திருவெற்றியூர் தியாகராஜ சாமி கோவிலில் ஆகாச லிங்கத்திற்கு அன்ன அபிஷேகம்
திருவெற்றியூர் தியாகராஜ சாமி கோவிலில் ஐப்பசி மாதம் ஆகாச லிங்கத்திற்கு அன்ன அபிஷேகம் செய்து அலங்கரித்து பக்தர்கள் அனைவருக்கும் காட்சி அளித்தார் அனைவரும் கண்டு பக்தி பரவசம்.…
திருவெற்றியூர் தியாகராஜ சாமி கோவிலில் ஐப்பசி மாதம் ஆகாச லிங்கத்திற்கு அன்ன அபிஷேகம் செய்து அலங்கரித்து பக்தர்கள் அனைவருக்கும் காட்சி அளித்தார் அனைவரும் கண்டு பக்தி பரவசம்.…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மிட் பிரைன் மனநல மையம் & மலர் கிளினிகல் லேப் இணைந்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலமும் மன நலமும் விழிப்புணர்வு…
திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி துணைமின் நிலையங்களில் நாளை (06.11.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஓமாந்தூர், நாகலாபுரம், டி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், நடுவலூர், கோட்டாத்தூர், அபினிமங்கலம்,…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வலங்கைமான் ஒன்றிய அளவிலான வினாடி வினா போட்டி…
துறையூர் 18 வது வார்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம்-திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு திருச்சி நவ-05திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற…
பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு…
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.…
தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்…
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முப்பிலி பட்டி கிராமத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையிலும் கண்மாயில் சோலார் நிறுவனத்திற்கு மின்கம்பம் நடப்படுவதால் விவசாய முற்றிலும் பாதிக்கப்படும்…
குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர் எஸ்.டி.ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 29.10.2025 அன்று யாவே கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை,சார்பில் மாவட்ட அளவிலான கணிதம் மற்றும் அறிவியல் ஒலிம்பியாட்…
கோயம்புத்தூர், கோவை ஓ பை தமாராவில் உள்ள ஓ கஃபேவில் செட்டிநாடு சமையலின் பாரம்பரியத்தை அனுபவிக்க, ஆச்சி சகோதரிகள் காரைக்குடியின் திடமான, தனித்துவமான சுவைகளை உங்கள் தட்டில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை…
திருவொற்றியூரில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி இளம் வழக்கறிஞர் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட மாநில தலைவர் ஜி கே வாசன் தேர்தல் முறையாக…
திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 08.11.2025 அன்று பொது விநியோக திட்டம் குறித்து சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடை பெற உள்ளது.இம்முகாமில்பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து…
மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி மற்றும் உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 10 சட்டமன்ற தொகுதி களில் 27…
கடலூர் மாவட்டம் உணவு பொருட்களை பார்சல் செய்ய தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு, மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்,…
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் சோழர் கால நாணயங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர்…
காஞ்சிபுரம் மாவட்டம்,உத்திரமேரூர் கிழக்கு ,மேற்கு ,மத்திய, தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியம், மற்றும் உத்திரமேரூர் பேருராட்சி கழகம் சார்பில் திருபுலிவனம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட கழக…
கோவையில் அதிக உடல் எடையை அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகளுடன் குறைக்க உலக தரம் கொண்ட சிகிச்சைகள் வழங்கும் மைனஸ் கிளினிக் கோவையில் துவக்கம் பிரபல நடிகை…
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் அஞ்சல் தலை சேகரிப்பும்காட்சி படுத்துதலும் ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் தலைப்பில் பயிற்சி பட்டறை திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்…
கமுதி – சுந்தரபுரம் களத்தடி முனீஸ்வரர் கோவில் கருவேல மரங்களால் சூழப்பட்டதால் பக்தர்கள் அவதி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி- சுந்தரபுரம் பகுதியில் உள்ள ஊரணியின்கரையில் களத்தடி முனீஸ்வரர்…
புதுச்சேரி காரைக்கால் ஸ்ரீ நித்தியகல்யாணப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் திருப்பணி வேலைகளையும் மற்றும் பக்தர்கள் வைத்த கோரிக்கை ஏற்று 36-தூண்களை கொண்ட கருங்கல்…
துறையூர் நவ-05திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம் கோவிந்தாபுரம் ஊராட்சிக்கு துறையூர் ஆத்தூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் 04/10/2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்”முகாம் நடைபெற்றது.இம்முகாமினை…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது புதிய சினிமா பட பூஜை எஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தின் பெயர் அதிகாரவர்க்கம் அரியலூர் வாணி மஹால்…
