அரியலூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். அரியலூர், ஜூலை 21:- அரியலூர் பேருந்துநிலையம் அருகில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கர்நாடகவில் மேதாதுஅணை…

உள்ளாட்சி ஊரக அமைப்புகளில் பணியாற்றும் துப்பரவு பணியாளர்களுக்கு தகுதி முகாம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ளாட்சி ஊரக அமைப்புகளில் பணியாற்றும் துப்பரவு பணியாளர்களுக்கு தகுதி முகாம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள…

சென்னை விமான நிலையத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிட்டன் வீரர் கே.ஆர். சுஹாஸுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை, ஜூலை 22: இங்கிலாந்தில் நடைபெற்ற யோனெக்ஸ் ஆல் இங்கிலாந்து யூத் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்…

டைம்ஸ் ஆப் தமிழ்நாடு செய்தி எதிரொலி சின்டெக்ஸ் தொட்டியை புதுப்பித்து கொடுத்த பெ. மல்லாபுரம் பேரூராட்சி நிர்வாகம்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் இன்று (22-7-2026)பொ மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மபுரி சாலையில் 8ஆவது வார்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் சின்டெக்ஸ் தொட்டியில் இருந்து இப்பகுதி…

திருவாரூர் விஜயபுரம் அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் மகா அபிஷேக ஆராதனை

திருவாரூர் விஜயபுரம் ஐநூற்று பிள்ளையார் கோவில் மேலத்தெரு அருள்மிகு காசி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆலயத்தில், 21.07.2026 அன்று சைவ சமயத்தின் நால்வர் நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி…

வரிச்சிக்குடியில் BIS SHINE திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு விழிப்புணர்வு பயிற்சி

காரைக்கால், ஜூலை இந்திய அரசின் Bureau of Indian Standards (BIS) சார்பில் SHINE (Standards Help Inform & Nurture Empowered Women) திட்டத்தின் கீழ்,…

தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் மாநாடு அழைப்பிதழ் வழங்கி அழைப்பு

செங்கல்பட்டு மாவட்டம்தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் மாநில மாநாடு திருநெல்வேலியில் நடைபெறஉள்ளது. இதுகுறித்து அதற்கான விழா அழைப்பிதழ் மற்றும் போஸ்டர் கோட்டநிர்வாகிகள் திரு விஜயன் அவர்களும் மூர்த்தி அவர்களும்…

திருமகோட்டையில் சாலையை செப்பனிட வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

திருமக்கோட்டை., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டை கிராமம் உள்ளது. திருமக்கோட்டையிலிருந்து பாலையக்கோட்டை வரை 3 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் தார் சாலை குண்டும்…

கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் மதுரையில் ஆர்ப்பாட்டம்

மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு…

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் தேசிய தேர்வு முகமையும் என் ஜே ஏ நிர்வாகத் தோல்விகள் நீட் கியூட் யூஜி நெட் போன்ற…

வாழ்மங்கலம்திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகப்பட்டினம்,ஜூலை.நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.…

கொட்டாரக்குடி ஊராட்சியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக்கள்

நாகப்பட்டினம்,ஜூலைநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி பெருஞ்சாத்தங்குடி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஊராட்சி நிர்வாகத்தால்…

அச்சுறுத்தல்களுக்கும், கைதுகளுக்கும் திமுக ஒருபோதும் அஞ்சாது : கனிமொழி எம்.பி ஆவேசம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விசாரணைக்குப் பின்னர் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில்…

சிங்கப்பெண் காவலர்கள் முயற்சியில் பள்ளிக்கு செல்லாமலிருந்த குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தனர் –

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.சிபின் உத்தரவின்படி, ஆற்காடு வேப்பூர் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை உதவி ஆய்வாளர் ரேவதி தலைமையிலான…

அரக்கோணத்தில் ரூ 1.85கோடி மதிப்பீட்டில் 661பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கூட்டுறவு துறை அமைச்சர்

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம்அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 661 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப…

கோவையில் ரோட்டரி கிளப் மில்லேனியம் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

ரோட்டரி மாவட்டம் 3206-க்கு உட்பட்ட கோவை மில்லேனியம் ரோட்டரி சங்கத்தின் 2026–27-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதஙி ஏற்பு விழா, அவிநாசி சாலையில் உள்ள கிராண்ட் ரீஜென்ட்…

தனியார் நிதி நிறுவன கெடுபிடி: பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

தனியார் நிதி நிறுவன கெடுபிடி: பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்! திருவாரூர் ஜூலை 22 திருவாரூர் அருகில் மணக்கால்…

