பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்

.அருள் ஜோதி, IRPFS , முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே அவர்களின் உத்தரவின் பேரில், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர்…

வால்பாறையில் அமமுக சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் நினைவு தின மரியாதை

கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சி தலைவியின் 9 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக…

கம்பம் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம் எல் ஏ

கம்பம் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம் எல் ஏ தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கம்பம்…

புதியதாக கட்டப்பட்ட மீன் ஏலக் கூடத்தை பார்வையிட்ட மேயர் ஜெகன்

புதியதாக கட்டப்பட்ட மீன் ஏலக் கூடத்தை பார்வையிட்ட மேயர் ஜெகன் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பூபால் ராயர் புரத்தில் மீன் ஏலக்கூடம் செயல்பட்டு வருகிறது இந்த ஏல…

திருப்பரங்குன்றம் விவாகரத்தை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது திருப்பரங் குன்றத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு…

வால்பாறை நகராட்சி கூட்டத்தில் டெண்டர் வைத்து உடனே பணி தொடங்க உறுப்பினர்கள் வலியுறுத்தல்

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சாதாரண நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் குமரன், நகர்…

கலை திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற -கண்ணனூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ ஸ்டாலின் குமார் பாராட்டு

கலை திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற -கண்ணனூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ ஸ்டாலின் குமார் பாராட்டு துறையூர் டிச-05திருச்சி மாவட்டம்,துறையூர் அருகே உள்ள கண்ணனுர்…

முதுகுளத்தூரில் அமமுக சார்பில் முன்னாள் முதல்வருக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் ஆணைக்கிணங்க, இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன். வழிகாட்டுதலின்படி,…

மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்- பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பெரம்பலூர்.டிச.05. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு மகளிர் தொழில்…

அதிகமான விளைநிலத்தை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் விவசாயிகள் வேதனை

நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் 7708616040 தலைஞாயிறு அருகே செம்பியவேளூர் பகுதியில் கனமழை காரணமாக சுமார் 40 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலத்தை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் விவசாயிகள்…

மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா 9ம் ஆண்டு நினைவு நாள்

மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா 9ம் ஆண்டு நினைவு நாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் படத்திற்கு…

குண்டடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 9-ஆண்டு நினைவு நாள்

குண்டடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றிய…

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் வால் பட்டாசில் அவரது ஓவியம்

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் வால் பட்டாசில் அவரது ஓவியம் வரைந்து கோவையை சேர்ந்த ஓவியர் கவனம் ஈர்த்துள்ளார் தமிழகம் மட்டுமின்றி இந்திய…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஒரே நாளில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் திரிவதால் வாகன ஓட்டுனர்களுக்கும் பொது மக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டு…

தூத்துக்குடி அதிமுக சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜே ஜெயலலிதா 9 வது ஆண்டு நினைவு நாள்

தூத்துக்குடி அதிமுக சார்பாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜே ஜெயலலிதா 9 வது ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு தூத்துக்குடி கீழ ரத விதி தொடர்ச்சி 28…

திருச்சியில் 3. 49 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் மறு ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் 20.19 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 3.49 லட்சம்…

போடி பாஜக நகரம் சார்பில் பஸ் மறியல்

போடி பாஜக நகரம் சார்பில் பஸ் மறியல் தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் நகர பாஜக தலைவர் சித்ராதேவி தண்டபாணி தலைமையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மக்களின்…

திருப்பரங்குன்றம் கைது சம்பவம்- திமுக அரசை கண்டித்து தாராபுரத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் கைது சம்பவம்: திமுக அரசை கண்டித்து தாராபுரத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், திருப்பரங்குன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் ஹெச்.…

எழுத்தாளர் முனைவர் அருணா தினகரனுக்கு பாராட்டு

திருச்சி திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் சார்பில் டிசம்பர் மாத கூட்ட நிகழ்வில் எழுத்தாளர் முனைவர் அருணா தினகரன்”சிறந்த நூல்” மாநில விருது 2025 (இளைய தோழனே…

