மன்னார்குடியில் மதிமுக ஆலோசனை கூட்டம்
மன்னார்குடி., மார்ச். 01 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மதிமுக மன்னார்குடி தெற்கு மாவட்டம் நகர செயலாளர் சண்.சரவணன் இல்ல மணவிழாவிற்காக வரும் 7ம் தேதி வருகை தரும்…
மன்னார்குடி., மார்ச். 01 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மதிமுக மன்னார்குடி தெற்கு மாவட்டம் நகர செயலாளர் சண்.சரவணன் இல்ல மணவிழாவிற்காக வரும் 7ம் தேதி வருகை தரும்…
பேராவூரணி தஞ்சை மாவட்டம்பேராவூரணி தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிட சேதுபாவாசத்திரம் வட்டார தலைவர் மு.க. பன்னீர்செல்வம் மாவட்ட தலைவர் எம். சி. கண்ணனிடம் விருப்பமனு தாக்கல் செய்தார்.…
கணக்கன்பட்டி – ஓம் ஸ்ரீ சற்குரு சித்தர் பீடம்12 ஆம் ஆண்டு மகா குரு பூஜை விழா திண்டுக்கல் மாவட்டம் கணக்கன்பட்டியில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ சற்குரு…
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மத்திய பகுதி 60-வது வடக்கு வட்ட கழக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு 778…
மாவட்டம் 3242 F பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பாக முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் மாத விழா ஆவூர்யூ ஆர் ஏசி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட…
துறையூர் மார்ச்திருச்சி மாவட்டம் துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி மாவட்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை பாலக்கரையில்…
தேனி அருகே பூதிப்புரம் தமிழக முதல்வர் பிறந்தநாள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் தமிழக முதல்வர் மு க…
தஞ்சாவூரில் மரம் வளர்ப்போம் பூமியை காப்பாற்றுவோம் என்ற உறுதி மொழியுடன் 300க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மற்றும் கராத்தே வீரர்கள் இணைந்து பல்வேறு மரக்கன்றுகளை தங்களது ஒரு…
நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புதுப்பட்டினம், மார்ச்.1செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் செயிண்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று…
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர் திருவாரூரில் பிறந்து திருவையாறில் வாழ்ந்து திருவையாறு காவிரிக்கரையில் முக்தி அடைந்தார், அனைத்தும் ராமபிரானே என வாழ்ந்த இவர் இயற்றிய தெலுங்கு…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 73 வது பிறந்தநாளை இன்று திமுக…
திருவாரூர்., மார்ச். 01 திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்களின் 73 ஆவது பிறந்த நாள் உலகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.…
மன்னார்குடி., மார்ச்.01 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 7.30 மணி வரை கடும் பனி பெய்தது . இதன் காரணமாக சாலை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தேசிய ஜனநாயக கூட்டணி குண்டடம் கிழக்கு ஒன்றிய தெருமுனை பிரச்சாரம் கூட்டம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்துக்குட்பட்ட கரிச்சிக்கட்டு புத்தூர், ஜோதியம்பட்டி, சேடப்பாளையம்…
இந்திய – இலங்கை இருநாட்டு பக்தர்கள் சங்கமிக்கும் கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடி யேற்றத்துடன் துவங்கி கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெற்றது.…
நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி பகுதியில் கல்வி நிறுவனம் சார்பில்வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது நாமக்கல் அடுத்துள்ள வேட்டாம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண்மை கல்லூரியில் இன்று ஒரு…
தமிழர் பண்பாட்டு பாரம்பரிய விழா உற்சாகமாக நடைபெற்றது. சேந்தமங்கலம் : தமிழர் பண்பாட்டு பாரம்பரியத்தைப் பேணும் நோக்கில் சேந்தமங்கலம் அசெம்பிளி யூத் பெடரேஷன் மாசி மக தேர்த்திருவிழாவை…
திருவாரூர்., பிப்.28 திருவாரூர் தனியார் அரங்கில், திருவாரூர் தமிழ் சங்கம் சார்பில் உலக தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது. ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த…
கொரடாச்சேரி., திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா , தமிழ் கூடல் விழா…
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் சேலம் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் பரப்பரை…
மன்னார்குடி., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாலகிருஷ்ணா நகரில் உள்ள டைனி டாட்ஸ் மழலையர் பள்ளியில் மூன்றாவது ஆண்டாக அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதில் 4 மற்றும்…
திருத்துறைப்பூண்டி., பிப்.28 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற தஞ்சை சமவெளி நாகரிகம் எனும் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் நாகை எம்பி செல்வராஜ் ,…
கோவை பேரூர் ஆதீன மடத்தில் தமிழகத்தின் சமூக ஒற்றுமையைப் போற்றும் வகையில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் காங்கேயம் காளை சிலை, எம்எல்ஏ., அலுவலக புதிய கட்டடம் திறப்பு: அமைச்சர்கள் திறந்து வைத்தனர். காங்கயம், பிப்.28: காங்கயத்தில் அமைக்கப்பட்டுள்ள காங்கேயம்…
