நெரும்புலி ஊராட்சியில் ரு 17 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை- பார்வையிட்ட ஊராட்சி மன்ற தலைவர்

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேன். நெரும்புலி ஊராட்சியில் ரு 17 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைப்பதை பார்வையிட்ட ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் மாறன் :- ராணிப்பேட்டை…

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேன் இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் கூடுதல்…

பாரதிய ஜனதா கட்சி கடலாடி கிழக்கு ஒன்றியம் சார்பாக மூவர்ணக் கொடியை ஏந்தி நடை பேரணி நடைபெற்றது

முதுகுளத்தூர் நிருபர் செந்தில்குமார் பாரதிய ஜனதா கட்சி கடலாடி கிழக்கு ஒன்றியம் சார்பாக மூவர்ணக் கொடியை ஏந்தி நடை பேரணி நடைபெற்றது கடலாடி,ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் ஒன்றியத்தில்…

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர்.ஜன.30 பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில்ராமராஜன்…

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம்

முதுகுளத்தூர் நிருபர் ஆர். செந்தில்குமார் காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி. சிக்கலில் 100 நாள் வோலை…

கொடைக்கானலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு வந்து விட்டு,மதுரை நோக்கி சென்ற கார்,வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் பெருமாள்மலை அருகே செல்லும் போது பிரேக் பிடிக்காததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து…

விபத்தில் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த திருநங்கை நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்

திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலை குண்டூர் அய்யம்பட்டி பிரிவு சாலை அருகே விலாசம் தெரியாத திருநங்கை அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயம் ஏற்பட்டு இருந்துள்ளார். அவரது…

பச்சூர் அருகே சொத்தமலை கிராமத்தில் முப்பெரும் ஆலய மகா கும்பாபிஷேகம்

க.தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் அருகே சொத்தமலை கிராமத்தில் முப்பெரும் ஆலய மகா கும்பாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி…

குண்டடம் சூரியநல்லூர் 20-ஆம் ஆண்டு அன்னதான விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் சூரியநல்லூர் 20-ஆம் ஆண்டு அன்னதான விழா. திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகியே சூரியநல்லூர் பகுதியில் முருக பக்தர்கள் பேரவை மற்றும் சூலூர்…

திருப்பெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்

100 நாள் பணியாற்றும் பெண்களுடன் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் காந்தி பெயரை…

கோவையில் சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கோவை காளப்பட்டி பகுதியில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், AI & கணினி பொறியியல்…

காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தீண்டாமை உறுதி மொழி-அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஏற்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாலுகா அலுவலகத்தில் 79 ஆவது காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தீண்டாமை உறுதி மொழியை மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி…

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

காட்டுப்புத்தூர் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் சீண்டல் செய்த குற்றத்திற்காக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகுமார் என்ற வாலிபருக்கு மகிலா நீதிமன்றம் 20…

க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சிலம்பம் போட்டியில் மாநில அளவில் சாதனை

கமுதிமாணவி சிலம்பம் போட்டியில் மாநில அளவில் சாதனை ராமநாதபுரம் மாவட்டம், கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள்மேல்நிலைப்பள்ளி மாணவி சிலம்பம் போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். கமுதி…

திருப்புங் கூரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத சிவலோகநாதசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்

எஸ் செல்வகுமார் சீர்காழி செய்தியாளர் சீர்காழி வட்டம், திருப்புங் கூரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத சிவலோகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. புனராவர்த்தன ஜீர்ணோத்தா ரண அஷ்டபந்தன ரசித் பந்தன ஸ்வர்ண…

கல்பாக்கம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் குடியரசு தின விழா

கல்பாக்கம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் குடியரசு தின விழா செங்கல்பட்டு, ஜன.30செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கல்பாக்கம் பணிமனையில் மேலாண் இயக்குனர் உத்தரவின்படியும்…

கூவத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சியில் குடியரசு தின கிராமசபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கே.பி.சகாதேவன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ சிவன் கோவில் வளாகத்தில்…

ராமநாதபுரம் நகராட்சி_நிர்வாகத்தை கண்டித்துகவுன்சிலர் வெளிநடப்பு

இராமநாதபுரம் ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட15வதுவார்ட்டில் உள்ள கொல்லம் பட்டறை தெரு, ஹாஜிமார் தெரு, அம்பலக்கார தெரு, கட்டியகாரத் தெரு, நாகநாதபுரம் சந்து, ஆகிய பகுதிகளில் மக்களின் தொடர்…

