தேனியில் சட்டமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம்- மாவட்ட கலெக்டர் ஆய்வு
தேனியில் சட்டமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் மாவட்ட கலெக்டர் ஆய்வு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு…
தேனியில் சட்டமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் மாவட்ட கலெக்டர் ஆய்வு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு…
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவிலில், மூலவர் ஆதிபுரீஸ்வரர் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாககவசம் திறப்பு நிகழ்வு, டிச., 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெற…
C K RAJANCuddalore District Reporter94884 71235.. கடலூர் மாவட்டம் 20.11.2025 அன்று சிதம்பரம், அண்ணாமலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நடைபெற…
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் கிளை நூலகத்தில் 17-11-2025அன்று போட்டித்தேர்வு மாணவர்களுக்கான வெற்றிக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. துறையூர் கிளைநூலக வாசகர் வட்டம் மற்றும் துறையூர் ரோட்டரி சங்கம்…
துறையூர் நவ-19திருச்சி மாவட்டம் துறையூர் ஜெமீந்தார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் வழங்கினார்துறையூர் ஜெமீந்தார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக…
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற நல அமைப்பு ரேவா சங்கத்தினர் சார்பாக மாதாந்திர கூட்டம் உறுப்பினர் முருகானந்தம் அரங்கில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சங்க…
திருச்சி மாவட்டம், சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மண்ணச்சநல்லூர், தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்…
அங்காள பரமேஸ்வரி வீர சாம்பவி சித்த பீடத்தில் அமாவாசை பூஜை. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள திருமுக்காடு ஊராட்சியில் அங்காள பரமேஸ்வரி வீர சாம்பவி சித்த…
திண்டுக்கல் மாவட்ட மகளிர் நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்பதற்கான பயிற்சி பற்றிய விழிப்புணர்வு முகாம் திண்டுக்கல் நகர் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இம்முககாமில் திண்டுக்கல் மாவட்ட…
திருத்துறைப்பூண்டி, நவம்பர்,19 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கோமள பேட்டையில் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உரக்கடையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக டிஏபி உரம் விற்பனை…
தமிழகம் முழுவது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதேபோல கோவை மாவட்டம் வால்பாறையில்…
மன்னார்குடி, திருவாரூர் அமுமுக ஒன்றிய செயலாளர் குரும்பேரி மணிகண்டன் என்கிற திருமாறன் தலைமையில் இன்று அவரது ஆதரவாளர்களான ஒன்றிய கழக அவைத்தலைவர் இராஜமாணிக்கம் , மகளிர் அணி…
மன்னார்குடி, ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது இது ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் திருவாரூர்…
மன்னார்குடி, தேசிய மருந்தியல் வார விழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 64 வது ஆண்டாக…
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பாத்தியப்பட்ட கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் சோமவார சங்காபிஷேக விழா அதிவிமர்சியாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பாபநாசம் – குடவாசல் சாலை, கும்பகோணம் – வலங்கைமான் சாலை மற்றும் வலங்கைமான் பேரூராட்சியில் சேனியர் தெரு…
ராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் கலந்தாய்வுகூட்டம் நடைபெற்றது இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைத்தின் சார்பாக சிறுபான்மையினர் கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர்…
திருவாரூர், நவம்பர்.18 தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா…
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரை சேர்ந்தவர் வெங்கடசுப்பு (56) இவரது மனைவி பத்மாவதி (54). இவர்கள் அலங்காநல்லூர் அருகே பாசிங்கபுரம் பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றனர்.தனது மனைவி…
கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் மற்றும்மருதம் கல்வி அறக்கட்டளை,ஆகிய சார்பாக தேசிய நூலக வாரத்தை முன்னிட்டு நேஷனல் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நூல் வெளியீடு மற்றும்…
சின்ன காமணன் மற்றும் கண் மருத்துவ நிபுணர் வம்சி துவங்கி வைத்தனர். இந்த மனித சங்கிலியில் தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர்கள்,மருத்துவ மாணவர்கள் என 50-க்கும்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் 108 ஆம்புலன்ஸ் உதவியால் சாலையோரத்தில் பிரசவம்; தாயும் சேயும் நலம்! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மனக்கடவு அருகில் உள்ள சூர்யா…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முதல்வர் வேண்டாம் என்று சொல்லவில்லை? ஜாக்டோ ஜியோ போராட்டம்!-கொடுவாயில் அமைச்சர் பேட்டி-அமைச்சரின் குதர்க்கமான பதில் ஜாக்டோ ஜியோ போராட்டம் பார்த்தாவது SIR பரிசீலனை…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயத்தில் சுவாதி நட்சத்திர முன்னிட்டு சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு மயிலாடுதுறை மாவட்டம்…
C K RAJANCuddalore District Reporter9488471235… விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர்தகவல்…. கல்லூரி…
திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்தில் இன்று (18.11.2025) போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நாள் முன்னிட்டு உறுதிமொழி நிகழ்ச்சி…
கோவில்பட்டியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் 120விவசாயிகள்கைது 2024 ஆண்டு விவசாயிகள் விளைநிலங்களில் புயல் மழையால் அழிந்து போன பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த 56 கோடி…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே விபத்தில் காயமடைந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர் மெய்யநாதன். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டத்தூர் தெற்கு…