பெரம்பலூர். நவ. 04. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 2026க்கான பணிகள் நடைபெற்று வருகிறது.…
திண்டுக்கல் மாவட்டம் மர வியாபாரிகள் மற்றும் விவசாய சங்க தலைவராக கே.சி. பட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து சங்கம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை…
திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பேட்டி திருவாரூர், நவ.4- திருவாரூரில் மாவட்ட அதிமுக சார்பில் வாக்குச்சாவடி…
போடி நாயக்கனூர் நகராட்சியில் நகர் மன்ற தலைவர் தலைமையில் வார்டு சபா கூட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி வார்டுகள் 5,21,29,20,31,32, 33 வார்டுகளில் நகராட்சி நகர்…
பெற்றோர் வாங்கிய கடனுக்காக மகனை திட்டிய பைனான்ஸ்காரர் அவமானத்தால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை-உறவினர்கள் சாலை மறியல் துறையூர், நவ-05திருச்சி அருகே காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (58).இவரது…
தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்ற ஜூனியர் சாம்பியன்ஷிப் தேர்வுப் போட்டிகள் நேற்று முன் தினம் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தன் உடற்பயிற்சி கல்லூரியில் சிறப்பாக…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது சி ஐ டி யு தமிழ்நாடு மாநில மாநாடு திரு மெய்ஞானம் தியாகிகள் சுடர் பயணம் அரியலூர்…
கடலூர் மாவட்டம் வடலூர் கணபதி நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்,இவர் கத்தாரில், பணிபுரிந்து வருகிறார்.விடுமுறையில் ஊருக்கு வந்த போது,இவரது வீட்டின் அருகே நல்ல பாம்பு…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலூக்காவில் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு ஆகிய ஆறுகள் மூலம் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது! திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: தாராபுரம் பகுதியில்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வீனஸ் வித்யாலயா பள்ளியில் எய்டு இந்தியா திட்டம் சார்பில் டெக்னாலஜி பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல் திறன்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…
கடந்த மாதம் மூன்று நாட்கள் பெய்த மழையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருந்தது அதனை அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது மாநகரில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள்…
திருவொற்றியூர் மண்டலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்துஅனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பாஜக சிபிஎம் கடும் வாக்குவாதம் காரசார விவாதம் இந்திய தேர்தல் ஆணையம்…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…
சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 28 வது வார்டில் ரூபாய் 1. 50 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டு விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழா…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குறவன்குளம் கிராமத்தில் ராஜ வம்ச சாம்பவர் குல பெருமக்களுக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் மஹா…
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கோரிக்கை…
இராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்தூர் தாலுகா காக்கூர்கிராம யாதவர்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. 1,ந் தேதி தேதி கோமாதாபூஜை திருப்பாவை ஹோமங்கள் நடைபெற்றன.…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா முன்னிட்டு ஐம்பெரும் விழா (ஒரு லட்சம் மரக்கன்றுகள் & பனை விதைகள் நடும்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ்நாடு அளவில் நடைபெற்ற எஸ் ஜி எஃப் ஐ மட்டைப்பந்து தெறிவு போட்டி விருதுநகர் மாவட்டத்தில்…
கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர்…
ஆயக்குடி கிராமம் அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில் திருக் குடமுழுக்கு திருவிழா 03.11.2025 அன்று காலை 6.45 மணி முதல் 7.15 மணிக்குள் திருக் குடமுழுக்கு விழா சிறப்பாக…
பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் நந்தினி தலைமையில்…
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமில் காப்பீட்டு அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்து பதிவு செய்த 750 பொதுமக்களுக்கு, எட்டையாபுரம் சாலையில்…
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சிறுத்தை புலி, யானை, கரடி, மான்,காட்டுபன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது இரைகள்…
