Category: தமிழ்நாடு

சிக்கலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நவநீதேஸ்வர சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா

67 ஆண்டுகால காத்திருப்புக்கு பின் சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் புதிய திருத்தேர் வீதியுலா வந்தது. சிங்காரவேலவர், தியாகராஜர் பஞ்சமூர்த்திகளுடன் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அரோகரா”…

கோவையில் சாமியார் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி அவரது பேத்திகள் வருவாய் கோட்டாட்சியரிடம்…

திருவாரூரில் மே 5ல் , 43வது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு:

திருவாரூர்., ஏப்ரல். 29 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் மே 5ம் தேதி திருவாரூரில் 43வது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.…

நல்லூர் நத்தத்தனார் நினைவு போற்றுதல் மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை

இடைக்கழிநாடு அருகே சிறுபாணாற்றுப்படை நூல் எழுதிய சங்கப்புலவர்நல்லூர் நத்தத்தனார் நினைவு போற்றுதல் மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் கல்பாக்கம் பாவேந்தர் பாரதிதாசன்…

பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில் பனிரெண்டாம் ஆண்டு பிரதிஷ்டை வார்ஷீக கும்பாபிஷேகம்

மலர்கொடி செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நாராயணப்பெருமாள், ஸ்ரீ பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ…

இப்ராஹிம் ஷஹீத் பாதுஷா நாயகத்தின் 852 ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா

முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில் குமார் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் பாதுஷா நாயகத்தின் 852 ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க…

கருங்கண்ணி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தீமிதி & செடில் உற்சவம் சித்திரை திருவிழா

கருங்கண்ணி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தீமிதி & செடில் உற்சவம் சித்திரை திருவிழா கோலகலமாக நடைபெற்றது! நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் திருக்குவளை அருகே கருங்கன்னி கிராமத்தில்…

மே 4 தேர்தல் தீர்ப்பு: உழைப்பாளர் தின சிலையுடன் அரசியல் தலைவர்களின் “வெற்றிக் காத்தாடி” – கோயம்புத்தூர் கலைஞரின் நூதன ஓவியம்!

​​வருகின்ற மே 4-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தேர்தல் களம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இந்தத் தருணத்தைப் போற்றும் வகையில், கோயம்புத்தூர்,…

கோவை விஜிஎம் மருத்துவமனையில் அதிநவீன டிஸ்பெப்சியா சென்டர் துவக்கம்

கோவை விஜிஎம் மருத்துவமனை சார்பில் “விஜிஎம் டிஸ்பெப்சியா சென்டர்” திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நீண்டகால மேல்குடல் அறிகுறிகள், குறிப்பாக ஜீரணக்குறைபாடு தொடர்பான நோய்களை அறிவியல் அடிப்படையில்…

மு.க.அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தி,செல்போன் டவரில் ஏறி தொண்டர் ஒருவர் வினோத போராட்டம்!

மு.க.அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தி,செல்போன் டவரில் ஏறி தொண்டர் ஒருவர் வினோத போராட்டம்! முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் ஒருவர்…

பண்ருட்டி அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்

செய்தியாளர் சிவ சக்தி யோகினி 9384111563 பண்ருட்டி அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்;பராபவ வருடம் 2026 சித்திரை மாதம் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது; ஆறாம்…

ஸ்ரீ வாஸுதேவாநந்த வேத ஆகம பாடசாலையில் ராதா கல்யாண மஹோத்ஸவம் விழா

கும்பகோணம் அருகே உள்ள திபபிராஜபுரம் அக்ரஹாரத்தில் ஸ்ரீ வாஸுதேவாநந்த வேத ஆகம பாடசாலை திறப்பு விழா மற்றும் ராதா கல்யாண மஹோத்ஸவம், புகழ்பெற்ற பாகவதர்கள் பங்கேற்று பாடி…

விழுப்புரம் மாவட்டம் கோவாகம் தேர் திருவிழா

விழுப்புரம் மாவட்டம் கோவாகம் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது; பிரசித்தி பெற்ற கோவகம் தேர் திருவிழா நடந்து வருகிறது அரவான் தேர் ஊர்வலம் வரும்போது…