அந் – நூர் மஸ்ஜித் & மதர்ஷா 6 ஆம் ஆண்டு (மக்தப் மதர்ஷா) குழந்தைகள் ஆண்டு விழா

ஈரோடு ஜனவரி 30 அந் – நூர் மஸ்ஜித் & மதர்ஷா E.B.P.. நகர் சூளை ஈரோடு6 ஆம் ஆண்டு (மக்தப் மதர்ஷா) குழந்தைகள் ஆண்டு விழா…

திருவண்ணாமலை மண்டல அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து சிறப்பு உரை

திருவண்ணாமலை மண்டல அலுவலகத்தில் விபத்து ஏற்படுத்திய 38 ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவ்வமயம் திருவண்ணாமலை நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டு சார்பு…

மதுரையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கருப்பு டன் 1 க்கு 4000 வழங்கிட கோரியும், தமிழக…

பெரியகுளம் நகரில் திமுக மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம்

பெரியகுளம் நகரில் வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம் தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் உள்ள பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேனி…

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தூத்துக்குடியில் சொற்பொழிவு ஆற்ற இருக்கின்றார்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்” தூத்துக்குடியில் சொற்பொழிவு ஆற்ற இருக்கின்றார்.. இவரை சந்திப்பதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி வருகை தந்தார்… தூத்துக்குடியில் செய்தியாளர்களை…

தைப்பூசத்தை முன்னிட்டு குண்டடத்தில் பக்தி கோலாகலம்

தைப்பூசத்தை முன்னிட்டு குண்டடத்தில் பக்தி கோலாகலம். தைப்பூச திருநாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் காரையூர் கிராமம் எல்லாக்கட்டு பகுதியைச் சேர்ந்த தோழன் கலைக்குவினர் குழுவினர்…

சர்வதேச கராத்தே சிலம்பப் போட்டி: 1000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு!

சர்வதேச கராத்தே, சிலம்பப் போட்டி: 1000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு!​யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் சர்வதேச அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப்…

மதுரை மீனாட்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இருபெரும் விழா

மதுரை மீனாட்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் மழலையர் களுக்கான பட்டமளிப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை விருந்தினராக…

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1. 14 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் முதன்மைக் கோயிலில் ரூ. 1,14,54,854 ரொக்கம், 1 கிலோ 631 கிராம் தங்கம், 2 கிலோ 074…

பெரும்பேர்கண்டிகை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ தர்மசாஸ்தா வீதி உலா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் நெ.110 பெரும்பேர்கண்டிகை கிராமத்தில்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீதர்மசாஸ்தா நூதன ஆலயஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா சுவாமி திருவீதி உலாவெகு…

கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் கொளத்தூர் வட்டார காங்கிரஸ் சார்பில் 100 நாள் வேலைத்திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மத்திய அரசு நீக்கி புதிய பெயர் வைத்ததை…

ஜெயங்கொண்டத்தில் அமைச்சரை சந்தித்து நெசவாளர்கள் சார்பில் கோரிக்கை மனு

பா. வடிவேல், அரியலூர் – செய்தியாளர். அரியலூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கைக்கோளர் செங்குந்தர் மாவட்ட சங்கத்தின் சார்பில், நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாண்புமிகு…

காரைக்கால் தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மேம்பாட்டு பணிகளை நாஜிம் துவக்கி வைத்தார்கள்

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புதுத்துறை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள செங்கழுநீர் தீர்த்தக்குளத்தை மேம்படுத்த சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 23-இலட்சம் 65-ஆயிரம் மற்றும்…

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழும் தெருக்கூத்து கலையும் உரையரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழும் தெருக்கூத்து கலையும் என்ற தலைப்பில் உரையரங்கம் ஆசியன் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க…

தாராபுரம் தனியார் கல்லூரிகளில் 261 இலவச லேப்டாப் வழங்கிய அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தனியார் கல்லூரிகளில் 261 இலவச லேப்டாப் வழங்கிய அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிஷாப் தார்ப்பு கல்லூரி மகாராணி…

ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் முற்றுகை போராட்டம்

முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர்.செந்தில் குமார் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் முற்றுகை போராட்டம் முதுகுளத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழ்நாடு வைகை…

துணை மேயர் ஜெனிட்டா, அவரது கணவர் செல்வராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மனு.!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 46வது வார்டு பகுதியில் 2024ம்ஆண்டு குடிநீர் பைப் லைனிற்காக 247 வீட்டு பொதுமக்களிடம் ரூ.24000 வீதம் ரூ.59 லட்சத்து 28 ஆயிரம் பணம் பெற்று…

கோவையில் ‘ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச கண்காட்சி துவக்கம்

கோவையில் ‘ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச கண்காட்சி துவக்கம் மூன்று நாட்கள் நடைபெறும் இதில், ஜவுளி, உணவு, கட்டுமானம்,சுகாதாரம்,செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் என பல்வேறு துறையினர் பங்கேற்பு…

வனப்பகுதியில் காட்டு மாடு தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பதிற்க்கு இழப்பீடு வழங்கப்பட்டது

கன்னிவாடி வனச்சரக உட்பட்ட வனப்பகுதியில் காட்டு மாடு தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பதிற்க்கு இழப்பீடு வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட வன கோட்டம் கன்னிவாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட கடலூர்…

மருத்துவ அதிகாரிகளுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

கோமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையான கணக்கை பராமரிக்காத மருத்துவ அதிகாரிகளுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை… தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது…

பெரியகுளம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல் நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகள் சிரமமின்றி…

பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோயில் ஏழாம் திருநாள் சண்முகர் எதிர் சேவை சிறப்பாக கொண்டாடப்பட்டது

மாவட்டச் செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகனின் திருத்தலமாகும் இந்த கோயிலானது மலையின் மீது அமைந்துள்ளது…

வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 21 ஆம் ஆண்டு தைப்பூச விழா கொடியேற்றம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வரும் 31.01.2026 அன்று திருக்கல்யாணம் மற்றும் 01.02.2026…

வால்பாறையில் அரசு பேருந்து டிராக்டர் மீது மோதி விபத்து சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று காலை சுமார் 8:30 மணியளவில் TN 38 N 3442 என்ற பதிவு எண் கொண்ட அரசு பேருந்தை ஓட்டுனர் காளிதாஸ்…

கருப்பட்டி விலை குறைவால் உற்பத்தியாளர்கள் கவலை

கருப்பட்டி விலை குறைவால் உற்பத்தியாளர்கள் கவலை . ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, நரிப்பையூர் வேம்பார் மற்றும் பூப்பாண்டியபுரம் கன்னிராஜபுரம் போன்ற பகுதிகளில் பனைமரங்கள் அதிகம் உள்ளதால், பதநீர்…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் எச்.ஜ.வி.எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் எச்.ஜ.வி.எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் நிறுவனச் செயலாளர்…

ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரை பாராட்டிய அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கத்தினர்!

தமிழ்நாடு ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் பாராட்டு விழாவை திருச்சியில் நடத்தினர். திருச்சி…

இஸ்லாமியர்கள் வேறு, தான் வேறு என்று, ஒருபோதும் நினைத்தது கிடையாது!-மு.க. ஸ்டாலின்

கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-இன் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் கலந்துகொண்டு, கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்…

சிறப்புத் தீவிர திருத்தல் வாக்காளர் பட்டியல் கூட்டம்

சிறப்புத் தீவிர திருத்தல் வாக்காளர் பட்டியல் கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 28.01.2026 வாக்காளர் பட்டியல் பார்வையாளர் /சென்னை, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின்…

அதிமுக சார்பில் முப்பெரும் விழா -நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நகர அம்மா பேரவை, மற்றும் நகர எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மறைந்த முன்னாள்…

தாராபுரம் தாலுகா பீஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா பீஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள் தாராபுரத்தில் கிராம நிர்வாக…

மூன்று மாதங்களுக்கு முன்பு சிறுவனை கடித்த கீரிப்பிள்ளை- கீரிப்பிள்ளை போல் செய்கை செய்து மருத்துவமனையில் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் புது தெருவை சேர்த்த முத்து தேவி தம்பதியினரின் மகன் நவீன் வயது 7 இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு…