மன்னார்குடி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தகைசசால் விருது மூத்த தலைவர் தோழர் ஆர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் உயர்ந்துள்ளார் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்து வகையில் தமிழக…
காஞ்சிபுரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் ஒட்டிஅவர்களின் 78 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மகாராணி கலை அறிவியல் கல்லூரி,26 வது ஆண்டு விழா. தாராபுரம், மகாராணி கல்வி நிறுவனங்களின் 26ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி…
திருவாரூர்., பிப் 28 திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த டாரஸ் லாரி ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த…
புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், வடக்கு வரிச்சிக்குடி கிராமத்தில் இயற்கை விவசாயி திரு. பாஸ்கர் அவர்களின் வயலில் பாரம்பரிய பழஞ்சேர் மற்றும் பிரத்தியேக நீர் மேலாண்மை…
திருவாரூர்., பிப் 28 திருவாரூர் மின்சார வாரிய பொறியாளர் அலுவலகம் முன்புமின்சார வாரியத்தில் தொழிலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சேர்த்து ஒரே மாதிரியான ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று படுகை கிராமங்களில் வசிக்கும் மக்களின் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும் கொள்ளிடம் ஆற்றின் கறைகளை…
புதுச்சேரி, பிப்ரவரி 28: புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை அமலோற்பவம் பள்ளி culvert முதல் உப்பார் கால்வாய் வரை R CC வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான…
தமிழக அரசு சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான…
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பொது கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 40 அங்கன்வாடி மையத்திற்கு சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக மரத்தால் ஆன கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது சிறப்பு விருந்தினராக ஒருங்கிணைந்த குழந்தைகள்…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 30 ஆவது ஆண்டு விழா தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 30 ஆவது…
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். நெமிலி நாகவேட்டில் மக்கள் குடிநீர் (ம) அடிப்படை வசதி வேண்டி 100க்கு மேற்பட்டோர் சாலை மறியல் :- ராணிப்பேட்டை மாவட்டம் மத்திய ஒன்றியம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் கிராமத்தில் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேருந்து நிழல் குடையை திறந்து வைத்தார்.…
அறிவியல் தினத்தையொட்டி மதுரையில், சாதிக்க பார்வை யின்மை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்த பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, கே.கே நகர் மதுரையில் விஷன் எம்பவர் சார்பாக…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு 28முதல்1வரை..கரூர் மாவட்டத்தில் மிக பிரமாண்டமான ஜவுளி தொழிற் கண்காட்சி தொடங்கியது. 500 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளது.கரூரில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் ஜனசக்தி நகரில் 20 வருடங்களாக அடிப்படை வசதிகள் இல்லை என வலியுறுத்தியும் குடிநீரில் புழுக்கள் உற்பத்தியானதால் 30க்கும் மேற்பட்ட பெண்கள் உடுமலை…
அண்ணா திமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் இபிஎஸ் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்த நிலையில் பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில்…
C K RAJANCuddalore District Reporter9488471235.. மாற்றுதிறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திறந்து வைத்தார்.. கடலூர்,மாவட்ட ஆட்சியர் அலுவலக…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே, காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ஒரு டன் எடை கொண்ட கஞ்சா மூட்டைகள் தீயிட்டு அழிக்கப்பட்டன.…
நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறார் பட்டமளிப்பு விழா புதுப்பட்டினம், பிப்.28செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் செயிண்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்…
உப்பிலியபுரத்தில் ஒன்றிய திமுக சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” மாபெரும் பொதுக்கூட்டம் துறையூர் மார்ச் -01திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி உப்பிலியபுரத்தில் “தமிழ்நாடு தலைகுனியாது”என்ற தலைப்பில் 27-02-2026அன்று…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் மாநில செயற்குழு உறுப்பினர் கோகிலா…
கோவை சமூகத்திறன் மேம்பாட்டு பயிற்சி மைய பெண்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு 7500 பிறந்த நாள் வாழ்த்து மடல் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக…
திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில் சம ஊதியம் வழங்க கோரி திருவாரூரில் மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் 100க்கும் மேற்ப்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருவாரூர் மின்சார…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் கிழக்கு ஒன்றிய பாஜக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்துக்குட்பட்ட கரிச்சிக்கட்டு புத்தூர், ஜோதியம்பட்டி, சேடப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில்…
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ,அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம் ஆகிய இணைந்து நடத்திய 32வது பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல்…
கோவை மதுக்கரையில் கல்விப்பணியில் முப்பதாண்டுகளைக் கடந்து சாதனை படைத்து வரும் ஸ்ரீ பி.மல்லையன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முப்பதாண்டு முத்து விழா (Pearl Jubilee Celebration) பள்ளி…
தேனி மாவட்டம் கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 18 ஆவது ஆண்டு விழா பள்ளி ஆடிட்டோரியத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவிற்கு…
தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.எஸ் ஞானராஜ் பதவியேற்பு தூத்துக்குடி.தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.எஸ் ஞான்ராஜ் பதவியேற்றுக் கொண்டார்.தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில்…
இந்திய ராணுவத்தின் அக்னிபாத் திட்டத்தின் கீழ், திருச்சி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பொதுப்பணி, தொழில்நுட்பம், எழுத்தர், காப்பாளர், வர்த்தகர் ஆகிய பிரிவுகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள்…
கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42-வது நிறுவனர் நாள் விழா இன்று கோவை நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பெருந்தோட்டத்தில் புதிய பயணிகள் நிழற்குடை எம்பி சுதா திறந்து வைத்தார் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தில்…
புதுச்சேரி: உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை, ராசு உடையார் தோட்டத்தில் உள்ள திடீர் நகர் (கீழ்தோப்பு) பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வந்த 15க்கும் மேற்பட்ட ஏழை,…
வலங்கைமான்., பிப். 27 திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலைதுறை சார்பில் ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வலங்கைமான் நகருக்கு புறவழிச் சாலை அமைக்கும் திட்டம் ரூபாய்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலக்கம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றிய எஸ். வீரபத்திரன் பதவி உயர்வு பெற்று போடிநாயக்கனூர்…
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா போட்டிக்கு மேயா் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிாியா் எமல்டா வெலன்சியா ஹெப்ஸிபா வரவேற்புரையாற்றினாா்.…
கோவை அரசு கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) தமிழ் உயராய்வுத் துறை சார்பில், பேராசிரியர் ராசு மற்றும் சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில்…
மன்னார்குடி., பிப். 27 தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் அகில இந்திய தொமுச…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் ஐயாயிரம் ஏக்கர் மழையினால் நெல் பயிர் சேதம். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 5000 ஏக்கரில் பருவ கால சுழற்சியில் நெற்பயிரை பயிரிட்டு…
பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவிற்காக இன்று கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு, கோவையைச் சேர்ந்த பிரபல குறுஞ்சித்திரி கலைஞர் குனியமுத்தூர் UMT ராஜா ஒரு…
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட அமைச்சர் கீதாஜீவன் விருப்பமனு வழங்கினாா். தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 234…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியம் கொட்டையூர்,கருப்பம்பட்டி,திருமானூர் சாலையில் ஐயாற்றின் குறுக்கே ரூ6.50 கோடி புதிய உயர்மட்ட பாலம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. கொட்டையூர்…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளையின் சார்பில், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலைய வளாகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மைச் செயலாளராக பணி செய்து வந்த ஏ.சி. பாவரசு என்பவர் உடல்நலம் சரியில்லாமல்…
ராகவி சினி ஆர்ட்ஸ் & நீலாவதி டிரஸ்ட் – பிறந்தநாள் நலத்திட்ட விழா ராகவி சினி ஆர்ட்ஸ் மற்றும் நீலாவதி டிரஸ்ட் சார்பில்,இயக்குனரும், நடிகரும், டப்பிங் ஆர்டிஸ்டும்,…
தமிழகம் வெற்றிக் கழகம் – திருப்பூர் மாநகர மாவட்ட தொழிலாளர் அணி சார்பில்மறைந்த போராளி நல்லகண்ணு அவர்களுக்கு மௌன அஞ்சலிதமிழகம் வெற்றிக் கழகம் திருப்பூர் மாநகர மாவட்ட…
செய்தியாளர் ராஜாராம்குமார் பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மயான கொள்ளை விழாவிழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி…