2026 ஆம் ஆண்டிற்கான துறையூர் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

2026 ஆம் ஆண்டிற்கான துறையூர் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்க புதிய நிர்வாகிகள்…

கரூர் பரணி பார்க் கல்வி வளாகத்தில் மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி சிறப்பு முகாம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு . கரூர் மாவட்டம் சேலம் பைபாஸ் செல்லும் சாலை அருகே அமைந்துள்ள கரூர் பரணி பார்க் கல்வி வளாகத்தில் ஏப்ரல் 15…

திருச்சி தஞ்சாவூர் பேராயர்கள் பாராட்டு விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனது சொந்த ஊர் மணகடவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மணிப்பூர்…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் பகுதியில் கடந்த இரண்டு வருடமாக திண்டிவனத்தை சேர்ந்த மோகன்ராஜ் கவிதா தம்பதியினர்.வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். மோகன்ராஜ் கார்பெண்டர் வேலை…

வடலூர் அருகே குடிநீர் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

கடலூர் மாவட்டம், வடலூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வடலூர் அடுத்துள்ள கருங்குழி, கிராமப் பகுதிகளில் கடந்த பல…

காத்தாடி நூலில் சிக்கி தவித்த காகத்தை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

திருவொற்றியூர் பெரியார் நகர் அருகே உள்ள நேதாஜி நகர் இரண்டாவது தெருவில் தென்னை மரத்தில் காகம் ஒன்று நூலில் சிக்கி நீண்ட நேரமாக துடித்து வருவதாக அப்பகுதி…

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது!

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது! மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்று பரவசத்துடன்…

பொன்னேரி நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் மறியல்

சென்னை மணலியில் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட கணவன் மனைவியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு…

தாராபுரம் அருகே தீர்த்தம் எடுக்க சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் 13 பக்தர்கள் காயம்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தீர்த்தம் எடுக்க சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் 13 பக்தர்கள் காயம். தாராபுரம் அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட் பட்ட வரப்பாளையம் பகுதியில்…

தர்மபுரி நகரப் பகுதிகளில் தாழ்வான உயரத்தில் ஹெலிகாப்டர் மூன்று முறை சுற்றி வட்டமடித்ததால் பரபரப்பு

தர்மபுரியில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் ஹெலிகாப்டர் ஒன்று மிகவும் தாழ்வான உயரத்தில் தர்மபுரி பேருந்து நிலையம் காந்திநகர் பாரதிபுரம் இலக்கியம்பட்டி ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட…

பணி நிறைவு பாராட்டு விழா

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் மீனாட்சி திருமண மண்டபத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றன இதில் தலைமை ஆர். சென்னை கிருஷ்ணன் தலைமை ஆசிரியர்…

திருச்சியில் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு பாராட்டு விழா

திருச்சி நீதிமன்றம் எம்.ஜி.ஆர் சிலை நடைபயிற்சியாளர்கள் அமைப்பு சார்பில் ஆளுநர் விருது பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு பாராட்டு…

தாராபுரத்தில் ஆறு வயது பள்ளி மாணவி எவரெஸ்ட் மலை சென்று தொட்டு வந்து சாதனை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ஆறு வயது பள்ளி மாணவி எவரெஸ்ட் மலை சென்று தொட்டு வந்து சாதனை தாராபுரத்தில் தனியார் பள்ளி மற்றும் ரோட்டரி சங்கம்…

பாலக்கோடு அருகே அரசு நகர பேருந்து மீது புளிமரம் சாய்ந்து விபத்து – அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தப்பினர்

பாலக்கோடு அருகே அரசு நகர பேருந்து மீது புளிமரம் சாய்ந்து விபத்து – அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தப்பினர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கெண்டேனஹள்ளி நெடுஞ்சாலையில் அரசு…

கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம்

கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம் காட்டூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வராசி சுப்பிரமணியம் அவர்கள் தலைமை…

