் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி அந்த…
நாகப்பட்டினம்,ஜூன்.9 –நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இளநீர், பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில்…
நாகப்பட்டினம்,ஜூன்.9 –நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைத் திருமண தடுப்பு தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின்…
தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் கேரள மாநிலம் அமைந்துள்ளது. தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய சாலைகளாக குமுளி போடிமெட்டு, கம்பம் மெட்டு மலை சாலை ஆகிய வழித்தடங்கள்…
கோவை: கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கத்தினர் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அறிக்கை ஒன்று தயாரித்துள்ளனர். தங்க விலை உயர்வால் நகை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்…
ஆய்வின் போது கவுன்சிலா்கள் ஜான்சிராணி, கனகராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜா, இளநிலை பொறியாளர் லெனின், வட்டச்செயலாளா்கள் ரவீந்திரன், முனியசாமி, போல்பேட்டை பகுதி…
திருச்சி ரயில்வே ஜங்ஷன், அருகில் உள்ள லாட்ஜ்ல். Room No.06-ல் 07.06.2026-ம் சதாம் உசேன், No.3/19, மில் தெரு, அரியமங்கலம்,(இளம்பெண் 18)அப்துல் ஆசாத் மில்தெரு அரியமங்கலமத்தை சேர்ந்த…
ஜூன் 11 முதல் 14 வரை “பிளாட் 50% மெகா விற்பனை” கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட் தனது மூன்று ஆண்டுகால வெற்றிகரமான வணிகப் பயணத்தை நிறைவு…
கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்கள் மனம் மற்றும் உடல் நலம் கருதி யோகா பயிற்சி முறைகள் மற்றும் ஆலோசனை கூட்டம், ஹோட்டல் டைமண்ட்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு: தாராபுரத்தில் பரபரப்பான திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு! தாராபுரம் திருப்பூர் மாவட்டம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் காசிலிங்கம்பாளையம் கிராம மக்களின் பட்டா கோரி காத்திருப்பு போராட்டம். குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே காசிலிங்கம்பாளையம் கிராமம் நாவிதன்புத்தூர் ஊர்…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் செங்கோட்டை : ஜூன் – 9 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தில் அமைந்துள்ள அன்னை தெரசா ஆர்.சி. மேல்நிலைப்…
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் {ஜமாபந்தி) நிகழ்ச்சி-சட்டமன்ற உறுப்பினர் ஜே.காமாட்சி பங்கேற்பு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வருவாய் கோட்டம பல்லாவரம் வட்டாட்சியர்…
ஜுன்.09.நாமக்கல். . நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பட்டணம் சாலையில் வெறும் 5 மீட்டர் இடைவெளியில் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி அப்பகுதி…
ஜூன்.09.நாமக்கல் நாமக்கல்:ஊர்வலமாக சென்று மாவட்ட பாஜகவில் அலுவலகத்தில் கூண்டோடு ராஜினாமா…மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு ராஜினாமா கடிதத்தை வழங்கினர்… மன வருத்தத்துடன் விலகி அண்ணாமலை இயக்கத்தில் சேருவதாக…
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சுஷில் மெஹ்ரா எழுதிய ‘இந்தியாவின் தீப்பெட்டி மற்றும் அது சார்ந்த வர்த்தகத்தின் தபால் மரபு’ புத்தகம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…
செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் தபால் பெட்டி, எம். ஆர். எச். சாலையில் சி. எஸ். ஐ.அருள் கிறிஸ்துவ ஆலயத்தின் சார்பில்இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், பொது…
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி போடி அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்…
தமிழக வெற்றி கழகம் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியவெளிக்காடு கிராமத்தைச் சேர்ந்த..திவ்யா அவர்களுக்கு வெளிக்காடு . மோனிஷ்வர் இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர்…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 402 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் இரா. வைத்திநாதன் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார் இந்த…
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பாக தேனி மாவட்ட புதிய கலெக்டருக்கு நேரில் சந்தித்து வாழ்த்து தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள இரா. வைத்திநாதன் அவர்களை…
நேற்று மாலை திருவொற்றியூர் கடலில் தனது சகோதரிகளுடன் குளித்து கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி மாயமான இளைஞர் ஐசக் வயது 19 இவரை திருவொற்றியூர் தீயணைப்பு…
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்… தாம்பரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் தாம்பரம் பகுதி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் 10 ஆண்டு அதிமுக ஆட்சியில்…
தர்மபுரி அரசு மருத்துவமனையில் கூடுதலாக சுத்திகரிக்கபட்ட குடிநீர் வழங்ககோரி, தர்மபுரி த.வெ.க., மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் விமல்ராஜ் தலைமையில், நேற்று கலெக்டர் அலுலகத்தில் மனு…
திருவண்ணாமலை மாவட்டம் மாநகராட்சி ஆணையராக பி.எம்.என் முஜிபீர் ரகுமான் பொறுப்பேற்றுள்ளார். திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.