தொட்டிச்சி மலையை 5 கல்குவாரிகளுக்கு ஏலம் விடுவதற்கு முயற்சியை கண்டித்து கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர்,கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் மூலம் பயின்ற மாணவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார்…
நன்னிலம்., பிப்.27 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலங்குடி கிராமத்தில் தமிழ்நாடு தலைகுனியாது பிரச்சாரத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும் மக்களவை உறுப்பினர் தயாநிதி…
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட 55 மற்றும் 56வது வார்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த துணை மின் நிலையம் இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது.…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவுக்கு காங்கயத்தில் இரங்கல் கூட்டம். காங்கயம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவிற்கு காங்கயத்தில் வியாழக்கிழமை இரங்கல்…
தேனி மாவட்டம் ஜெய மங்கலம் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி…
தாராபுரம், அங்கன்வாடி மையங்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி குண்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. குண்டடத்தில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைந்த…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தாராபுரம் வட்டாட்சியரிடம் மனு. தாராபுரம், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி சூரியநல்லூர் பகுதி மக்கள்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதந்திரப் போராட்ட வீரர் மக்களுக்காக உழைத்தவர் தோழர் ஆர் நல்லகண்ணு…
திருவாடானையில் பாஜக சார்பில் “நாளை நமதே தமிழ்நாடு நமது” தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகுதியில் பாரதிய ஜனதா…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும், கல்லூரி ஆர்.ஆர்.சி அமைப்பும், தெள்ளாறு ஆரம்ப சுகாதார நிலையமும்…
பன்னாட்டு லயன்ஸ் 3242 சி மாவட்டத்தின் கீழ் இயங்கும் கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக கல்வி,மருத்துவம், விளையாட்டுசார்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்..…
தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ள சுயேட்சை வேட்பாளர் தொகுதி மக்களுக்கு மாதம் ஐயாயிரம. ரூபாய் மதிப்புள்ள மளிகை சாமான்கள் வழங்குவேன் என அதிரடி தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற…
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கோவில் திருமாளம் பகுதியில்…
கோவை, SMS கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (SMSCAS), நாந்தி அறக்கட்டளை (Naandi Foundation) மற்றும் டைட்டன் (Titan Company) நிறுவனத்தின் ‘LEAP Spokes’ திட்டத்தின் கீழ்,…
விஷவாயுத்தாக்கி பலியான தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கிய மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்ததாரரிடம் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ராஜா. இவர்…
தூத்துக்குடி மாநகரில் ஒன்றாம் கேட், இரண்டாம் கேட் பகுதிகளில் ரயில்வே கேட் அடிக்கடி அடைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எப்போது தான் நிரந்தர தீர்வு…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 14 ஆடுகள் உயிரிழப்பு.! காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்த இருவேறு சம்பவங்களில் மொத்தம் 14 ஆடுகள்…
குழந்தை மாணவர்கள் ஒருங்கிணைத்த மினி மார்வல்ஸ் அறிவு சார் திறன் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில், இரண்டரை வயது முதல் ஐந்து வயதிலான குழந்தைகள்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் N.N. பேட்டை வீதியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமிழக வெற்றிக்கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் துணை ராணுவப்படையினர் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் துணை ராணுவப் படையினர் அடையாள அணிவகுப்பில் ஈடுபட்டனர். தாராபுரம்…
ரூ34.60 லட்சம் மதிப்பீட்டில் மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் துறையூர் பிப்-27திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரி ஊராட்சியில் உள்ள…
உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் திருக்கோவிலில் விழாவில் தென்னிந்திய வாணியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பங்கேற்பு. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தென் காளகஸ்தி என்று…
கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட்டில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து. விரைந்து சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் துரிதமாக தீயை கட்டுப்படுத்தியதால் பெரும்…
தேனி மாவட்ட சட்டசபை பொது தொகுதிகளான போடிநாயக்கனூர் கம்பம் ஆண்டிபட்டி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன்…
கோவை ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு நிகழ்வில் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கட்டிட வேலைக்கு சென்ற டாட்டா ஏஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அரிசி கடைக்குள் மோதி விபத்து 5 பெண்கள் உட்பட 6 பேர்…