என்ன பேசுவது எப்படி பேசுவது சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் சார்பில் டிசம்பர் மாத முதல் கூட்ட நிகழ்வில் என்ன பேசுவது எப்படி பேசுவது குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி தமிழ்ச்…

தாராபுரத்தில் எனது இளைய பாரதம் சார்பில், சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமை பேரணி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் எனது இளைய பாரதம் Mera Yuva Bharath சார்பில், சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமை பேரணி…

வாக்காளர் பட்டியல் திருத்தம்- தாராபுரத்தில் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

தாராபுரம் செய்தியாளர் பிரபு வாக்காளர் பட்டியல் திருத்தம்: தாராபுரத்தில் அதிகாரிகள் முன்னிலையில் மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி…

திருநெல்வேலி குடியிருப்போர் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பசுமை வழி சாலை துவக்கம்

திருநெல்வேலி ரெட்டியார்பட்டி மலையில் கட்டி முடிக்கப்பட்ட பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் வரும் 20ம் தேதி திறந்து வைக்க உள்ளார். திருமால் நகரிலிருந்து அருங்காட்சியகம்…

தேனி மாவட்டம் 4-ஆவது புத்தகத் திருவிழா –மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

தேனி மாவட்டம் 4-ஆவது புத்தகத் திருவிழா – 2025 நடைபெற உள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு…

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழக பள்ளிக்கல்வி துறையின் சார்பாக பதினொன்றாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி 04-12-2025 நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பெரிய…

அரசு வழக்கறிஞர் கொலைக்கு : மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

காயல் பட்டிணத்தில் இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி யின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தென்காசி. நகரில் . அவரது…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாலின சமத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாலின சமத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கையெழுத்திட்டு…

காந்திகிராமம் அரசு பள்ளி மாணவருக்கு சிறப்பு பரிசு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு காந்திகிராமம் அரசு பள்ளி மாணவருக்கு சிறப்பு பரிசு கரூர் மாவட்டம் செல்லாண்டிபட்டியில் குளோபல் ஏரோஸ்போர்ட் நடத்திய மாநில அளவிலான இயந்திரவியல் மற்றும்…

இலவச மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ ஸ்டாலின்குமார்

துறையூர் அருகே எரகுடி ஏஜிஎம் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் 160 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்…

கோவையில் முதல் முறையாக ஒரே மேடையில் ஐந்து வித நிகழ்ச்சிகள்

கோவை பி.எஸ்.ஜி.கன்வென்ஷன் சென்டர் அரங்கில் பிரபல மேஜிக் கலைஞர் விக்னேஷ் பிரபுவின் மேஜிக் மற்றும் மெண்டலிஸம்,பாடல்,டப்பாபீட் குழுவினரின் இசை நிகழ்ச்சி என ஒரே மேடையில் ஐந்து விதமான…

துறையூரில் திராவிட கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

துறையூரில் திராவிட கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்பு தமிழக ஆளுநரை கண்டித்து திராவிட கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன…

காரமடை அரங்கநாதர் கோவிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது

தமிழக சட்டமன்றத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கு 2000 மூத்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன்படி ஒரு…

துறையூரில் தவெக கலந்தாய்வு கூட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் உள்ள ஜெய் கார்டனில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன் தலைமையில்…

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் மாற்றுத்திறனுடைய மாணவ மாணவியர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம்

இம்முகாம்களில் சிறப்பு மருத்துவர்களான கண் மருத்துவர், காதுமூக்கு தொண்டை மருத்துவர், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், RBSK மருத்துவ அலுவலர்கள்…

காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் சிறுதானிய உணவுகள் பயன்படுத்த விழிப்புணர்வு

காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் அதிக அளவில் மக்கள் கூடும் பகுதிகளில் சிறுதானிய உணவுகளை பயன்படுத்த விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் உணவகங்கள் திறக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு லட்ச தீபம் ஏற்றப்பட்டது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த் திகை தீப திருநாளை யொட்டி லட்ச தீபம் ஏற்றப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும்.…