குண்டடம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 விவசாய நிலங்களின் வழியாக டவர்லைன் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்குண்டடம் அருகே, விவசாய சங்க கூட்டத்தில் வலியுறுத்தல். விவசாய நிலங்களின் வழியாக…
பெ.மணியம்பட்டி ஊ.ஒ.தொ.பள்ளி முன்னாள் மாணவர் மாணவர்களுக்கு நோட்டு எழுது பொருட்கள் வழங்கினார் திருச்சி ஜீன் -09திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பெ.மணியம்பட்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்…
அனைவரையும் கீதாஜீவன் சால்வை அணிவித்து வேஷ்டி சேலை வழங்கி கௌரவித்து திமுகவில் இணைந்ததற்கு வாழ்த்தி வரவேற்று வரும் காலத்தில் தங்களது பகுதியில் திமுக ஆட்சியில்நடைபெற்ற திட்டங்களையும் ஸ்டாலின்…
தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 குண்டடம் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மீன் பிடிக்க சென்று படகு பழுது காரணமாக கடலில் தத்தளித்த 3 நபர்களை மீட்ட 4 மீனவர்களை மாவட்ட…
புவனகிரி- ஜூன், 8 கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே மணவெளி – ஆலம்பாடி பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.3 கோடி மதிப்பில் 5.5 மீட்டர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் காவல் நிலையத்தில் காவலர்கள் டூவீலரில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணியை தாராபுரம் துணை கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் இருசக்கர வாகனத்தை இயக்கி…
தஞ்சாவூர்: தமிழரின் தலைமை விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் உழவன் டாக்டர் அருணா அஜீஸ் கண்ணன்,அவர்கள்அண்ணாமலை துவங்கிய இயக்கத்திற்கு, அவரது முழு ஆதரவு தெரிவித்தார்.பிறகு அவர் பேசியதாவது…
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் பொம்மிடி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்: 15 நாளில் இடமாற்றம் என அதிகாரிகள் உறுதி தர்மபுரி மாவட்டம், பொம்மிடி…
கோவை மாவட்ட தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர் நலச் சங்கத்தின் சார்பில், கோவை மாவட்ட டாஸ்மாக் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் கோவை தாமஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது.…
1996 ஆம் ஆண்டு, மதிப்பிற்குரிய திரு. எல்.கே. அத்வானி அவர்களும், பாரத ரத்னா திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களும் வழங்கிய முன்மாதிரியான தலைமைத்துவத்தால் ஈர்க்கப்பட்டு நான்…
கோவை, ஜூன் 8: பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு சார்பில் ஜூன்…
பெண்களும் ஆண்களும் சமமாக உள்ள கும்பகோணம் கும்பேஸ்வரர் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பணியேற்பு விழா கடிச்சம்பாடி தனியார் பளளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் மாவட்டத் தலைவர் மருத்துவர் பரமேஸ்வரி தலைமையில் அவசர ஆலோசனைக்…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 8 – தென்காசி மாவட்டம் இயற்கையாகவே மலைகள் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் இயற்கையின் ஆர்ப்பரிப்புகள் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 8- தென்காசி மாவட்டம்புளியங்குடி பகுதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நான்கு நபர்களை போலீசார்…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 8 தென்காசி மாவட்டம் இயற்கை சார்ந்த பொதிகை மலை தொடர்ச்சியின் அடிவாரப் பகுதியில் அமைந்த மாவட்டமாகும் இப்பகுதியில் அதிகமான…
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு பக்கம் ஒரு கருப் பொருள் அஞ்சல்தலை காட்சிப்படுத்தும் பயிற்சி பட்டறை திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முன்னாள் செய்தித்துறை அமைச்சர் பேட்டி. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் டிஎம்கே ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு…
நாகப்பட்டினம், நாகைமாவட்டம், திருமருகல் ஊராட்சி வள்ளுவன் தோப்பு கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ளதாக டைம்ஸ் ஆப் தமிழ்நாடு செய்தி வெளியிட்டநிலையில் அப்பகுதில் தமிழ்நாடு மின்சாரதுறை தற்க நடவடிக்கையால்…
தருமபுரியில் சர்வதேச உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் பேராசிரியர் டாக்டர் எஸ். சுரேஷ் கண்ணன் பிறந்தநாள் விழா – அன்னதானம் வழங்கி கொண்டாட்டம் தருமபுரியில் சர்வதேச உரிமைகள்…
மலேசியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக விளங்கும் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் ஜெகதீப் சிங் டியோ, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்தார். கோவை விமான…
திண்டுக்கலில் ராஜேந்திரா தனியார் திரையரங்கில் காணாமல் போன தங்க செயினை1 மணி நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. தாடிக்கொம்பு, அழக்குவார்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் அவரது மனைவி போதுமணி மற்றும்…
திருவொற்றியூர், ஜூன். 8 அத்தியாவசிய வேலைகளுக்காக வெளியே செல்லும் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்கு, நீர்மோர் வழங்கிய, தீயணைப்பு துறையினர் தீயணைப்பு துறையினர் வேலை என்பது பொதுவாக,…
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடியில் ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர்.…
நாகப்பட்டினம்,ஜூன்.7-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் கங்கை மாரியம்மன் கோவிலில் கிராம கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருநீலகண்டன், கோவிந்தராஜன் ஆகியோர் தலைமை…
செங்குன்றம் செய்தியாளர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் அகர்வால் உத்திரவின்படி, வடமண்டலம் இணை இயக்குனர் மற்றும் மாவட்ட அலுவலரின் வழிகாட்டுதலின்படி,நிலை அலுவலர் போக்குவரத்து P.…
தென்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிசேக விழா கல்பாக்கம் ஜுன் 7செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் தென்பட்டினம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர்…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம்: மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பேற்பு. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக நிர்மலா…
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணத்தில் சொந்த வீடு நிலம் இல்லாமல் வாடகை…
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில், இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் ஏரி புனரமைப்புப் பணிகளை, பல்லாவரம்…
டாஸ்மார்க் கடை மூட வேண்டும். கடை முற்றுகை. திடீர் மறியல். போலீஸ் குவிப்பு. தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் 717 மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டார். அதன்படி…
மன்னார்குடி., ஜூன்.06திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன் இவர் வலங்கைமான் பகுதி முழுவதும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது உறவினர் என…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் கால்நடை சந்தையில் விறுவிறுப்பு; நாட்டுமாடு ரூ.35 ஆயிரத்திற்கு விற்பனை. குண்டடம் அருகே வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆடு, மாடு, கோழி விற்பனை சந்தை…
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், அகரம் ஊராட்சி காவேரிப்பட்டிணம் ஒன்றிய அவைத்தலைவர் மற்றும் முன்னாள் அகரம் ஊராட்சி மன்ற தலைவருமான…
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் ,சட்டதுறை அமைச்சகத்தால் மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞராக வால்பாறை ஐ.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார் அதைத்தொடர்ந்து அவரின் பணி சிறக்க பல்வேறு தரப்பினரும்…
கோவையில் மழலைகளின் அசாத்திய கணிதத் திறன் உலக சாதனை கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள அகரம் கிட்ஸ் மாண்ட்டிஸரி அகாடமியில் கணிதப்பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் கணிதத்தில் புதிய…
இந்தியா சார்பாக, இங்கிலாந்து மற்றும் மொனாக்கோ நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர் இந்தியாவின் கடல்சார் கண்டுபிடிப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, முதன் முறையாக மாணவர்களால்…
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. கே.ஜி.ஐ.எஸ்.எல். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் தலைமையில்…
நாகப்பட்டினம்,ஜூன்.6-திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் விளை நிலம் காப்போம் இயக்கம் விவசாயிகள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. முகாமிற்கு வட்டார துணை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 “நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்”: தாராபுரத்தில் மு.பெ. சாமிநாதன் பேட்டி! கலைஞரின் 103-ஆவது பிறந்தநாள்: ஆதரவற்ற மாணவிகள் மற்றும் முதியோர்களுக்கு அறுசுவை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மக்கள் வரிப்பணம் வீணாவதா? 11 லட்சத்தில் குடிநீர்த் தொட்டி; 13 லட்சத்தில் கழிவறை: பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக்கிடப்பதால் மக்கள் அவதி! தாராபுரம்:திருப்பூர் மாவட்டம்,…
