கும்பகோணத்தில் வருவாய்த் துறை அதிகாரிகளின் தவறான ஆவண குளறுபடி:: நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவதி : ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுவாமிமலை பேரூராட்சியில், பல ஆண்டுகளாக நத்தம் நிலங்களில் குடியிருந்து வரும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஆவண குளறுபடி…