பாபநாசம் பகுதியில் பலத்த புயல் சூறாவளி காற்றினால் ஆயிரக்கணக்கான வாழை கன்றுகள் அழிந்து சேதம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் பகுதியில் பலத்த புயல் சூறாவளி காற்றினால் ஆயிரக்கணக்கான வாழை கன்றுகள் அழிந்து சேதம் …… உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை….. தஞ்சாவூர்…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

குரும்பூரில் அரசு கட்டிட திறப்பு விழாவிற்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைமுற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2021-ல் நகைகடன் மோசடியில் நகைகளை மீட்டுத்தரக்கோரி…

பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திரு விழா துவங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது. பழநி முருகன் கோயிலில் (நவ.,27) அன்று மாலை சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதல் உடன் கார்த்திகை தீபத் திருவிழா…

சிறுமலை அகஸ்தியர்புரம் ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் பிரதோஷ பூஜை!

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை அகஸ்தியர் புரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் செவ்வாய் பிரதோஷம் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது இதில் நல்லெண்ணெய்,…

சுதந்திரப் போராட்ட வீரர் பாண்டியபதி தேர்மாறனின் பிறந்தநாள் விழா

சுதந்திரப் போராட்ட வீரர் பாண்டியபதி தேர்மாறனின் பிறந்தநாள் விழா வை அரசு விழாவாக கொண்டாட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என சுதந்திர…

இருதய நுண் துளை இரத்த குழாய் மூலம் மிக சிறிய பேஸ்மேக்கர் பொருத்தி மருத்துவர்கள் சாதனை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிற்கு, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த 75 வயது பெண்மணிக்கு திடீர்…

சங்குபேட்டையில் கார்த்திகை மகா தீபம் மற்றும் சொக்க பனை கொளுத்துதல்

பெரம்பலுார், டிச. 04.பெரம்பலூர் சங்குபேட்டையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் மற்றும் சொக்கபனை ஏற்றப்பட்டது.ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சார்பில், உலக மக்கள் நலன் கருதி ஆண்டுதோறும்…

குண்டடம் விவசாய தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக குண்டடம் சமுதாய நல கூட்டத்தில் விவசாய மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.…

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே சரக்கு ஆட்டோ ஓட்டுநர் பிலால் டீ குடிக்க இறங்கியபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு…

தாராபுரம்: கோயில்களில் கார்த்திகைத் தீபத்திருவிழா- சொக்கப்பனை கொளுத்தும் ஆன்மிக நிகழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கார்த்திகை தீபத்திருவிழா: தாராபுரம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சொக்கப்பனை கொளுத்தல் – பக்தர்கள் திரளான வருகை. திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: கோயில்களில் கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி…

உத்தமபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

உத்தமபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை அறுசுவை உணவு வழங்கிய கம்பம் எம் எல் ஏ தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலக…

பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர். மதிவேந்தன்வழங்கினார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்…

பெரம்பலூர்.டிச.03. மக்களுக்கு வழங்கப்படும் குடும்ப அட்டைகளில் இரண்டு வகையான அட்டைகள் உண்டு. ஒன்று முன்னுரிமையற்ற குடும்ப அட்டை (Non-Priority Household) மற்றொன்று முன்னுரிமைபெற்ற குடும்ப அட்டை (Priority…

மதுரையில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி- சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு முன்னேறியது!!

மதுரை ஹாக்கி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இரவு நேர மின்னொளியில் கொட்டும் மழையில் நடந்த ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா – சுவிட்சர்லாந்து அணி மோதிய…

பெருமாள் பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் வழங்கினார்

செங்காட்டுப்பட்டி, பெருமாள் பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் வழங்கினார் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி,பெருமாள் பாளையம் அரசு…

கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மைய மாணவர்களுக்கு பாராட்டு

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆறு தங்கம் உட்பட 23 பதக்கங்கள் பெற்று மாநில…

உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா

மேட்டுப்பாளையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி காரமடை வட்டார வள மையம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக உள்விளையாட்டு போட்டிகளான ஓவியம்…

