பொட்டலூரணியில் கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி 600வது நாள் போராட்டம்
தூத்துக்குடி பொட்டலூரணி பகுதியிலுள்ள கழிவுமீன் நிறுவங்களை மூடக்கோரி 600வது நாள் போராட்டம் அரங்க நிகழ்ச்சி பொட்டலூரணியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா்.…