நீதித்துறையால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்-முன்னாள் மத்திய மந்திரி பழநிமாணிக்கம் பேச்சு
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், பிப்.21-நீதிமன்றத்தால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்று முன்னாள் மத்திய மந்திரி பழநிமாணிக்கம் கூறினார். தஞ்சை ஒருங்கிணைந்த…