நிதித்துறைக்கு மதுரை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் பெ. சீனிவாசன் கோரிக்கை

நிதித்துறைக்கு மதுரை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிசெயலாளர் பெ. சீனிவாசன் கோரிக்கை…. மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்கள் இழந்துள்ள நிலையில், ஊதிய கட்டில்…

குபேர் திருமண மண்டபப் பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிக்க உத்தரவு – உப்பளம் தொகுதி M LA அனிபால் கென்னடி நேரில் ஆய்வு

புதுச்சேரி:உப்பளம் தொகுதிக்குள் உள்ள சுப்பையா சாலையில் அமைந்துள்ள குபேர் திருமண மண்டபம் ₹69,75,078 செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சுப்பராய பிள்ளை அறக்கட்டளை நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.…

கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்.. கரூரில் தென் திருப்பதி ஏழுமலையான் என அழைக்கப்படும் கரூர்…

திருவாரூர் அருகே கஞ்சா போதையில் பெட்ரோல் பங்க் சூறையாடிய இளைஞர்கள்

திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூர் அருகே மேப்பலம் பகுதியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் கடந்த நான்கு வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11:50…

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஒன்றிய அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கம்பம் சி.பி.யு. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இந்த போட்டிகளில்…

திருவாடானையில் தவெக உற்சாகக் கொண்டாட்டம்!

இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றி கழகத்திற்கு ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை…

விஜய்க்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது-எஸ் ஏ சந்திரசேகரன்

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் அவர்களின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் கலந்து…

குடியரசு தினத்தை முன்னிட்டுஅரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, அரியலூர் ஒன்றியத் திற்குட்பட்ட கோவிந்தபுரம், தாமரை குளம்,ஓட்ட கோவில் இராயம்புரம், பொட்டவெளி,பெரியநாகலூர்,ரெட்டிபாளையம்,விளாங்குடி , வாலாஜா நகரம்…

சாலை விதிகளை மதிப்போம் விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருச்சி சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சாலைவிதிகளை மதிப்போம் விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. சாலை பயனீட்டாளர்…

கோவையில் பிப்.18 முதல் 33-வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம்-நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ராகவா லாரண்ஸ் ஆகியோருக்கு அழைப்பு வழங்கப்படும்

கோவை, பரமபூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர குரு சர்வபௌமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 33வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் கோவையில் பிப்.18 முதல் பிப்.24, 2026 வரை நடைபெறுகிறது.…

மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் விழா-பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலயம் தென்னகத்து தெட்சிண துவாரகை என்றும், குலோத்துங்க சோழனின் விண்ணகரம் எனவும் போற்றப்படும் புராதன சிறப்புமிக்க ஆலயமாக விளங்குகிறது. 23…

தாராபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மிதிவண்டிகள் வழங்கும் விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் 339 மிதிவண்டிகளை அமைச்சர் கயல்விழி வழங்கினார். திருப்பூர்…

சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடாதது எனது விருப்பம்-சரத்குமார்

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை…

கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி 93 வது ஆண்டு விழா

கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி 93 வதுஆண்டுவிழா இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஹமீதியா தொடக்கப்பள்ளியில் 93 ஆம் ஆண்டு…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாகி இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் ஓசூர் மாநகர துணை தலைவர் வெங்கடேஷ் அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி ஜனவரி 28 அன்று…

பழனி செட்டிபட்டி பேரூராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட கட்டணமில்லா குடிநீர் நிலையத்தை திறந்து வைத்த தேனி எம்பி

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி முதல் நிலை பேரூராட்சியில் பழனி செட்டிபட்டி பேரூராட்சியின் கட்டணமில்லா ஆர்.ஓ. குடிநீர் விநியோக நிலையத்தினை தேனி வடக்கு மாவட்ட…

திமுக கூட்டணிக்குள்ளே குழப்பங்கள் இருக்கின்றன-நயினார் நாகேந்திரன் பேட்டி

திமுக கூட்டணிக்குள்ளே குழப்பங்கள் இருக்கின்றன – ஒரு மாதத்திற்கு முன் எங்களை கேலியும் கிண்டலும் பண்ணியவர்கள் இப்போது அவர்களுக்குள் குழம்பிக் கொண்டிருக்கின்றனர் என திருவாரூரில் பாஜக மாநில…