தேனியில் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஆய்வு கூட்டம்

தேனியில் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஆய்வு கூட்டம் தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில்…

தேர்தல் சிறப்பாக அமைந்தற்கு புழல் சரக காவலர்களுக்கு கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பாராட்டு

செங்குன்றம் செய்தியாளர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் தமிழ்நாடு முழுவதும் கடந்த 23ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்நிலையில் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு526 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு அதற்கு…

செங்கல்பட்டு சென்னை தேமுதிக கட்சி தலைமை கழக அலுவலகத்தில் உள்ள கேப்டன் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஆலோசனைப்படி…

ஏ எம் ஜி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சேலம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் ஏ எம் ஜி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சேலம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நாள்;03-5-2026…

பள்ளி தலைமை ஆசிரியர் & ஆசிரியருக்கு பணி நிறைவு விழா..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ)ப. சக்கரவர்த்தி மற்றும் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் வெ.துரைராஜன் ஆகியோருக்கு…

கோவை பி.எஸ்.ஜி.சுகாதார அறிவியல் நிறுவன கல்லூரி ஆராய்ச்சி தின விழா

கோவை பி.எஸ்.ஜி. சுகாதார அறிவியல் கல்லூரி நிறுவனங்களின் ஆராய்ச்சி தின விழா பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ். அரங்கில் நடைபெற்றது இந்த நிகழ்வில் பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ். முதல்வர் டி.எம். சுப்பாராவ்…

தாராபுரத்தில் நேற்று மாலை நேரத்தில் கதவை உடைத்து திருட்டு முயற்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சி புதூருக்கு ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டா புளிப்பாளையம் அருகே வெள்ளியங்காட்டு தோட்டத்தில் நாச்சிமுத்து (45) கௌசல்யா (40)…

தாராபுரம் மேம்பாலத்தில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் சேதம் போக்குவரத்து பாதிப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 தாராபுரம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாக பஸ் நிலையம் உள்ளது போக்குவரத்து சிரமத்தை குறைக்க மேம்பாலம் அமைக்கப்பட்டு…

சென்னை திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

கல்பாக்கம் ஏப் 28சென்னை சைதாப்பேட்டை தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் இதழியல் துறை புதிய ஊடகப் பள்ளி நாடகம் மற்றும் அரங்கக்கலைத் துறை சார்பாக உலக…

மங்களதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா ஆலோசனைக் கூட்டம்

மங்களதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி…

குடிநீர் பைப் லைன் சேதப்படுத்திய 4 பேருக்கு வழக்கு பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே. எட்டிப்பட்டி ஊராட்சி கரடி கவுண்டனூர் கிராமத்தில், இரு தரப்பினருக்கு இடையே 26.04.2026 அன்று ஏற்பட்ட தகராறில், ஊராட்சிக்கு…

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

பெரம்பலூர்.ஏப்.27 பெரம்பலூர் மாவட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. பெரம்பலூர்…

வளரி குறித்த சிறப்பு சொற்பொழிவு

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், மனைவி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், மகள் கீர்த்தனா விஜயகுமார் ஆதரவுடன் தமிழ் மொழி,…

திருவெறும்பூர் அருகே கஞ்சா விற்ற பெண் கைது.

திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் புதிய காட்டூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, ரேஷன் கடை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த பேபி (60) என்பவரை பிடித்து…

பாபநாசம் அருகே பசுபதி கோவில் குடமுருட்டி ஸ்ரீ மனோன்மணி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே பசுபதி கோவில் குடமுருட்டி ஆற்றங்கரையில் ஸ்ரீ மனோன்மணி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

சத்தியநாராயண சித்தர் மாத ஆயில்ய வழிபாட்டு நிகழ்ச்சி

தஞ்சாவூர் கரந்தை சத்யநாராயண சித்தர் ஆசிரமத்தில் மாதந்தோறும் நடைபெறும் ஆயில்ய வழிபாட்டு நிகழ்ச்சி ஆயில்ய வழிபாட்டு குழு தலைவர் யோகம் செழியன் தலைமையில் நடைபெற்றது விழாவில் திருபுவனம்…