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி கிராமத்து சேர்ந்த ரமேஷ் இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வரும் இளைஞர். இவருக்கு சமூக சேவை செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்…
தூத்துக்குடிமாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர் மற்றும் ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வீரமந்திரகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் திமுக மற்றும் நாம்…
திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திருவாரூரில் அடையாள வேலை நிறுத்தம்…
முகவரி மாறிய வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்களை தர கோரிக்கை ஈரோடு நவம்பர் 18: முகவரி மாறியவாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய எஸ் ஐ ஆர் படிவங்களை வழங்க கோரி…
தாராபுரம் செய்திகள் பிரபுசெல்:9715328420 வ.உ.சிதம்பரனார் 89 ஆம் ஆண்டு நினைவு நாள்..! தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வ.உ.சி. பேரவை சார்பில் அண்ணா சிலை அருகே செக்கிழக்கு…
கேரளாவை தலைமையகத்தைக் கொண்ட SpazeOne, தென் இந்தியாவின் முன்னணி கோ-ஒர்கிங் மற்றும் மேனேஜ்ட் ஆபிஸ் நிறுவனமான திகழ்கிறது. வேகமாக வளர்ந்து வரும் முக்கிய வணிக நகரமான கோவையில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ஜாக்டோ–ஜியோ ஆர்ப்பாட்டம் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்…
மதுரையில் சிவன் கோயில்களில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர் வ…
கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இதில் ஆர்வமுடன் பெண்கள் பங்கேற்று உணவுகள் தயாரித்து அசத்தல் கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக தி ட்ராவெல்லிங் ஃபுட்டி (The…
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் தமது முனைவர் பட்ட ஆய்வை (Ph.D.) வெற்றிகரமாக முடித்து,…
திருவாரூர், 14 ஆவது இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் வரும் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி…
மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் புகழ்பெற்ற வைணவ ஆலயங்களில் பழமை வாய்ந்த கோயிலில் உள்ள உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டத்தில் 6 லட்சம் 41…
சென்னை பெரம்பூர் பாரதி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பாக பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது… பின்னர் மாவட்ட ஆட்சியர்…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் கார்த்திகை சோமவார பிரதோஷ விழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேக பூஜைகளுடன் சிறப்பாக நடைபெற்றது இதில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஒன்றிய, நகர வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், நாகமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சார்ந்த அப்பன் மு பழனிச்சாமி நகரில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த…
தூத்துக்குடியில் வஉசி நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன்பொியசாமி மாலை அணிவித்து மாியாதை தூத்துக்குடி சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல்…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, வீட்டுமனைப் பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம்…
கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவின் பூத் கமிட்டிகளுடன் எஸ்.ஐ.ஆர்.என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து உரிய ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சரும் கோவை…
முருகன் தெய்வானை இணைக்கு குடைவரை கோவில் ஓர் பார்வை! ஓர் பயணம்!! மதுரை ஆனைமலையில் உள்ள முருகன் தெய்வானை இனைக்கு உள்ள குடைவரை கோவில் குறித்து அறிந்து…
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாகவும், தீர்த்தம், மூர்த்தி, ஸ்லதலம் என்ற மூன்று பெருமைகளையும் கொண்டு கோவிலாக உள்ளதால் நாட்டின் பல்வேறு…
திருவாரூரில் வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சிறப்பு வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப் பணி குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதி குடவாசலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு…
தஞ்சையில் நூல் வெளியீட்டு விழா தஞ்சாவூர் கலைமாமணி கவிஞர் வீரசங்கர் அவர்களின் “நாட்டுப்புறப்பாட்டுக்களஞ்சியம் ” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூர் சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.211-க்கு விற்பனை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூரில் தினசரி முருங்கை சந்தை செயல்பட்டு வருகிறது.…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அலங்கியம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்: நாட்டுப்புற பாடல்கள் பாடி நெல் நாற்று நட்ட பெண்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருமணம் ஆன 13 நாளிலே தீக்குளித்து பழனியைச் சேர்ந்த வாலிபர் சாவு — குடும்ப தகராறு மூலனூரில் சோகமாக முடிந்தது!” திருப்பூர் மாவட்டம்…
இந்திய அளவில் பல்வேறு சேவைகளை செய்து வரும் JCI ஜே.சி.ஐ.அமைப்பின் கிளையான கோயம்புத்தூர் ஜெனித் கோவையில் பல்வேறு சமூக நல பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.. இந்நிலையில் ஜே.சி.ஐ.கோயம்புத்தூர்…
பெரியகுளம் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்.ஜ.ஆர் பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி கல்வி எஜுகேஷன் இன்ஜுஸ்டிடியூட்டில்…
தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தேனி எம்பி ஆய்வு தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் நடைபெற்று…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில் புகழ்பெற்ற இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் நந்தி பெருமானுக்கு…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாரூர் கிராமத்தில் இன்று கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம் அந்த வகையில் கார்த்திகை…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்.திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வலங்கைமான் திமுக கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் வலங்கைமான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட 98…
பெரம்பலூர் தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்.…
ஆனைமலை சமணக்குடைவரை வரலாற்றுச் சின்னம்-திருச்சி வரலாற்று குழுவினரின்ஓர் பார்வை! ஓர் பயணம்!! திருச்சிராப்பள்ளி வரலாற்று குழுவினர் மதுரை ஆனைமலை சமணக்குடைவரைவரலாற்றுச் சின்னம் ஓர் பார்வை! ஓர் பயணம்…
மண்ணச்சநல்லூரில் மண்ணை மகாலிங்கம் சிலம்பம் பெடரேசன் மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் இணைந்து குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாபெரும் கின்னஸ் சாதனைக்கான உலக…
உத்தமபாளையத்தில் அல்-பைத்துல் முக்கதுஸ் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் தேனி மாவட்ட உத்தமபாளையத்தில் அல் பைத்துல் முக்கதுஸ் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது இந்த…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே கண்டன…
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்கள்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ், தஞ்சாவூர் பிரிஸ்ட் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில்14 வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவினை பல்கலைக்கழக வேந்தர்…
என்எல்சி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின நலச்சங்கத்தின் சார்பில் குடும்ப சேமநல நிதி வழங்கப்பட்டது நெய்வேலி புதுநகரில்,”என்எல்சி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின நலச்சங்கத்தின் சார்பில் குடும்ப சேமநல நிதி…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 3,700 கிலோ கஞ்சா, 22 கிலோ குட்கா பறிமுதல் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த மேற்குவங்க மாநிலம்…
தேசிய பத்திரிகையாளர் தினம்: நவம்பர் 16 ஆம் தேதி இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக விளங்கும் பத்திரிகையாளர்கள், சமூகம் மற்றும் செய்தித்துறைக்கு ஆற்றிவரும்…
*மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற கண்காட்சியை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி,மற்றும் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் பார்வையிட்டனர்.. கோவையில்…
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்ற மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்…
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி SIR கீழ், திருவெறும்பூரில் அரியமங்கலம் விஸ்வாஸ் நகரில் அமைந்துள்ள தனது இல்லத்திகு வருகை புரிந்த பாக எண் 147 ற்கு உட்பட்ட…
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயக்குடி பேரூராட்சியில் உள்ள 29 வாக்களிக்கும் மையங்களுக்கு ஆயக்குடி அதிமுக பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் சசிகுமார் தலைமையில்…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கலலில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் மதுரை அணி கோப்பையை கைப்பற்றியது. திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், புனித மரியன்னை…
தூத்துக்குடி தமிழக முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு…
கும்பகோணம்: .குடந்தை காவேரி லயன்ஸ் சங்கம், மைசூர் காபி கம்பெனி மற்றும் நாமக்கல் எம் எம் மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மூட்டு தேய்மான…
இருசக்கர வாகனத்தில் தஞ்சம் அடைந்த நல்ல பாம்பை தீயணைப்பு மீட்பு வீரர்கள் லாவகமாக பிடித்து சென்றனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நல்ல பாம்பு வந்ததால் பீதி அடைந்த…
கடலூர் மாவட்டத்திற்கு (நவ.16) கனமழை பெய்யக்கூடும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்…
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நடைபெற்ற காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பார்வையிட்டு காவலர்களுக்கு அகம் திட்டம் தொடர்பான…
ஊத்துக்கோட்டை அருகே செல்போன் தவணை கட்டணம் கட்டுவதற்காக பெண்ணை அடித்து கொலை திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சூளைமேனி பகுதியைச் சேர்ந்தவர்சரஸ்வதி (55) கணவர் சில வருடங்களுக்கு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வடரங்கம் கிராமத்தில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்து ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள…
திருச்சி நாகமங்கலத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ரோஷன், யாரிடமும் பேசாமல் இருந்து வந்த நிலையில், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவல்…
தூத்துக்குடி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள ஓட்டப்பிடாரம்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன் நேற்று 14-வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பை சுற்றுப் பயணத்தை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி…
மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் மறு சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் ஆய்வு செய்தார். அவருடன் கோட்ட ரயில்வே மேலாளர்…
தூத்துக்குடி நகர சபையில் ஐந்து முறை நகர மன்றத் தலைவராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்த இராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து தம் பதவிக்காலத்தில் தூத்துக்குடிக்குப் பொதுக்…
கோவை, நவ.15 – கோவையை சேர்ந்த கார்த்திகேசன் என்பவர் இயக்கி, நடிக்கும் அறுவடை என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள், தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக…
மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு கமுதி 17 மாணவ மாணவியர்தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற கமுதி மாணவர்கள் 17…