பழனி கோவிலுக்கு சென்ற பக்தர்கள்- வேன் கவிழ்ந்து விபத்து- 13 பேர் காயம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பழனி கோவிலுக்கு பக்தர்கள் சென்ற 407 வேன் ஸ்டேரிங் துண்டித்ததால் கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற…

வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வுவிழா

வனஉயிரின பாதுகாப்பு விழிப்புணர்வுவிழா ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் மாவட்ட வனத்துறை யின் மூலம் வனமும் வனஉயிரினங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிறைவு விழாவில் தமிழக வனம் மற்றும்…

செங்கோட்டை அருகே 65 வயது பாட்டியை அடித்துக் கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தை சேர்ந்த முகம்மது யூசுப் என்பவரது மனைவி மும்தாஜ் (வயது 65) இவர் தனது மகள் வழி…

தூத்துக்குடி கடலில் முழ்கி உயிரிழந்த 3 போ் குடும்பத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவித்தொகை வழங்கினாா்.

இந்நிலையில் குடியரசு தினத்தை யொட்டி பள்ளி விடுமுறை என்பதால், இவர்களுடன் சேர்த்து மொத்தம் 9 பேர் வீட்டில் கபடி விளையாடச் செல்வதாக கூறிவிட்டு, தாளமுத்து நகர், சிலுவைபட்டி…

மின்னொளியில் மின்னும் மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில்

மின்னொளியில் மின்னும் மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவில் உலக பிரசித்தி பெற்றது. கேரள மாநிலத்தில் உள்ள…

அறங்காவலர்கள் அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

அறங்காவலர்கள் அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் தூத்துக்குடி பாகம்பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலுள்ளது இந்த திருக்கோவிலுக்கு அறங்காவலர் குழு…

உப்பளம் தொகுதியில் வீடு கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கல் – அனிபால் கென்னடி எம்.எல்.ஏ முன்னெடுப்பு

உப்பளம் தொகுதியில் வீடு கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கல் – அனிபால் கென்னடி எம்.எல்.ஏ முன்னெடுப்பு புதுச்சேரி, உப்பளம் தொகுதிக்குட்பட்ட நிக்கோல் துரியோ குடியிருப்பு, துப்ராயப்பேட்டை பகுதியில்…

வாரம் 5 நாட்கள் வேலை முறை ஒப்பந்தத்தை நடைமுற படுத்த கோரி ஒரு நாள் வேலை நிறுத்தம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு தஞ்சை…

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக 50 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டுமனை பட்டா வழங்க…

அல்ஹாஜி பழனி பாபா புதைக்க பட வில்லை விதைக்க பட்டு இருக்கிறார் – காயல் அப்பாஸ் !

அல்ஹாஜி பழனி பாபா புதைக்க பட வில்லை விதைக்க பட்டு இருக்கிறார் – காயல் அப்பாஸ் ! இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில…

வன்னியர் மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு வன்னியர் மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் கரூரில் வன்னியர் மக்கள் கட்சியின் கரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக கூட்டம் கரூரை…

புதுப்பட்டி பேரூராட்சியில் குடியரசு தின விழா

கம்பம் அருகே கம்பம் புதுப்பட்டி பேரூராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நம் இந்திய…

அச்சிறுப்பக்கத்தில் தை கிருத்திகை முன்னிட்டு ஆறுமுக பெருமானுக்கு 108 பால்குடம் அபிஷேகம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பக்கத்தில் தை கிருத்திகை முன்னிட்டு ஆறுமுக பெருமானுக்கு 108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது.அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா ஆறுமுகப்பெருமான் 60…

தாராபுரம் அருகே வெறி நாய் கடித்ததில் 5-ஆடுகள் உயிரிழப்பு-15-ஆடுகள் படுகாயம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே வெறி நாய் கடித்ததில் 5-ஆடுகள் உயிரிழப்பு-15-ஆடுகள் படுகாயம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த ரெட்டாரவலசு பனங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்த மகுடபதி…

நாகப்பட்டிணம் மாவட்டம் காடம்பாடியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு. மற்றும் அகில இந்திய மனித உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக “நுகர்வோர் பாதுகாவலர்” டாக்டர் செ. பால்…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் திமுகவினர் மலர் தூவி மரியாதை

