துணிப்பையை கையில் எடுப்போம்!விழிப்புணர்வு பிரச்சாரம்!
மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பினர் துணிப்பையை கையில் எடுப்போம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சி மாநகராட்சி புத்தூர் பகுதியில் துணிப் பை பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.…