குடவாசலில் இலவச கண் சிகிச்சை முகாம்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதி குடவாசலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு…
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதி குடவாசலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு…
தஞ்சையில் நூல் வெளியீட்டு விழா தஞ்சாவூர் கலைமாமணி கவிஞர் வீரசங்கர் அவர்களின் “நாட்டுப்புறப்பாட்டுக்களஞ்சியம் ” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூர் சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.211-க்கு விற்பனை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூரில் தினசரி முருங்கை சந்தை செயல்பட்டு வருகிறது.…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அலங்கியம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்: நாட்டுப்புற பாடல்கள் பாடி நெல் நாற்று நட்ட பெண்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருமணம் ஆன 13 நாளிலே தீக்குளித்து பழனியைச் சேர்ந்த வாலிபர் சாவு — குடும்ப தகராறு மூலனூரில் சோகமாக முடிந்தது!” திருப்பூர் மாவட்டம்…
இந்திய அளவில் பல்வேறு சேவைகளை செய்து வரும் JCI ஜே.சி.ஐ.அமைப்பின் கிளையான கோயம்புத்தூர் ஜெனித் கோவையில் பல்வேறு சமூக நல பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.. இந்நிலையில் ஜே.சி.ஐ.கோயம்புத்தூர்…
பெரியகுளம் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்.ஜ.ஆர் பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி கல்வி எஜுகேஷன் இன்ஜுஸ்டிடியூட்டில்…
தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தேனி எம்பி ஆய்வு தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் நடைபெற்று…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில் புகழ்பெற்ற இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் நந்தி பெருமானுக்கு…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாரூர் கிராமத்தில் இன்று கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம் அந்த வகையில் கார்த்திகை…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்.திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வலங்கைமான் திமுக கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் வலங்கைமான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட 98…
பெரம்பலூர் தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்.…
ஆனைமலை சமணக்குடைவரை வரலாற்றுச் சின்னம்-திருச்சி வரலாற்று குழுவினரின்ஓர் பார்வை! ஓர் பயணம்!! திருச்சிராப்பள்ளி வரலாற்று குழுவினர் மதுரை ஆனைமலை சமணக்குடைவரைவரலாற்றுச் சின்னம் ஓர் பார்வை! ஓர் பயணம்…
மண்ணச்சநல்லூரில் மண்ணை மகாலிங்கம் சிலம்பம் பெடரேசன் மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் இணைந்து குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாபெரும் கின்னஸ் சாதனைக்கான உலக…
உத்தமபாளையத்தில் அல்-பைத்துல் முக்கதுஸ் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் தேனி மாவட்ட உத்தமபாளையத்தில் அல் பைத்துல் முக்கதுஸ் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது இந்த…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே கண்டன…
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்கள்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ், தஞ்சாவூர் பிரிஸ்ட் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில்14 வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவினை பல்கலைக்கழக வேந்தர்…
என்எல்சி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின நலச்சங்கத்தின் சார்பில் குடும்ப சேமநல நிதி வழங்கப்பட்டது நெய்வேலி புதுநகரில்,”என்எல்சி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின நலச்சங்கத்தின் சார்பில் குடும்ப சேமநல நிதி…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 3,700 கிலோ கஞ்சா, 22 கிலோ குட்கா பறிமுதல் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த மேற்குவங்க மாநிலம்…
தேசிய பத்திரிகையாளர் தினம்: நவம்பர் 16 ஆம் தேதி இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக விளங்கும் பத்திரிகையாளர்கள், சமூகம் மற்றும் செய்தித்துறைக்கு ஆற்றிவரும்…
*மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற கண்காட்சியை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி,மற்றும் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் பார்வையிட்டனர்.. கோவையில்…
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்ற மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்…
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி SIR கீழ், திருவெறும்பூரில் அரியமங்கலம் விஸ்வாஸ் நகரில் அமைந்துள்ள தனது இல்லத்திகு வருகை புரிந்த பாக எண் 147 ற்கு உட்பட்ட…
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயக்குடி பேரூராட்சியில் உள்ள 29 வாக்களிக்கும் மையங்களுக்கு ஆயக்குடி அதிமுக பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் சசிகுமார் தலைமையில்…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கலலில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் மதுரை அணி கோப்பையை கைப்பற்றியது. திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், புனித மரியன்னை…
தூத்துக்குடி தமிழக முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு…
கும்பகோணம்: .குடந்தை காவேரி லயன்ஸ் சங்கம், மைசூர் காபி கம்பெனி மற்றும் நாமக்கல் எம் எம் மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மூட்டு தேய்மான…
இருசக்கர வாகனத்தில் தஞ்சம் அடைந்த நல்ல பாம்பை தீயணைப்பு மீட்பு வீரர்கள் லாவகமாக பிடித்து சென்றனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நல்ல பாம்பு வந்ததால் பீதி அடைந்த…