திருவாரூர் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார்…

புழல் சரக புதிய காவல் உதவி ஆணையாளராகசிபுகுமார் பதவியேற்பு

செங்குன்றம் செய்தியாளர் சென்னையில் பல காவல் நிலையங்களில் உதவி ஆணையாளர்கள் மாற்றப்பட்டதை தொடர்ந்து , புழல் சரக உதவி ஆணையாளர் சத்யன் கோயம்பேடு காவல் சரகத்திற்கு மாற்றலாகி…

முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி

ஈரோடு ஈ.கே. எம்.அப்துல் கனி மதரசா இஸ்லாமியர் பள்ளியில் கடந்த 2004-2005 ஆண்டு படித்து வெளிவந்த முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. இது…

திருவாரூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் வாரத்தில் 5 நாள் வேலை கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 8…

செட்டி பட்டி பேரூராட்சியில் குடியரசு தின விழா

தேனி அருகே பழனி செட்டி பட்டி பேரூராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நம் இந்திய…

திருவெற்றியூர் விம்கோ நகர் புறநகர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் நடைமேடையில் இன்று முதல் நின்று செல்லும்

விம்கோ நகர் புறநகர் ரயில் நிலையத்தில் அதிவிரைவு ரயில் நடைமேடையில் பயணிகள் வசதிக்காக நின்றதை வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிய பாஜகவினர் திருவெற்றியூர் விம்கோ நகர்…

சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3 ன் மக்களின் பொதுநல குறைகள் மற்றும் சிறந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்த அதிகாரிகள் மேலும் சிறந்த சுற்றுலா தலமாக…

ஒரு மணிநேரத்தில் அதிக சூரிய நமஸ்காரங்கள் செய்து சோழன் உலக சாதனை

ஒரு மணிநேரத்தில் அதிக சூரிய நமஸ்காரங்கள் செய்து சோழன் உலக சாதனை இருக்கும் உடல்நலத்தை சீர்குலைக்காமல் வாழ்வது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தும்…

ராமகிருஷ்ண நல்லமை பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ராமகிருஷ்ண நல்லமை பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா கொண்டாட்டம். திரு ராமகிருஷ்ண நல்லமை பாலிடெக்னிக் கல்லூரி, தாராபுரத்தில் 1997–2000 கல்வியாண்டு படித்த…

தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு…

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சங்கரண்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று கிராம சபை கூட்டம் துணை பி டி ஓ கதிர்வேல்…

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 77வது குடியரசு தின விழா

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 77வது குடியரசு தின விழா தேசிய கொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் ஆர். எஸ்.வாசன்…

பெரம்பலூர் கலெக்டருக்கு விருந்து வழங்கிய ஆளுநர் ஆர் என் ரவி

பெரம்பலூர்.ஜன.26. சென்னை ராஜ்பவனில் இன்று (26.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர்களின் நலனை காத்திடும் வகையில் கொடிநாள் நிதி திரட்டுவதில் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்த…

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் குடியரசு தின விழா

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சி அலுவலகத்தில் நம் இந்திய திருநாட்டின் 77…

மதுரை நியூமில் காலனி குடியிருப்போர்-வீட்டு உரிமையாளர் நல சங்கம் சார்பில் 77வது குடியரசு தினவிழா

மதுரை புது ஜெயில் ரோடு நியூமில் காலனியில் குடியிருப்போர் மற்றும் வீட்டு உரிமையாளர் நல சங்கம் சார்பில் நடந்த 77வது குடியரசு தினவிழாவில் 1 ம்பகுதி சி.பி.ஐ.எம்.…

மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலய குடமுழுக்கு விழா- யாகசாலை பூஜை தொடக்கம்

தமிழகத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த வைணவ தலங்களில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால சுவாமி கோயிலும் ஒன்றாகும். குலோத்துங்க சோழனின் விண்ணகரம் எனவும், தென்னகத்து…

உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்க்கு ஆளுநர் விருது!

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி செய்து வருபவ்ர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்,…

இன்றைய இளைஞர்கள் தேசப்பற்று மிக்கவர்களாக இருக்க வேண்டும்: கலைமாமணி முனைவர் வி.முத்து வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.‌ இந்த விழாவில் கல்லூரி நிறுவனர்…