ஜோதிட கருத்தரங்கம்

செங்குன்றம் செய்தியாளர் ஜோதிட புகழ் முனைவர் திருப்பூர் தணிகாசலம் தலைமையில் திதியோக கரண கேந்திரலையா பட்டமளிப்பு விருது வழங்கும் விழாவில், ஜோதிட கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம்,…

இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக தேசிய அளவிலான ஏழாவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி

இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக தேசிய அளவிலான ஏழாவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக ஏழாவது…

நன்னிலம் அதிமுக வேட்பாளர் வாக்காளர்களுக்கு இரா.காமராஜ் நன்றி தெரிவித்தார்

V, செந்தில் குமார் செய்தியாளர் திருவாரூர் வலங்கைமானில் டீ குடித்தபடியே வாக்காளர்களுக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அதிமுக வேட்பாளர் இரா.காமராஜ் நன்றி தெரிவித்தார். வலங்கைமான், ஏப்.26- நன்னிலம்…

மன்னார்குடி அருகே பட்ட பகலில் லாரி உரிமையாளர் வெட்டி கொலை-மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை

மன்னார்குடி., ஏப்ரல். 26. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன் -ருக்மணி. இவர்களின் மகன் சத்தியமூர்த்தி (40) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்…

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியம் வாசிகவுண்டனூரில் திமுக விற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த வாசிகவுண்டனூர் கிளை துணை செயலாளர் அமுதா அவர்களை பாமகவினர்கள் தாக்கியதில் காயமடைந்து…

கும்பகோணத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய…

மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனசூசக பதில்

மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனசூசக பதில் ….. கொடைக்கானல் செல்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார். அவரிடம் வெற்றி வாய்ப்பு எப்படி…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவித்துள்து

திருவண்ணாமலை வேங்கிக்கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி 938411563 அருள்மிகு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவித்துள்து; வருகின்ற…

தேர்தல் பணியில் ஈடுபட்ட போது விபத்து-ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கிய அதிமுக வேட்பாளர்

எ.பி. பிரபாகரன்,பெரம்பலூர்செய்தியாளர் . தேர்தல் பணியில் ஈடுபட்ட போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கிய…

எண்ணூரில் புனித சூசையப்பர் ஆலயத்தில் 65 ஆம் ஆண்டு தேர் பவனி

எண்ணூரில் உள்ள பிரசித்தி பெற்ற புனித சூசையப்பர் ஆலயத்தின் தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது எண்ணூர் புனித சூசையப்பர் ஆலய தேர் திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல்…

தேர்தல் பணியின் போது திடீர் மரணம்-21 குண்டுகள் முழங்க துணை போலீஸ் சூப்பிரண்டு உடலுக்கு மரியாதை

தேர்தல் பணியின் போது திடீர் மரணம்-21 குண்டுகள் முழங்க துணை போலீஸ் சூப்பிரண்டு உடலுக்கு மரியாதை ஐ.ஜி., டி.ஐ.ஜி. பங்கேற்பு… மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்…

கொக்கம்பாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட கொக்கம்பாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொக்கம்பாளையத்தை சேர்ந்த…

மேம்பட்ட வலிமேலாண்மை மையம் திறப்புவிழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு மேம்பட்ட வலிமேலாண்மை மையம் திறப்புவிழா.. கரூரில் அமைந்துள்ளஅப்போலோ மருத்துவமனையில் கரூரில் நீண்ட நாள் மற்றும் திடீர் வலிகளை முழுமையாக கண்டறிந்து சிகிச்சை…

மதுரை புனித வளனார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

மதுரை ஆரப்பாளையம் ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகாசி புனித லூர்து அன்னை ஆலய பங்குத் தந்தை ஜான் மார்ட்டின் கொடியேற்றி…

பிஞ்சு மனதில் ‘ஓட்டு அரசியல்’ விதைத்தாரா விஜய்..? நடவடிக்கை கோரி மனு..!