கடலூர் மாவட்டத்திற்கு (நவ.16) கனமழை பெய்யக்கூடும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்…
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நடைபெற்ற காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பார்வையிட்டு காவலர்களுக்கு அகம் திட்டம் தொடர்பான…
ஊத்துக்கோட்டை அருகே செல்போன் தவணை கட்டணம் கட்டுவதற்காக பெண்ணை அடித்து கொலை திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சூளைமேனி பகுதியைச் சேர்ந்தவர்சரஸ்வதி (55) கணவர் சில வருடங்களுக்கு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வடரங்கம் கிராமத்தில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்து ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள…
திருச்சி நாகமங்கலத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ரோஷன், யாரிடமும் பேசாமல் இருந்து வந்த நிலையில், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவல்…
தூத்துக்குடி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள ஓட்டப்பிடாரம்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன் நேற்று 14-வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பை சுற்றுப் பயணத்தை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி…
மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் மறு சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் ஆய்வு செய்தார். அவருடன் கோட்ட ரயில்வே மேலாளர்…
தூத்துக்குடி நகர சபையில் ஐந்து முறை நகர மன்றத் தலைவராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்த இராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து தம் பதவிக்காலத்தில் தூத்துக்குடிக்குப் பொதுக்…
கோவை, நவ.15 – கோவையை சேர்ந்த கார்த்திகேசன் என்பவர் இயக்கி, நடிக்கும் அறுவடை என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள், தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக…
மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு கமுதி 17 மாணவ மாணவியர்தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற கமுதி மாணவர்கள் 17…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புரிசை கிராமத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் மாவட்ட சுகாதார அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.…
மிதிவண்டி வழங்கும் விழா திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட. ம. ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், நல்லூர் கிராமத்தில் ஸ்பிக் & கிரீன் ஸ்டார் உர நிறுவனம் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை நல்லூர்…
திண்டுக்கல் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் திண்டுக்கல் மாவட்ட சட்டபணிகள் குழு மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் இனைத்து நடத்திய குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி…
திண்டுக்கல் மாவட்டம் தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14,சர்வதேச குழந்தைகள் தித்தைமுன்னிட்டு மாவட்டத்தில் பொதுமக்கள்,சமூக ஆர்வலர்களிடையே குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், Walk for…
திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஒரு வாக்காளர்களுக்கு இரண்டு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்குவார்கள்.…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். வ.உ.சி குருபூஜையை முன்னிட்டு ஆத்ம ஜோதி ஊர்வலத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். நவம்பர் 18-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில்…
முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம் போன்ற உலர்ந்த பொருட்களை கொண்டும் உயர் ரக மதுபானங்களை கொண்டு பிரமண்டமான 100 கிலோ கிறிஸ்மஸ் கேக் கலவை தயாரிக்கும் பணி…
ராமநாதபுரத்தில் கூட்டுறவுவாரவிழா அமைச்சர் பங்கேற்பு இராமநாதபுரம் மண்டல கூட்டுறவுத்துறையின் சார்பில் இராமநாதபுரத்தில் உள்ள பராகத் மஹாலில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் தமிழக வனம் மற்றும்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளமான வி.செந்தில் பாலாஜி பல்வேறு நலத்திட்ட…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காருண்யா சமூக மையத்தின் சார்பாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு காருண்யா சமூக மையத்தின் இயக்குனர் சிஜி ஜோஸ் தலைமையில் காருண்யா…
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி, கடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட…
கடலூரில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில்,கடலூர் மாவட்டத்தில்,சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும்,…
மதுரை மாவட்டம் விரகனூர் கோழிமேடு பகுதியில் உள்ள கே.எல்.என் பள்ளியில் பிரிஸ்ட் சட்டபள்ளி சார்பில் அதன் கல்வி தலைவர் டாக்டர் எம்.ஜாஜி தலைமையில் பள்ளி மாணவர்களுக்கான போக்சோ…
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அருகே உள்ள கருங்குழிஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது, விழாவின் சிறப்பு விருந்தினராக வடலூர் டி.ஆர்.எம்.பர்னிச்சர்ஸ் உரிமையாளர் டி.ராஜ மாரியப்பன் கலந்துகொண்டு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாறு ஜோதி நிதி உதவி பள்ளி குழந்தைகள் தின விழாவில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழ.சீனிவாசன்…
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147-பெரம்பலூர் ( தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறைமங்கலம் டி.எல்.சி பள்ளி மற்றும் நேஷனல் ஐ.டி.ஐ ஆகிய மையங்களில் வாக்களர்களால் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப்…