கமுதி அருகே நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கருத்தரங்கம்

கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கருத்தரங்கம் இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே பேரையூர் பகுதியில் உள்ள நம்மாழ்வார் தொழில் நுட்பக் கல்லூரியில், தொழில்முனைவோர்…

நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி நாகப்பட்டினம் மாவட்டத்தில் அகலங்கன், செம்பியன் மகாதேவி, நாரணமங்கலம், ஆய்மழை உள்ளிட்ட ஊராட்சிகளில் டிட் வா புயல் காரணமாக தொடர்ந்து பெய்து வந்த…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட அரசு கல்லூரியில் நவம்பர் 2025 ஒற்றைப் பருவத் (Odd Semester Examination) தேர்வுகள் அக்டோபர் 31ம் தேதி துவங்கி…

அபிராமம் அருகே போலியாக பட்டா மாற்றி 200ஏக்கருக்கு மேல் மோசடி கிராமமக்கள் புகார்

அபிராமம் அருகே போலியாக பட்டா மாற்றி 200ஏக்கருக்கு மேல் மோசடி கிராமமக்கள் புகார் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அபிராமம் அருகேயுள்ள சோடனேந்தல் கிராமத்தில் சிலர் போலி…

கல்லூரி நிர்வாகம் மீது பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்

தனியார் கல்லூரி நிர்வாகம் மீது பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்பாத்திமா நகர் ஆறாவது தெருவில் கழிவுநீர் கான் கட்டுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வந்தது…

செங்கோட்டை அரசு வழக்கறிஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு தென்காசி முழுவதும் பரபரப்பு

மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி இன்று காலை செங்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விவாதங்களை…

காஞ்சிபுரம் தமிழக வெற்றி கழக வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சார்லஸ் என்ற ஆல்பர்ட் தலைமைக்கும் தளபதிக்கும் என்றும் விசுவாசம் ஆக இருப்பேன் என சூளுரை……………. தமிழக…

அரியலூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு பிரிவு இணைந்து…

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு. பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 23.11.2025…

10 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் இரண்டு மணி நேரத்தில் மழை நீர் எங்கும் தேடவில்லை

10 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் இரண்டு மணி நேரத்தில் மழை நீர் எங்கும் தேடவில்லை தூத்துக்குடி மாநகராட்சியில் புதன்கிழமைதோரும் ஒவ்வொரு மண்டலத்திலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று…

கோவையில் மேக்லுக் மேக்கப் ஸ்டுடியோஸ் மற்றும் அகாடமி சார்பாக சான்றிதழ் வழங்கும் விழா

அழகுத் துறை சார்ந்த தொழில் இந்தியாவில் விரிவடைந்து வருவதால், ஒப்பனை நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.. இந்நிலையில் கோவை (Maglook) மேக்லுக் ஒப்பனை கலை பயிற்சி பயிற்சி…

கமுதி அருகே புதிதாக இரண்டு டிரான்ஸ்பார்ம் செயல்பாட்டினை முருகேசன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் பகுதியில் உள்ளஏ. தரைக்குடி கிராமத்தில் குறைந்த மின்னழுத்தம் இருந்து வந்ததது. அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, குறைந்த மின்னழுத்தத்தைசரிசெய்யும் வகையில்…

சுயசார்பு நாடாக இந்தியா மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை-ஏரோஸ்பேஸ் நிறுவன தலைவர்

கோவையில் ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களை இணைத்து கற்று கொள்ளும் வகையில்,புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு…

கோவை குனியமுத்தூர் மெல்பான்-அரேபியன் டெஸ்ஸர்ட் விற்பனை மையத்தில் அதிரடி தள்ளுபடி

கோவை குனியமுத்தூர் மெல்பான் அரேபியன் டெஸ்ஸர்ட் விற்பனை மையத்தில் அதிரடி தள்ளுபடி தமிழகத்தின் முதல் மையமாக துவங்கி ஐம்பது தினங்களை நிறைவு செய்ததை முன்னிட்டு குறிப்பிட்ட டெஸர்ட்டுக்கு…

சேனப்பநல்லூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்- எம்எல்ஏ ஸ்டாலின்குமார் வழங்கினார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ…

டிட்வா புயல்-அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக தலா 10,000 ரூபாய் வழங்க வேண்டும்-ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி

புதுச்சேரி ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி நிறுவனத் தலைவர், A.K.ராஜசேகர் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது… கடும் டிட்வா புயல் மற்றும் மழையால் புதுச்சேரி காரைக்கால் பெரும்…

மதுரையில், ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி கால் இறுதி போட்டியில் ஜெர்மனிஅணி கால்பதித்தது

மதுரையில், ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி கால் இறுதி போட்டியில் ஜெர்மனிஅணி கால்பதித்தது. 14-வது ஆண்களுக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் மதுரையில் நடைபெற்று வருகிறது.…

அடிப்படைவசதி கோரி குமாரபுரத்தில் நூதனபோராட்டம்

அடிப்படைவசதி கோரி குமாரபுரத்தில் நூதனபோராட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகேயுள்ள பாப்புரெட்டியாபட்டி ஊராட்சி டி.குமராபுரம் கிராமத்தில் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேறும்…

திருவாரூர் அருகே இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

மாணவ, மாணவிகள் சைக்கிளில் ரேஸ் ஓட்ட கூடாது சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என திருவாரூர் அருகே இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் ஆட்சியர் மோகனசந்திரன் பேச்சு.…

வழிப்பாதை ஆக்கிரமிப்பு- அஸ்தகிரியூர் குடியிருப்போர் அதிருப்தி

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள அஸ்தகிரியூர் கிராமத்தில், வழிப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 2021ஆம் ஆண்டில், அரசு திட்டத்தின்…

எமனேஸ்வரம் அதிமுகவினர்- திமுகவில் இணைந்தனர்

எமனேஸ்வரம் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர் இராமநாதபுரம் மாவட்ட திமுக கழக செயலாளரும் சட்டமன்ற.உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் பரமக்குடி காட்டு எமனேஸ்வரத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் திராவிட…

விபத்தில் சிக்கிய விலாசம் தெரியாத நபர் சிகிச்சை பலனின்றி மரணம்!-நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

விபத்தில் சிக்கிய விலாசம் தெரியாத நபர் சிகிச்சை பலனின்றி மரணம்!-நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்! திருச்சி மாநகராட்சி ஒத்தக்கடை சாலை கண்டோன்மெண்ட் நீதிமன்ற சாலை…

மாப்பிள்ளையூரணி பகுதி மக்கள் கோாிக்கை- கைகலப்பில் 3 பேர் காயம்-

மாப்பிள்ளையூரணி பகுதி மக்கள் கோாிக்கை கைகலப்பில் காயம் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியில் சுமார் 400…

துறைமங்கலம் பகுதியில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்கள்

பெரம்பலூர்.டிச.02. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி திடீர் ஆய்வு…

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் குளத்தில் மழைநீர்

டிட்வா புயல் காரணமாக காற்று அழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தற்போது வரை நிலை கொண்டு இருக்கும் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை…

அன்புமணி மீது சட்ட நடவடிக்கை பாயும் பாமக மேற்கு தெற்கு மண்டல செயலாளர்கள் பிஎம்கே பாஸ்கரன் பேட்டி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு அன்புமணி மீது சட்ட நடவடிக்கை பாயும் பாமக மேற்கு தெற்கு மண்டல செயலாளர்கள் பிஎம்கே பாஸ்கரன் பேட்டி.. கரூரில் மருத்துவர் ராமதாஸ்…

பண்டாரவளையில் மாநில கராத்தே போட்டி- முன்னாள் அமைச்சர் தொடங்கி வைத்தார்

பண்டாரவளையில் மாநில சிலம்பப் மற்றும் கராத்தே போட்டியை முன்னாள் அமைச்சர் தொடங்கி வைத்தார். பண்டாரவளை பயில்வான் பொன்னையா நாடார் நினைவு நாளை முன்னிட்டு 4 வது மாநில…

தர்மபுரி பேருந்து நிலையத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி பேருந்து நிலையத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் சதீஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். எச்ஐவி குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும்…