TVK-விற்கு வாக்களிக்க வேண்டும் என குழந்தைகளிடம் பொய் சொல்ல வைத்த விஜய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிக நிர்வாகி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..!…

கும்பகோணம் சாரல் நீர்வீழ்ச்சி பொருட்காட்சி திறப்பு விழா

சென்னையை சேர்ந்த தமிழ்நாடு எண்டர்டெயின்மென்ட் கண்காட்சி நிறுவனம் நடத்தும் ஹோம் லிங்க்ஸ் பொருட்காட்சி கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அல் அமீன் பள்ளி மைதானத்தில்…

வடலூர் ஞான சபையில் சித்திரை மாத பூச ஜோதி தரிசனம்

வடலூர் ஞான சபையில் சித்திரை மாத பூச ஜோதி தரிசனம்-கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பங்கேற்பு கடலூர், மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் சித்திரை…

கோவையில் மாநில அளவிலான “சுகுணா டிராபி–2026” ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி

கோவையில் மாநில அளவிலான “சுகுணா டிராபி–2026” ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி தமிழகம் முழுவதும் இருந்து 35 அணிகளை சேர்ந்த 700 வீரர்கள் பங்கேற்க இருப்பதாக…

கோவையில் எலவே டைமண்ட்ஸ் ஷோரூம் திறப்பு

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் 125 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட டிபாருமல் ஜுவல்லர்ஸின் பிரீமியம் நகை பிராண்டான எலவே டைமண்ட்ஸ் தனது தமிழ்நாட்டில் தனது முதல் ஃபிளாக்ஷிப் ஷோரூமை வெள்ளிக்கிழமை…

புலிவலம் ஓயாசிஸ் கல்லூரியில் 4 தொகுதி வாக்கு பெட்டிகள் வைத்து சீல் வைக்கப்பட்டது.

துறையூர் ஏப்-24திருச்சி மாவட்டம் துறையூர்,முசிறி மண்ணச்சநல்லூர்,லால்குடி சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்கு பெட்டி இயந்திரங்கள் புலிவலம் ஓயாசிஸ் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் ஸ்ராங்ரூமில் வைக்கப்பட்டு பூட்டி…

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு அறையில் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது

திருவாரூர் செய்தியாளர்,வே, செந்தில்குமார், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதி வாக்குப்பெட்டிகள் அனைத்தும் திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு…

கோவையில் இருந்து விமானத்தில் பறந்த ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள்

கோவையில் ரவுண்ட் டேபிள் வடக்கு மற்றும் லேடீஸ் சர்க்கிள் ஆகிய அமைப்புகள் இணைந்து பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில் “Flight…

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு அறையில் தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அரசியல் கட்சி பிரமுகர்கள்…

திருவாரூரில் ஸ்ரீசத்குரு தியாகராஜர் 259 ஜெந்தி விழா

திருவாரூர்., ஏப்ரல் 24. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜரின் 259வது ஜெயந்தி விழாவினையொட்டி மேலவடம்போக்கித்தெருவில் உள்ள சங்கீத மும்மூர்த்திகளின் அவதார ஜென்ம பூமியில் 200க்கும் மேற்பட்ட…

கோவை,திருப்பூர் பேரின்ப பெருவிழா 2026

கோவை,திருப்பூர் பேரின்ப பெருவிழா 2026 ஏப்ரல் 29 துவங்கி மே 3 ந்தேதி வரை ஐந்து நாட்கள் காரணம்பேட்டையில் நடைபெற உள்ளது இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பாக…

மண்ணச்சநல்லூரில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்!

ஈகை குணம் கொண்ட 57ஆவது பெற்றோருக்கு நன்றி தெரிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கிய மக்கள் சக்தி இயக்கத்தினர்! திருச்சி, மண்ணச்சநல்லூரில் மூளைச் சாவு அடைந்த வாலிபரின் உடல்…

திருவண்ணாமலை மாணவர்கள் சாதனை

நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டு ஜெ. இ தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் விழுப்புரம் ஹைவேயில் அமைந்துள்ள அக்ஷரா வித்யா மந்திர் (cbsc) பள்ளியை சேர்ந்த மாணவி…

பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே எஸ் மூர்த்தி தனது வாக்கினை செலுத்தினார்

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே எஸ் மூர்த்தி அவரது சொந்த கிராமமான பரமத்திவேலூரை அடுத்துள்ள கொத்தமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில்…

கூவத்தூர் வாக்குசாவடிகளை புரட்சி பாரதம் கட்சி பொதுச்செயலாளர் கே.பி சகாதேவன் பார்வையிட்டார்

கூவத்தூர் வாக்குசாவடிகளை புரட்சி பாரதம் கட்சி பொதுச்செயலாளர் கே.பி சகாதேவன் பார்வையிட்டார் கல்பாக்கம் நேற்று மாநிலம் முழுவதும் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர்…

அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி P.S. மோகன் பெரியபட்டி தொடக்கப்பள்ளியில் வாக்கு செலுத்தினார்

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி பிஎஸ் மோகன் போட்டியிடுகிறார். நாமக்கல் அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி P.S.…

அரியலூர் தொகுதி திமுக வேட்பாளர் லதாபாலு தனது வாக்கை பதிவு செய்தார்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் மஞ்சமேடு ஊராட்சி காரைப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் அரியலூர் தொகுதி திமுக வேட்பாளர் லதாபாலு தனது வாக்கை பதிவு செய்தார்.

மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். காமராஜ் மன்னார்குடி மேல வீதியில் உள்ள நகராட்சி அர்பன் பேங்க் நடுநிலைப் பள்ளியில் தனது மனைவி மகன் மகளுடன்…

102 வயதிலும் உற்சாகம் குறையாமல் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து ஜனநாயகக் கடமை நிறைவேற்றிய முதல்வரின் தாய்மாமா

திருவாரூர்., ஏப்ரல் 23. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கோவில்திருமாளம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மைத்துனரும், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாய்மாமாவுமாகிய…

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு- கட்சி முகவர்களின் முன்னிலையில் வாக்கு பதிவு இயந்திரம் சீல் வைக்கப்பட்டது

திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 979562 வாக்காளர்கள் உள்ள நிலையில் இவர்கள் வாக்களிக்கு…

அமைச்சர் சிவசங்கர் தேவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அமைச்சர் குடும்பத்துடன் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான கருத்துகளை பகிர்ந்தார்.அப்போது அவர் கூறியதாவது, “இந்த…

பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சேகர் தனது வாக்கை பதிவு செய்தார்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சேகர் அவரது சொந்த ஊரான கோப்பனம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக…

கோவில்பட்டியில் மணக் கோலத்தில் வந்து தனது ஜனநாயக கடமை ஆற்றிய மணப்பெண்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வெங்கடேஷ் நகரை சேர்ந்த ரகுபதியின் மகள் சுதர்சனா என்பவருக்கும், கோவில்பட்டி அருகே உள்ள அழகப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் தியாகராஜனுக்கும் கோவில்பட்டி…

மணலி பாடசாலை தெருவில் திருமணம் கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதி

சென்னை மணலி பெரிய தோப்பு பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் 30), முத்துலட்சுமி (28), இவரும் காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் புழல் பகுதியில் உள்ள முருகன் கோவில்…

ஆண்டிபட்டி அருகே வாக்குப்பதிவு நிலவரம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு

ஆண்டிபட்டி அருகே குன்னூர் வாக்குச்சாவடியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குன்னூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில்…

ஜனநாயகத் திருவிழா-தாராபுரம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியபாமா தனது வாக்கினை பதிவு செய்தார்

தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 தாராபுரம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியபாமா தனது வாக்கை மதுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் பதிவிட்டார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில்…

கலசப்பாக்கம் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு

கலசப்பாக்கம் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு; திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் கீழ்பாலூர் வாக்குச்சாவடியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு, வாக்குப்பதிவு இயந்திரத்தை சுயேச்சை…

தேவாரம் அருகே வாக்குச்சாவடியில் அண்ணா திமுக வேட்பாளர் ஆய்வு

தேவாரம் அருகே வாக்குச்சாவடியில் அண்ணா திமுக வேட்பாளர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேவாரம் கோம்பை பண்ணைப்புரம் ஆகிய கிராமப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள…

திண்டுக்கல் மாவட்டத்தில் மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு

திண்டுக்கல் மாவட்டத்தில் மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆண்கள் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மனதை நெகிழச்செய்யும் ஒரு…

கோவையில் வாக்களித்த பப்புவாநியூ கினியா நாட்டின் வர்த்தக தூதர் தேர்தல் ஆணையம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பெருமிதம்

கோவையில் வாக்களித்த பப்புவாநியூ கினியா நாட்டின் வர்த்தக தூதர் தேர்தல் ஆணையம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பெருமிதம் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் தமிழகம் முழுவதும்…

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு

செய்தியாளர்அ.சிராஜுதீன். திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் வாக்குப்பதிவுகளை ஆய்வு செய்ய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு செய்தார் அப்போது திருப்பனந்தாள் ஒன்றியம் திட்டச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் பார்வையிட்டு…

ஹாஜி முகமது ரபிக் வாக்களித்து முன்மாதிரி – கோவையில் அமைதியாக தொடங்கிய சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு

ஹாஜி முகமது ரபிக் வாக்களித்து முன்மாதிரி – கோவையில் அமைதியாக தொடங்கிய சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கோவை சாய்பாபா காலனியில் இன்று காலை 7 மணிக்கு தனது…

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் காலை முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர் நூற்றுக்கணக்கோர் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகிறார்கள் அனைத்து…

கோவை மாவட்டத்தில் அதிக வாக்குப்பதிவுகள் இருக்கும்-கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் பேட்டி

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி அரசு கலை கல்லூரி வளாக வாக்கு சாவடியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்.. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய…

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவை ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 மை முன்னிட்டு வாக்குப்பதிவு நாளான இன்று வியாழக்கிழமை…

உடல்ல நெருக்கடியை வென்று ஜனநாயகத்தை நிலைநிறுத்திய மாநில தேர்தல் தூதுவர் சங்கர ராமன்

தென்காசி, 600 கிலோமீட்டர் உறுதி: உடல்நல நெருக்கடியை வென்று ஜனநாயகத்தை நிலைநிறுத்திய மாநில தேர்தல் தூதுவர் சங்கர ராமன் தென்காசி — ஜனநாயகக் கடமையின் மீது கொண்ட…

தேமுதிக செய்யூர் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் ஏ சிவா குடும்பத்துடன் வாக்களித்தார்

தேமுதிக செய்யூர் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் ஏ சிவா குடும்பத்துடன் வாக்களித்தார் கல்பாக்கம் ஏப் 23 தமிழக சட்ட மன்ற தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர்…

சீர்காழி சட்ட மன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சக்தி வாக்களித்தார்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்ட மன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சக்தி வாக்களித்தார். மாற்றுத்திறனாளி ஒருவர் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.சீர்காழியில் 34.93 சதவீதம்…

மந்தவெளி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் மண்டல உதவி ஆணையாளர் திடீர் ஆய்வு

மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 25 வது வார்டு மந்தவெளி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில்,தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் எவ்வாறு பணியினை மேற்கொண்டு வருகின்றனர் என்பது பற்றி…

வானூர் தனி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது

செய்தியாளர் ராஜாராம் குமார் வானூர் தனி சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது விழுப்புரம் கோட்டகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…

கோட்டகுப்பம் கிராமத்தில் 10 மற்றும் 11 வது வார்டு கிராம மக்கள் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்துள்ளனர்

செய்தியாளர் ராஜாராம் குமார் விழுப்புரம்: கோட்டகுப்பம் விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டகுப்பம் கிராமத்தில் 10 மற்றும் 11 வது வார்டு கிராம மக்கள் சட்டமன்றத் தேர்தலை…

டி.ஆர்.பி.ராஜா தனது சொந்த ஊரான தளிக்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினார்

மன்னார்குடி., ஏப்ரல்.23 தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வரிசையாக நின்று வாக்குச்சாவடியில்…