தாராபுரம் செய்தியாளர் பிரபு செல் : 9715328420 தாராபுரம் நகராட்சியில் பரபரப்பு: 15 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல்! தமிழக அரசுக்கு நகர்மன்றத் தலைவர் பாப்பு…
(ND-Noble Consultancy) என்.டி.கன்சல்டன்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கற்றல் & மேம்பாட்டு இயக்குநரான நெல்சன் டி’குரூஸ் கல்வி மற்றும் நிறுவன துறைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவன ஊழியர்கள்…
தென்காசி ஜூன் 6 – தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையத்திற்கு உட்பட்டவல்லம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 154 கிலோ புகையிலை குட்கா((கணேஷ் ஹான்ஸ்(…
திருவெற்றியூர். ஜூன். 7 எண்ணூர் தீயணைப்பு நிலையத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணமாக பொதுமக்களுக்கு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு மீட்பு குழுவினர்.வாங்க கற்றுக்…
திருவண்ணாமலை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையமும் உள்ளது பொதுமக்கள் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றார்கள் , கடந்த திமுக ஆட்சியில்…
கூடலூரை அடுத்த மங்குழி பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் புலி காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளில் புலி நடமாட்டம் காணப்படுவதாக தகவல்கள்…
தாராபுரம் அருகே அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது தாராபுரம் அடுத்துள்ள மூலனூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கன்னிவாடி, எடைக்கால்பாடி உட்பட6 பஞ்சாயத்துகளில் நிர்வாகிகள் கூட்டம் வெள்ளியம்பள்ளத்தில்…
சத்குருவின் மண் காப்போம் காவிரி கூக்குரல் இயக்கம் வாயிலாக இந்த ஆண்டு 1.2 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக உலக…
உலக சுற்று சூழல் தினம் திருவொற்றியூரில், மரக்கன்று நடும் விழா திருவொற்றியூர், மே, 6- உலக சுற்று விழா தினத்தையொட்டி, திருவொற்றியூர் பகுதியில், மரக்கன்று நடும் விழா…
திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அலுவலகம் முன்புதிருவாரூர் மாவட்ட தமிழ்நாடுஅரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தினர் மண்டல இணைபதிவாளர் நடவடிக்கையை கண்டித்து கோசமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…
பாப்பிரெட்டிப்பட்டி,ஜூன் 6- பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் நடந்த கூட்டத்திற்க்கு பேரூராட்சி தலைவர் மாரி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் முன்னிலை வகித்தார். பேரூராட்சிகவுன்சிலர்கள்,அலுவளக பணியாளர்கள் கலந்துகொண்டுஅரசு…
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டுமான பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டுமான பணிகள் ஒருங்கிணைந்த…
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் உலகசுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பையர் நத்தம் ஊராட்சியின் சார்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர், அப்துல்…
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ். தாம்பரம் அருகே திறக்கபட்ட புதிய மழலையர் பள்ளியை திறந்து வைத்த அமைச்சர் சரத்குமார் இலவச கல்விக்கான கூப்பன்களை வழஙகினார் சென்னை தாம்பரம் அடுத்த…
கோவை வருங்கால அரசியலில் நடிகர் விஜய் மற்றும் அண்ணாமலை ஆகியோர் முக்கிய சக்திகளாக இருப்பார்கள் – முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி பேட்டி… பாஜகவிலிருந்து…
பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 6- பாப்பிரெட்டிப்பட்டி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாப்பிரெட்டிப்பட்டி சமூகநீதி மாணவர் விடுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.விழாவிற்க்கு பத்திரிக்கையாளர்…
வாடிப்பட்டி, ஜூன்.5- மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம்தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பாக மாணவ மாணவிகளுக்கு விலையில்லா கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி…