திருச்சி மாநகரில் 102 பேருக்கு குண்டாஸ்
திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில், பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி…
திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில், பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி…
தேனி மாவட்டம் தேனி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நல த்திட்ட உதவிகள் நலவாரிய அட்டை வழங்கும் விழாவிற்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் பெரியகுளம்…
தேனி வடக்கு மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெய மங்கலத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில்…
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியில் சௌமியா அன்புமணி பங்கேற்றார். பேண்ட் வாத்தியங்கள் முழங்க பாமக மாவட்ட…
ஜேசிஐ கும்பகோணம் மகாமகம் சிட்டியின் ஒன்பதாம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கும்பகோணத்தில் நடைபெற்றது புதிய தலைவராக ஆர் அருள் பிரகாஷ் பொறுப்பேற்ற அவருடன்…
திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சி புனித லூர்து அன்னை ஆலயம்குறித்து அறிந்து கொள்ள, திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வினை திருச்சி வரலாற்று…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் பகுதியில் உயர் மின் அழுத்தத்தை குறைக்கும் வகையில், புதிய மின்மாற்றி அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததன்…
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் மாநகராட்சி மண்டலகுழு தலைவர் தி மு தனியரசு உள்ளிட்டோ மௌன அஞ்சலி செலுத்தி கடலில் பால் பாலூற்றி அஞ்சலி…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, சுதந்திர போராட்ட வீரர், தியாக சீலர்,…
வேப்பூர் அருகே ஓரங்கூர் மங்களூர் பகுதி வீடுகளில் 10 பவுன் நகை 200 கிராம் வெள்ளி ஒரு லட்சம் பணம் திருட்டு வேப்பூர் டிச 26 கடலூர்…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆயிரம் அடி கொண்ட மலைமீது பிரம்மாண்ட நரசிங்க பெருமாளுக்கு புதிதாக தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.சித்தரவாடி கிராமத்தில் நரசிங்க பெருமாள் கோவில் ஆயிரம்…
பெரம்பலூர்.டிச.26. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில்…
காரைக்கால் மாநில திமுக சார்பில் 21-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி காரைக்கால் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவிடத்தில் நமது மாநில கழக அமைப்பாளர் நாஜிம், ML…
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாளநத்தம் கிரிக்கெட் கிளப்பின் சார்பில் முதல் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது. முதல் நாளான…
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சித்தூர் மற்றும் எச்சூர் கிராமங்களில் திமுக ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி மற்றும் கோபால் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மலையடிவாரம் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. திண்டுக்கல் மலையடிவாரத்தில் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் கோவில்…
கோவை மாவட்டம் வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா 27 வது மாநாடு அக்கட்சியின் வால்பாறை தாலுகா செயலாளர் மோகன் தலைமையில் தாலுகா கமிட்டி உறுப்பினர் சி.அண்ணாத்துரை,…
கம்பம், நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தேனி மாவட்டம் கம்பம்…
தாராபுரம் அருகே, கீழவெண்மணி தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. தாராபுரம் அருகே கொழுமங்குழி ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆதித்தமிழர் ஜனநாயகப்…
எண்ணூர் பாரதியார் நகரில் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் தலைமையில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் கடலில்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு திருமுல்லைவாசல்,பூம்புகார்,பழையார்,வாணகிரி,தொடுவாய்,கூழையார் உள்ளிட்ட 28 மீனவ கிராமத்தில் சுனாமி நினைவு தூணில்…
தாராபுரம் அருகே, கீழவெண்மணி தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. தாராபுரம் அருகே கொழுமங்குழி ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆதித்தமிழர் ஜனநாயகப்…
பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா முன்னிட்டு பொதுமக்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட குன்றத்தூர் ஒன்றிய பகுதியில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு…
தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வி.பி.ஏ.மிதுன்சக்கரவர்த்தி…
பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வைத்தியநாதபுரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கொடியேற்று விழா பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ்…
பாரத முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தெற்கு மண்டல பாஜக சார்பாக கமுதி பேருந்து…
காஞ்சி தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர்,காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஒரத்தி…
எம்ஜிஆரின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் துறையூரில் அஇஅதிமுக நகர செயலாளர் அமைதிபாலு தலைமையில் அஞ்சலி துறையூர் டிச-26திருச்சி மாவட்டம் துறையூர் சிலோன் ஆபீஸ் நகர அஇஅதிமுக…
பெரியகுளம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் நலவாரிய அட்டை வழங்கும் விழா தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள்…
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலை திட்ட நாயகர் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா அட்டல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் 101 வது…
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊா்வலத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். தூத்துக்குடி கிறிஸ்துமஸை முன்னிட்டு அலங்காிக்கப்பட்ட வாகனங்களில் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் கேரல் ஊா்வலம் நடைபெற்றது. கடற்கரை சாலையில்…
மேட்டுப்பாளையம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் விழா மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சியில்…
உதவி பேராசிரியர் தேர்வு 27-ம் தேதி: திருச்சியில் தேர்வு நடைமுறை அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு 27.12.2025 அன்று நடைபெறவுள்ளது மேற்கண்ட…
திருவொற்றியூர் எண்ணூர் உலகநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது இன் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக : திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர், கிழக்கு…
கம்பம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் நலவாரிய அட்டை வழங்கும் விழா தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள்…
பெரம்பலூர்.டிச.25. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழ்நாடு முதலமைச்சர்…
மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டியைச் சேர்ந்த 18 வயது கமலேஷ், பெங்களூரில் கேட்டரிங் கல்லூரி பயிற்சிக்குச் சென்றார். பயிற்சி பிடிக்காததால் வீடு திரும்பிய அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து…
தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளை முன்னிட்டு துறையூரில் திராவிடர் கழகத்தினர் வீரவணக்கம் செலுத்தினர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூரில் தந்தை பெரியாரின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட மதீனா நகரில் குடியிருப்பு வளாகங்களில் இருந்து திறந்த வெளியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் நீரால்…
தென்காசி தென்காசி மாவட்டத்தில் மிகச் சிறப்பாக இயங்கி வரும் யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா பள்ளி வளாகத்தில் வைத்து சிறப்பாக…
தென்காசி தென்காசி பங்கின் கிளை பங்கான செங்கோல் நகரில் அருள் பாலித்து கொண்டிருக்கும் செங்கோல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலி வருகை…
கடலூர் மாவட்டம் வடலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே இந்திய தொழிற்சங்கம் சிஐடியு சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றதுஒன்றிய அரசு அமல்படுத்திய தொழிலாளர் விரோத நான்கு…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆகியோரின்…
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா மஞ்சப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க தங்கராஜ் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தவரை உயிர் காக்க பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மகாத்மா காந்தி பெயரில் செயல்பட்டு வந்த கிராமப்புற மக்களின் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை ஒன்றிய…
கம்பம் நகரில் அதிமுக சார்பில் பாரதரத்னா எம் ஜி ஆர் அவர்களின் 38- வது நினைவு தினத்தை மு ன்னிட்டு அமைதி ஊர்வலம், அன்னாரின் திருவுருவ சிலைக்கு…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தந்தை பெரியார் நினைவு நாள் அரியலூரில் ம தி மு க சார்பில் பகுத்தறிவு பகலவன் சுயமரியாதை…
100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து மாப்பிள்ளையூரணியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி,மகாத்மா காந்தி…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் பாரதரத்னா எம் ஜி ஆர் அவர்களின் 38-வது நினைவு தினத்தை முன்னிட்டு வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயம்…
100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து தேனியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ரத்தின சபாபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி -கோட்டைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நேற்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பில் அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே அமைந்துள்ளபுரட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியின் பெயரை மாற்றி சட்டத்தைச் சிதைத்து…
100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் ஒன்றிய அரசை கண்டித்து ஓட்டப்பிடாரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி,மகாத்மா காந்தி பெயரில் செயல்பட்டு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க சட்டம் கொண்டு வந்த ஒன்றிய…
காரைக்கால் மாநில தி.மு.க சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 52-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்திருக்கும்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணி சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவரும், திரைப்பட…
தூத்துக்குடி மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான பாரத ரத்னா எம்ஜிஆரின் 38ம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 24, நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது.…
தமிழக முன்னால் முதலமைச்சர் அதிமுக நிறுவனருமான டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அன்னதானம் வழங்கபட்டது கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்…
100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக-வை கண்டித்து திமுக சார்பில் கரூரை அடுத்துள்ள வெண்ணைமலை…
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து ஐஎன்டிஏ கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி டிசம்பர் 24 தென்காசி…
குண்டடம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்தில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்ற முயற்சிப்பதை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட தேமுதிக அலுவலகத்தில் தந்தை பெரியார் எம்ஜிஆர் ஆகியோரின் நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட…
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் பகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பாஜக…
நாமக்கல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்த மசோதாவை கண்டித்து நாமக்கல்லில் சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப்…
பகுத்தறிவாளர் தந்தை பெரியார் அவர்களின் 52 ஆவது நினைவு நாளான அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அருகே வைத்துள்ள திருவுருவப்படத்திற்கு சமத்துவ மக்கள் கழக…
முதுகுளத்தூர், இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அஇஅதிமுக சார்பாகஎம்.ஜி.ஆரின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றியம் மற்றும் முதுகுளத்தூர் மேற்கு…
இம்டெக்ஸ் ஃபார்மிங் (IMTEX FORMING) 2026 என ஆசிய அளவிலான கண்காட்சியாக நடைபெறும் இதில் பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில் துறையினர் பங்கேற்க உள்ளதாக கண்காட்சி…
திருச்சி கே. கே. நகர் பகுதியில் வாகனங்களில் கிராவல் மண் கடத்தப்படுவதாக புவியியல் மற்றும் கனிமவளத் துறைக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி புவியியலாளர் விஷ்வா…
குண்டடம் எம்.ஜி.ஆர் 38-வது நினைவு நாள். திருப்பூர் மாவட்டம் குண்டடம் மறைந்த முன்னாள் முதல்வர் அதிமுக கழக நிறுவனரும் புரட்சித் தலைவர் பொன்மன செம்மல் பாரத ரத்னா…
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக நிறுவனருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 38வது ஆண்டு நினைவுநாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கபடுகிறது. அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓ.பி.எஸ்…
ஈரோடு மாவட்டம், அந்தியூர் யூனியன் அலுவலகம் முன்பு, தி.மு.க., சார்பில், 100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தியூர் தி.மு.க.,…
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தனது கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியில் கூறியதாவது ஒருகண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தைக் காட்டு என்று தனது மக்களை வழிநடத்திய இயேசுபிரான்…
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பாக எஸ். பி. வசந்த் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தார் இந்நிகழ்வில் பொள்ளாச்சி நகர செயலாளர்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள ஜஎன்டியுசி அலுவலகத்தில் நன்னிலம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வலங்கைமான் வட்டார இளைஞர்…
காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பச்சூர் நூலாற்றின் குறுக்கே ஜெயம் நகர் செல்வதற்கு பாலம் அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 33-இலட்சம் மற்றும் காரைக்கால்…
தேனி மாவட்டம் கம்பம் நகர மக்களின் மக்களின் நன்மதிப்பை பெற்று சிறப்புடன் இயங்கி வரும் RJMS குழுமத்தின் ஒரு அங்கமான CINE SQUARE திரையரங்கம் எதிர்புறம் பிரம்மாண்டமான…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது சிஐடியு மறியல் போராட்டம் அரியலூர் அண்ணா சிலையிலிருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி சென்றவர்களை போலீசார் தடுத்து…
கோவையில் குரும்பா சமுதாய மக்களை அவமதிக்கும் விதமாக கடுமையான சொற்களை பயன்படுத்தி அவதூறாக பேசிய வழக்கறிஞர் பரமசிவம் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் சமூக…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளை அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடந்தது அரியலூர் காமராஜர் திடல் அருகே…
மதுரை கீழவெளி வீதி தூய மரியன்னை ஆலயத்தில் மதநல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்து, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். முருகன்…
கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரியில் ஏ.ஐ.தொழில் நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான கருத்தரங்கம் இந்தியாவின் பல்வேறு முன்னனி தொழில் நுட்ப வல்லுனர்கள் பங்கேற்பு…
சிவாஞ்சலி டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், குமரகுரு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, வியோம் (VYOM) எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை டிசம்பர் 28ம் தேதி அன்று சரவணம்பட்டி,…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான…
திருச்சி மாவட்டம் மணப்பாறையின் அடையாளமான புவிசார் குறியீடு பெற்ற முருக்கு உற்பத்திக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் முறுக்கு உற்பத்தி கிளஸ்டர் அமைக்க வேண்டும் என திமுக…
திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வில் எம்ஜிஆர் திருச்சி பங்களா குறித்து அறிந்து கொள்ளத் திருச்சி வரலாற்றுக் குழு…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து உயிர்நீத்த பூர்ண சந்திரன் குழந்தைகளின் கல்வி செலவுக்காக பாதாள செம்பு முருகன் குடும்பத்தார் சார்பாக…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நார்த்தாங்குடி கூட்டுறவு சங்க வளாகத்தில் முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ்…
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.கஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி சென்னை முகாம்…
செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் , ராஜமங்கலம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் சென்னை கார் வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவும் முப்பெரும் விழாவும் நடைபெற்றது…
தாராபுரம் செய்தியாளர் பிரபு குண்டடத்தில் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” செயல்விளக்க கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் மேற்கு…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டது. திண்டுக்கல் ரோட்டரி சங்கம், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம்,…
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அறம் மகிழ் அறக்கட்டளை பதினொன்றாம் ஆண்டு விழா காட்டுப்புத்தூர் நாராயண பிரம்மேந்திரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில்,அறம் அறக்கட்டளை நிறுவனர் லோகநாதன்,மருதம்பட்டி அரசு…