சொரத்தூரில் நடைபெற்ற விழாவில் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ 3.55 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளை அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார் துறையூர்திருச்சி மாவட்டம்…
கடலூர், மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள எஸ்,டி.ஈடன்மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா பள்ளி வளாகத்தில், முதல்வர்,டாக்டர் சுகிர்தா தாமஸ், தலைமையில் தாளாளர் தீபக்தாமஸ், இணை இயக்குநர் பவித்ராதீபக் மற்றும்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் மிட் பிரைன் மனநல மையம் மற்றும் மலர் கிளினிக் லேப் இணைந்து முதியோர்களுக்கான உடல் நலனும் மன நலமும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை பிருதூர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடைபெறும் வாலிபால் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பள்ளியின்…
அலங்காநல்லூர்.நவ.16. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரசியல் அங்கீகாரம் பெற்றதற்கும் மணி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு…
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நூலக வார விழா மற்றும் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் படத்திறப்பு,…
தஞ்சாவூர் உள்ள புத் அறக்கட்டளை, மானசா அகாடமி ஆகிய சார்பில் குழந்தை தின விழா முன்னிட்டு பள்ளி, மாணவர்களுக்கான ஓவிய போட்டி தமிழ் பல்கலைக்கழக யோகா மையம்…
பெரியகுளம் அருகே முதலக்கம்பட்டி ஊராட்சியில் பொது மக்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முதலக்கம்பட்டடி ஊராட்சியில் ஊராட்சி…
திண்டுக்கல் மாவட்டம் தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14,சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20, உலக குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு தினம் நவம்பர் 19, ஆகிய தினங்களை…
சிறப்புதீவிர சீராய்வு sir வாக்காளர் பட்டியல் ஆலோசனைகூட்டம் திமுக கழக தேர்தல் பணிக்குழு தலைவரும் தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று குழந்தைகள் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…
காயல் பட்டிணம் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது . 1966 ம் ஆண்டு பிரஸ் கவுன்சில்…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். பழநி,திருஆவினன்குடி கோயிலில் அபிஷேகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று பால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கட்டுப்பாடு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். சிறுமலையில் கேளை ஆடு வேட்டையாடிய 3 பேர் கைது – 2 நாட்டு துப்பாக்கிகள், கேளை ஆடு இறைச்சி பறிமுதல் திண்டுக்கல்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 136- வது…
உலக நீரழிவு தினம் மற்றும் தேசிய குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் மாதம் 14 ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பரிதிபுரம் மேற்கு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா முன்னாள் மாணவரும் , ஓய்வுபெற்ற ஆசிரியருமான செல்வ கணபதி தலைமையில் நடைபெற்றது. ரத்தினம்…
கமுதியில் பாஜக வெற்றிகொண்டாட்டம் பீஹார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கு…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது முதல் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் காமராஜர் சிலை…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேல்…
சர்வதேச குழந்தைகள் தினம் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் பங்களா மேடு பகுதியில் வெள்ளிக்கிழமை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில்…
கிருஷ்ணகிரி மாவட்டம் வேட்டியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேடேப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி…
காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் மற்றும் மண்டல் பார்வையாளர் சரவணன் முன்னிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி வசந்த கோகிலம் மண்டல்…
தலைமைச் செயலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” நடத்துவது…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் ஆர்.நம்பெருமாள் தலைமை…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி கொள்ளிடம் ஆற்றின் மண் அரிப்பால் படுகை கிராமங்களில் தொடர்ந்து குடியிருப்புகள் மற்றும் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தடுப்பு சுவர்…
தேனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்குஇலவச சைக்கிளை வழங்கிய மாவட்ட கலெக்டர்.தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி…
மன்னார்குடி, நவம்பர்.14 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று காலை மத்திய அரசின் நாசா முக்த் பாரத் அபியான் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,…
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வலங்கைமான் தாலுக்காவில் 41 ஆயிரத்து 746 ஆண் வாக்காளர்களும், 43 ஆயிரத்து 420 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 98 வாக்குச்சாவடி…
தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் சார்பில், கோவை மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாடு செய்த 36வது முதல் 40வது வரையிலான தமிழ்நாடு சர்வதேச மாஸ்டர்ஸ் நார்ம் குளோஸ்ட்…
ஆதரவற்றவர் மரணம்! காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி உறையூர் குழுமணி ரோடு பகுதியில் சுமார் 43 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து…
மதுரை அருகே தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே திறந்திட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் செல்லம்பட்டி முதல் அலங்காநல்லூர்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பண்டித ஜவஹர்லால் நேருவின் 136 ஆவது பிறந்த நாளையொட்டி, குழந்தைகள் தின விழா எரமலூர் வள்ளுவர்…