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் செயலாளர் கதிர் கணேசன் அவர்களின் மகன் டாக்டர் ராஜா ஷாலினி திருமண வரவேற்பு…

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு-குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறிய சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செம்பதனிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் பிரதாப்.19. டித்வா புயல் காரணமாக மாவட்ட முழுவதும்…

குண்டடத்தில் ரூ.1.77 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை- அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே குண்டடத்தில் ரூ.1.77 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி…

வலங்கைமான் அருகே வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குருவாடி கிராமத்தில் வலங்கைமான் கிழக்கு ஒன்றியம் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

புதிய பேருந்துகள் துவக்க விழா அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் பங்கேற்பு

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்துகள் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் 14 புதிய பேருந்துகள்…

கம்பம் காசிவிஸ்வநாதர் திருக்கோவில் புதிய மேற்கு நுழைவு வாயிலை திறந்து வைத்த எம் எல் ஏ

கம்பம் கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் திருக்கோவில் புதிய மேற்கு நுழைவு வாயிலை திறந்து வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் கம்பம் நகரில் நகரின் மையப் பகுதியில்…

வீடு இடிந்தவா்களுக்கு திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா நிதியுதவி

வீடு இடிந்தவா்களுக்கு திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா நிதியுதவி தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் டித்வா புயலை யொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்புகள் எதுவும்…

கமுதியில் மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை உயர்த்தகோரி ஆர்ப்பாட்டம்

கமுதியில் மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை உயர்த்தகோரி ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் உதவித்தொகையை உயர்த்தி வழங்காத மத்திய மாநில அரசின் போக்கை கண்டித்து…

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் அனைத்து வாக்காளர்களின் படிவங்களும் தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல்…

பெரம்பலூர் மாவட்டத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர்.டிச.01. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று…

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி செயல்அலுவலர் யசோதா இருந்து நியமன உறுப்பினர் முத்துமாணிக்கம் சான்றிதழை பெறுகிறார் உடன் வரிதண்டலர் பாபு மற்றும் மாற்றுதிறனாளி சங்க பொருளாளர் ஸ்டாலின்…

உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு

பெரியகுளம் அருகே மாவட்ட கலெக்டர் உறுதிமொழி ஏற்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாச பட்டி ஜீவன் ஜோதி நல மையத்தில் மாவட்ட எய்ட்ஸ் மற்றும்…

சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் உரிய கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் உரிய கணக்கீடு செய்து நிவாரணம்…

தேனி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை அசைவ விருந்து

தேனி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை அசைவ விருந்து எம்பி தொடங்கி வைத்தார் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி…

கடலூர் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

கடலூர் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது நேற்று உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு…

வால்பாறை வட்டாட்சியரிடம் போலி வாக்காளர்களை நீக்க வலியுறுத்தி அதிமுகவினர் புகார் மனு

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி மேல்பகுதியில் குடியில்லாதவா்களையும், புலம் பெயா்ந்தவர்களை வால்பாறை பகுதியில் குடியிருப்பதாக காட்டி, ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் பி.எல்.ஓ. க்கள் வாக்காளர்களை நேரடியாக…

கரூரில் அமெச்சூர் 2025- 26 மல்யுத்த போட்டி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் அமெச்சூர் 2025- 26 மல்யுத்த போட்டி.. தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் கரூர் மாவட்டம் வாங்கல் சாலையில் அமைந்துள்ள…

கம்பம் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

தேனி மாவட்டம் கம்பம் காசி விஸ்வநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கும்பாபிஷேகம் கோலாகலமாக வெகு சிறப்பாக நடைபெற்று…

கடத்தூர் அருகே 10- லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம் திறப்பு

கடத்தூர் கடத்தூர் யூனியனுக்கு உட்பட்ட அஸ்தகிரியூரில் பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி தொகுதி மேம்பாட்டு பொதுநிதியில் இருந்து 10 – லட்சம் ஒதுக்கப்பட்டு (2022 – 2023) பொதுமக்களின்…