ஹமீது அன்சாரி தலைமையில் எம் எல் ஏ முன்னிலையில் கம்பம் நகரில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் தவெகவில் இணைப்பு

தேனி மாவட்டம் கம்பம் நகரில் அண்ணா திமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி மற்றும் ஹாமித் CONSTRUCTION சார்பில் ஏழை எளிய…

ஏலத்தை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாத சுவாமி கோவில் திருவிழாவில், ‘ஈகோ’ பிரச்சினையால் கடைகளை பல லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளதால், வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழலில், கடந்த 15ல்…

சின்டெக்ஸ் தொட்டியை புதுப்பித்து தருமா..? பொம்மிடி மல்லாபுரம் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்கள் கேள்வி

பொ மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மபுரி சாலையில் 8ஆவது வார்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் சின்டெக்ஸ் தொட்டியில் இருந்து இப்பகுதி மக்கள் குடிநீர் பெற்று வந்தனர்…

தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் ஏ டி எஸ் பி மீது புகார்

தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் ஏ டி எஸ் பி மீது புகார். விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சரை…

மன்னார்குடியில் தேங்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்- பணியாளர்கள் அதிரடி உள்ளிருப்பு போராட்டம்!

மன்னார்குடியில் பரபரப்பு கொள்முதல் நிலையங்களில் தேங்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் பணியாளர்கள் அதிரடி உள்ளிருப்பு போராட்டம்! மன்னார்குடி, ஜூலை 22 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் விவசாயிகளிடமிருந்து…

பேராவூரணி அரசு கல்லூரியில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணவு நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சி.ராணி தலைமை…

புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமாக மாற்றுவதற்கு முயற்சி -புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம்-கண்டனம்

புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம்-கண்டன அறிக்கை புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ஒட்டுமொத்த பத்திரிகையாளர் சமூகத்திற்கும் மிகுந்த அதிர்ச்சியையும்…

குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு மக்களுக்கு பேருந்து சேவை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குப்பிச்சிபாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் இருந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி மக்களின் நீண்ட நாள்…

வெண் ரோஜாவில் மலர்ந்த ‘நடிகர்திலகம்’: கோவை கலைஞரின் தூரிகை அஞ்சலி!

​திரையுலகின் முடிசூடா மன்னன், ‘நடிகர்திலகம்’ சிவாஜிகணேசன் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல மினியேச்சர் ஓவியக் கலைஞர் யு.எம்.டி.ராஜா ஒரு நெகிழ்ச்சியான மற்றும் பிரமிக்கத்தக்க…

மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி!

மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள விஎன்கே மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணியான வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு (சுய கணக்கெடுப்பு) பணிகள்…

தேனி அருகே வீரபாண்டி சௌராஷ்ட்ரா கல்லூரியில் சர்வதேச சதுரங்கப் போட்டி

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி சௌராஷ்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கட்கிழமை ஜீலை 20 சர்வதேச சதுரங்க தினத்தை முன்னிட்டு உடற்கல்வி துறை…

புதுச்சேரி,ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் மூலம் “சண்டேஸ் ஆன் சைக்கிள்” சிறப்பு பிரச்சாரம்

புதுச்சேரி,இந்திய அரசு, தேசிய சுகாதார இயக்கம் (NHM) திட்டத்தின் கீழ், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் (AAM) முன்னெடுப்பின் மூலம் தடுப்பு மற்றும் மேம்பாட்டு சுகாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில்…

அரியலூர் மகிலா காங்கிரஸ் சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிரான கையொப்ப இயக்கம் நடைபெற்றது

அரியலூர் மகிலா காங்கிரஸ் சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிரான கையொப்ப இயக்கம் நடைபெற்றது அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாரியம்மாள் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஊழல்…

திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் லஞ்சத்தை பட்டியலிட்டு மனு கொடுத்த விவசாயி

திருவாரூர்., ஜூலை. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட வடக்கு பட்டம் ஊராட்சி கரைமேட்டு தெரு பகுதியை சேர்ந்த சின்னத்துரை (வயது 74 )என்கிற விவசாயி அரசு…

தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,ஜூலை 20:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில்,…

குண்டடம் அருகே தென்னைத் தோட்டத்தில் தீ விபத்து: 600 வாழை மரங்கள் சேதம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே தென்னைத் தோட்டத்தில் தீ விபத்து: 600 வாழை மரங்கள் சேதம் திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே நந்தவனம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி…

கோவையில் டோனி பொன்னையா கோப்பை சர்வதேச அளவிலான கராத்தே போட்டி

கோவையில் டோனி பொன்னையா இன்டர்நேஷனல் கராத்தே கோப்பை –2026 போட்டி ஈச்சனாரி பகுதியில் தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது.இதில் , முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான…

கம்பம் நகரில் ஊழல் லஞ்சத்துக்கு எதிரான கையொப்ப இயக்கம்- கம்பம் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஊழல் லஞ்சத்துக்கு எதிரான கையொப்ப இயக்கம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.…

சுரண்டையில் காமராஜர் பிறந்தநாள் விழா

மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம். தென்காசி ஜூலை 20 தென்காசி மாவட்டம் சுரண்டையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழா, பெருந்தலைவர் மக்கள் மன்றத்தின் 8வது…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட மாநாடு

வடலூர், ஜூலை.20தமிழ்நாடு ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்கம் ஏ ஐ டி யு சி இணைப்பு மாவட்ட மாநாடு வடலூரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மகேஷ் பிரபு…

விளையாட்டு வசதிகளை மேம்படுத்த கோரி செம்பனார்கோவில் வட்டார இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் செம்பனார்கோவில் வட்டார இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு அரங்கம் அமைத்து தரக்கோரி கைகளில் பதாகை ஏந்தி வந்து இளைஞர்கள் மாவட்ட…

வடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைக்கு ரூ.50 வாங்கிய பட்டியல் எழுத்தர் பணியிடை நீக்கம்

உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை அமைச்சர் நடவடிக்கை வடலூர் அருகே உள்ள மருவாய்,அய்யனார் கோவிலில் உள்ள தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழக உணவு…

திருவண்ணாமலை புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு;

திருவண்ணாமலை புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு; திருவண்ணாமலை புதிய மாவட்ட வருவாய் அலுவலராக சி சிவசுப்பிரமணியம் பிள்ளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். திருவண்ணாமலை வேங்கி…

ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை சார்பில் இலவச பல்துறை மருத்துவ முகாம்

கோவை சின்னதாடகம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் இயங்கி வரும் ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பல்துறை…

தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் கே வரதராஜன் அவர்கள் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் முனிராசு மாநில துணைத்தலைவர் எஸ்…

குறிஞ்சிப்பாடி அருகே முன்விரோதத்தில் கட்டிட தொழிலாளி கத்தியால் குத்தி கொலை- நண்பருக்கு வலைவீச்சு

வடலூர், ஜூலை.20-கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடிஅருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை இவருடைய மகன்கள் ஏழுமலை, கார்த்தி, தங்கதுரை ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர் இவர்கள் அனைவரும் கட்டிட…

அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலம்

மதுராந்தகம், ஜூலை 21: உத்திரமேரூர் அருகே மாம்பாக்கத்தில் அமைந்துள்ள அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில், பள்ளித் தாளாளர் அருட்பணி ஜி. பிரபுதாஸ் தலைமையில் முப்பெரும் விழா சிறப்பாக…

திருமருகலில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் விவசாயிகள் வேதனை

நாகப்பட்டினம்,ஜூலை.20-இந்த ஆண்டு கோடை வெயில் பல மாவட்டங்களில் சதத்தை தாண்டியுள்ளது. பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசுகிறது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.…

பெங்களூரில் முதலியார் சேவா சங்கம், Mss உயர்நிலைப் பள்ளியின் வெள்ளி விழா

பெங்களூரில் உள்ள பிரகாஷ் நகரில் முதலியார் சேவா சங்கம், Mss உயர்நிலைப் பள்ளியின் வெள்ளி விழாவை முன்னிட்டு, புதிதாகக் கட்டப்பட்ட கல்வி இணைப்பு கட்டிடத்தின் திறப்பு விழா,…

குடந்தையில் பரதநாட்டிய அரங்கேற்ற விழா

கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய அரங்கேற்ற விழா ஹரிதா மஹாலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் அபிநயா,அபிசங்கல்யா, ஹேமவர்ஷினி,…

தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சி துணைச்சேர்மன் இல்லத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்க்கு சிறப்பான வரவேற்பு தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சி மன்ற…

கம்பம் நகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்பார்வையாளருக்கான பயிற்சி முகாம்

கம்பம் நகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்பார்வையாளருக்கான பயிற்சி முகாம் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2027 இல் நடைபெற உள்ள மக்கள்…

நீட் 2026 தேர்வில் ஸ்ரீ சைதன்யா மாணவர்கள் அசத்தல் சாதனை

அகில இந்திய அளவில் முதல் 10 தரவரிசையில் 2 இடங்கள்; கோவை மாணவர்களும் முன்னனி தர வரிசையில் இடம் பிடித்து அசத்தல் அண்மையில் மருத்துவ படிப்பிற்கான நுழைவு…

பேராவூரணியில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து: உணவகம், மெக்கானிக் ஷாப் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம்

​ பேராவூரணியில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து: உணவகம், மெக்கானிக் ஷாப் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம் ​ தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையம்…

அந்தியூர் வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் சார்பில் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம்

எஸ்.திருபாலா நிருபர் அந்தியூர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் சார்பில், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதை வலியுறுத்தி, நம்ம அந்தியூர் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம்…

அரியலூர் மாவட்ட எழுத்தாளர்கள் நல சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் நினைவலைகள் விழா

அரியலூர் மாவட்ட எழுத்தாளர்கள் நல சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் நினைவலைகள் என்னும் விழா சிறப்பாக நடந்தது விழாவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் அரியலூர் நல்லப்பன் பெருந்தலைவர்…

உலக அமைதிக்காக சச்சிதானந்தா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மினி மராத்தான்

மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி சார்பாக உலக அமைதி, போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய கருத்துக்களை வலியுறுத்தி சுமார் ஐந்து…

கோவையில் காமராஜர் கல்வித் திருவிழா

கோவை, ஜூலை.19கோவை வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் ஒலிவியா பதிப்பகம் இணைந்து நடத்திய, ‘கல்வித்தந்தை தலைவர் காமராஜர்’ நூல் வெளியீட்டு விழா மற்றும் கல்வித் திருவிழா கோவையில் இன்று…

தஞ்சாவூரில் ஒரு பணியாளருடன் ஐடி நிறுவனத்தை துவங்கி, சுமார் 7 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் “HAMLY TOWERS” ஐடி பார்க் தொடங்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். ஜூலை- 20. தஞ்சையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த “HAMLY TOWERS” ஐடி பார்க் நிறுவனர் ஹம்சவர்தன்…

பேராவூரணியில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தை திறக்கப்படாததால் சாலையில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் முற்றுகை போராட்டம்!

​தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தையைத் திறப்பதில் நிலவும் இழுபறி மற்றும் வாடகை உயர்வைக் கண்டித்து, வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலையில்…

தண்ணீருக்குள் அற்புதம்: தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தைக் கொண்டாட கோவையில் தண்ணீருக்குள் மெழுகு ஓவியம் வரைந்து அசத்திய கலைஞர்!

​கோவை:உலகமெங்கும் ஜூலை 23ஆம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நிதி சார் ஆலோசனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நிதி சார் ஆலோசனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில்…

பாலமேட்டில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான மின் ஒளியில் கைப்பந்து போட்டி

பாலமேடு. ஜூலை. 20- மதுரை மாவட்டம் பாலமேட்டில் கர்மவீரர் காமராஜர் 124வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் கைப்பந்தாட்டக் குழு நடத்திய மாநில மின்ஒளிகைப்பந்து போட்டி காமராஜர்…

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மைதுறை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை சார்பில்,போத்தனூர் சாரதா மில் சாலையில் பொதுமக்களிடையே “லஞ்சம் தவிர்… நெஞ்சம் நிமிர்”…

பொம்மிடி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரத்தில் பொம்மிடி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வருகின்ற ஆகஸ்ட் 17 இல்…

கம்பம் நகரில் முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாம்- தேனி எம்பி தொடங்கி வைத்தார்

. கம்பம் ஜூலை 19. தேனி மாவட்டம் கம்பம்இலாஹி பள்ளி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை சார்பில் நான்காம் ஆண்டு ரத்ததான முகாம் கம்பம் சிக்னல் அருகில் நடைபெற்றது.…

புதுச்சத்திரம் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா உத்தரவின்பேரிலும், சிதம்பரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரதீப் வழிகாட்டுதலின்பேரிலும், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு…

திருவொற்றியூரில் ரயில்வே நடைபாதை மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி; எம்.எல்.ஏ. தலையீட்டில் தற்காலிக நடைபாதை திறப்பு

திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதிக்குச் செல்லும் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சுரங்கப்பாதை பணி நிறைவடையாததால் அப்பகுதி மக்கள்…

மதுரையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது.…

கோவையில் தியாகி என்.ஜி.ஆர்.நினைவு சுழற்கோப்பை விளையாட்டு திருவிழா

கோவையில் நடைபெற்ற என்.ஜி.ஆர். சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்.உற்சாகமாக பங்கேற்பறனர் கோவை வரதராஜபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி…

குண்டடம், ருத்ராவதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியம் மற்றும் ருத்ராவதி பேரூராட்சியைச் சேர்ந்த அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளுக்கான மாவட்ட செயலாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்…

“டாஸ்மாக் கடைகளை மூடுவதாகக் கூறிவிட்டு, 54 புதிய மதுபானங்களை அறிமுகப்படுத்துவது ஏன்? – அரசின் இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்: பி.எம். சுந்தரமூர்த்தி வலியுறுத்தல்”

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் புதிதாக 54 வகையான மதுபானங்களை அறிமுகப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை, அரசின் கொள்கைக்கும் செயல்பாட்டிற்கும் இடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ்…

கம்பம் மெட்டு மலைச்சாலையில் சாலை மேம்பாட்டு பணிகள் நிறைவு – பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் கம்பம் எம்.எல்.ஏ.

தேனி, ஜூலை 18: தமிழகம்–கேரளா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைச்சாலையான கம்பம்–கம்பம் மெட்டு மலைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சாலை மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சாலை…

கோவை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் போதை பொருள் எதிரான விழிப்புணர்வு

கோவை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் போதை பொருள் எதிரான விழிப்புணர்வு பிரம்மாண்ட கால்பந்தை வடிவமைத்து 48 நாடுகளின் கொடிகளுடன் ஒன்று மாணவ மாணவிகள் விழிப்புணர்வு.உலகக் கோப்பை கால்பந்து…

விஜயின் பொம்மலாட்டம் ஆட்சி முடிவுக்கு வரும்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சமயநல்லூர். சமயநல்லூரில் சோழவந்தான் தொகுதி மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் மலையாளம், தலைமையில்சிறப்பு அழைப்பாளர் முன்னாள் முப்பெரும் துறை…

திருமருகல் ஒன்றியத்தில் பஸ் நிலையம் மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம்,ஜூலை.18-நாகை மாவட்ட கலெக்டர் பிரவின்குமார் அறிவுறுத்தலின் பேரில் திருமருகல் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள பஸ் நிலையங்களிலும் குப்பைகளை அகற்றிட வேண்டும்,தேவையற்ற எழுத்துக்களை அகற்றிட வேண்டும், தேவையற்ற…

கம்பம் நகரில் பயணியர் நிழற்குடை- திறந்து வைத்த தேனி எம்.பி

. தேனி மாவட்டம் கம்பம் நகரில் நகரின் மைய பகுதியான கம்பம் தேவர் சிலை அருகில் தேனி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் புதியதாக கட்டப்பட்ட பயணியர்…

த வெ க சார்பில் தமிழ் நாடு அமைச்சர் ஆனந்த் பிறந்தநாள்- அன்னதானம்

ஈரோடு ஜூலை 19 தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் மற்றும் ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் மாண்புமிகு விஜய பாலாஜி…

கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் கோவை இடையார்பாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி…

தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் கோடை விழா தொடக்கம்

கடலூர், ஜூலை ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார்…

கம்பம் ஸ்ரீ கெள மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கெளமாரி யம்மன் திருக்கோயிலில் ஆடி மாதத்தின் முதல் தேதியில் பிறந்த வெள்ளிக்கிழமையையொட்டி ஸ்ரீ கௌமாரியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்…

அமைச்சர் என். ஆனந்த் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள்: ஆட்டோ ஓட்டுநராக இருந்து மாவட்ட செயலாளரான பாபு

கோவை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை புறநகர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக்…

காவேரிப்பட்டினம் வட்டார அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் 2ம் இடம் பிடித்த‌ அகரம் பள்ளி மாணவன் துளசிவாசன்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவன் த.துளசிவாசன் என்கின்ற மாணவன் காவேரிப்பட்டிணம் ஒன்றிய அளவில் நடைபெற்ற சதுரங்க…

திருப்பத்தூர் SC/ST சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனத்தில் சமூக நீதி புறக்கணிப்பு – முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பி.எம். சுந்தரமூர்த்தி திறந்த கடிதம்

திருப்பத்தூர் SC/ST சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனத்தில் சமூக நீதி புறக்கணிப்பு – முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பி.எம்.…

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணி- மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூபாய் 3.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில்…

புஸ்சி ஆனந்துக்கு எழில் கேத்தரின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, ஜூலை 18: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்சி ஆனந்த் பிறந்தநாளையொட்டி, சென்னை தலைமை அலுவலகத்தில் வாழ்த்து…

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி நடைபெற்ற 8 வது ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி

கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. இதன் தொடர்ச்சியாக,8…

தருமபுரி அருகே ஆடி பண்டிகை அம்மன் கோயில் திருவிழா

தருமபுரி அடுத்த பருத்திநத்தம் பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை, கார ஓணி, முக்கலநாயக்கம்பட்டி, கீழ்ராஜா தோப்பு, நூலஅள்ளி, கொல்லப்பட்டி, அன்னசாகரம் உள்ளிட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து திருவிழாவின்…

போதையில்லா சமூகம் படைப்போம் என பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி அழைப்பு

பல்சமய நல்லுறவு இயக்கம் மற்றும் பேரூர் தமிழ் கல்லூரி இணைந்து, பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். பல்சமய நல்லுறவு இயக்கத்தின்…

திறப்பு விழாவிற்காக காத்துக் கிடக்கும் திருக்கண்ணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைக்க பொதுமக்கள் கோரிக்கை

நாகப்பட்டினம்,ஜூலை.17-திறப்பு விழா காண காத்துக் கிடக்கும் திருக்கண்ணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையம்நாகை மாவட்டம்…

கொடைக்கானல் கீழ் மலை வடகவூஞ்சி உட்கடை பழங்குடியின மக்கள் சாலை வசதி, அடிப்படை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

திண்டுக்கல் மாவட்டம்கொடைக்கானல் வடகவுஞ்சி உட்கடை கருவேலம்பட்டி பழங்குடியினர் கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக சாலை…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற விதை முன்னோர் வாக்கின்படி விவசாயி கள் ஆடி மாதத்தில்…

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூலை 17- தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்…

மணலி மண்டலக் குழுக் கூட்டத்தில் வாக்குவாதம்: திமுக மண்டலக் குழுத் தலைவர் ஏ.வி. ஆறுமுகம் வெளிநடப்பு

சென்னை, ஜூலை 17: சென்னை பெருநகர மாநகராட்சியின் 2-வது மண்டலமான மணலி மண்டல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலக் குழுக் கூட்டத்தில், புகைப்படம் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட…

முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை: கம்பம் எம்.எல்.ஏ. உறுதி

தேக்கடி, ஜூலை 17: பெரியார் அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீரில் கேரளாவில் இருந்து கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

அரியலூரில் ஜூலை 19-ம் தேதி இலவச சித்த மருத்துவ முகாம்

அரியலூர், ஜூலை 17: அரியலூரில் வரும் ஜூலை 19-ம் தேதி இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,…

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

பேராவூரணி, ஜூலை 17: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான…

புதுச்சேரியில் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ நாடகம் சிறப்பாக அரங்கேற்றம்

புதுச்சேரி, ஜூலை 17: மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படும் சங்கீத் நாடக அகாடமி சார்பில், யுவ புரஸ்கார் தேசிய விருது பெற்ற கே. வீரம்மாள்…

செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாள் விழா

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கர்மவீரர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா கல்லூரி முதல்வர் சு. மாதவன் தலைமையில் நடைபெற்றது. காமராஜர்…

உத்தமபாளையம் அருகே புனித ஆக்னஸ் பள்ளியின் 40-வது ஆண்டு விளையாட்டு விழா – எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்தார்

உத்தமபாளையம், ஜூலை 17: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் அமைந்துள்ள புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 40-வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக…

கல்வித்தந்தை காமராஜர் பிறந்தநாள் விழா: தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரி, கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி ராஜா திரையரங்கம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில்…

மருத்துவ கண்டுபிடிப்பு – அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் சிகிச்சை முறையில் ஒரு புதிய மைல்கல்

Dr. ஆதி ஜோதி பாபு, அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் போன்ற மருத்துவ முறைகளின் அடிப்படையில் புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கி வருகிறார். பஞ்சபூதங்களுக்கு நாடி பார்த்து சிகிச்சை…

வீட்டுக்குள் புகுந்த பாம்பை பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விட்ட சமூகன் சரவணன்

புதுச்சேரி புதுச்சேரி நாவற்குளம், அன்னி பெசன்ட் நகர் முதல் தெருவில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த வீட்டிற்குள் பாம்பு புகுந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த பாலா என்பவர் தகவல்…