புதுச்சேரி மாநிலத்தை ஆளும் மக்கள் விரோத என்.ஆர்.காங்கிரஸ் – பாரதிய ஜனதா கூட்டணி அரசு மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை வஞ்சித்துள்ளதை கண்டித்து, இந்தியா கூட்டணி கட்சிகள்…
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் இரண்டாம் தேதி கல்லறை திருநாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்…
காரைக்கால் மாரியம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ கல்லறை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு கல்லறை திருவிழா முன்னிட்டுசட்டமன்ற உறுப்பினர்…
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் 2025-26-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. சங்க அலுவலகத்தில் நடந்த இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக பார் கவுன்சில்…
துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துறையூர் நவ-02திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர் பாளையம் ராமராஜீ ரெட்டியார்…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலத்தலைவரும் எம்ஜிஆர் அண்ணா தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவருமான வால்பாறை வீ.அமீது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்…
மன்னார்குடி, பஹ்ரைன் நாட்டில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வடுவூர் வீரருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உற்சாக வரவேற்பு அளித்தார் .…
மதுரையில் நவம்பர் 2 ம் தேதியை சகல ஆத்துமாக்களின் திருநாள் எனும் கல்லறை திருநாளை, இறந்தோரை என்றும் மறந்தார் இல்லை என்பதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள்…
பஹ்ரைன் நாட்டில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வடுவூர் வீரருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உற்சாக வரவேற்பு அளித்தார் . ஆசிய…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் தீரன் நகர் பகுதியில் “தமிழ்நாடு விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு கட்சி”யின் தலைவர் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை துறையூர் இல்…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் நவ-02அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 201 பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றதன் தொடர்ச்சியாக ஆண்டிமடம்…
ஆதரவற்ற முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி மணிகண்டம் பேருந்து நிலையம் அருகே பெயர் விலாசம் தெரியாத முதியவர் மயக்க…
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 115 அணிகளுக்கான கிாிக்கெட் திருவிழாவை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். தூத்துக்குடி தமிழக அரசு விளையாட்டு துறையில் உள்ள அனைவரையும் சாதனையாளர்களாக…
திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூா் கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவா்கள் பள்ளிவாசலில் மதநல்லிணக்க பாச்சோற்று பெருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் . திருவாரூா் கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவா்கள் பள்ளிவாசலில்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் ஒன்றியம் கயர்லாபாத் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது வட்டார வளர்ச்சி…
திருவாருர் செய்தியாளர் வேலா செந்தில், கொரடாச்சேரி, நவ.2- திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பேரளம் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. அரவிந்த் கண் மருத்துவமனை…
தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் குடவாசலில் உள்ள ஜிடி மகால் என்ற திருமண…
கோவையில் யூனியன் வங்கி சார்பாக நடைபெற்ற ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா சுத்தமான காற்று நம் எல்லா தலைமுறைக்கும் தவிர்க்க முடியாத தேவை எனவும்,அதற்கு மரங்கள்…
புதுச்சேரி காரைக்கால் குடிசை மாற்று வாரியத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் வீடு கட்டும் திட்டத்தில் மானியம் பெறுவதற்கு விண்ணப்பித்த காரைக்கால் தெற்கு…
பாபநாசம் காரையார் அணையில் இருந்து பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு – சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரதான…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு துவக்க விழா…
கோவை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல சங்கத்தின் 16 வது பொதுக்குழு கூட்டம் புலயகுளம் பகுதியில் புலியகுளம் சாரதா மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. கோவை மாவட்ட…
துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர் பாளையம் ராமராஜீ ரெட்டியார்…
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மகிண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் முனிலையில் புகையிலை இல்லா கிராமமாக அறிவிக்கப்பட்டன முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மகிண்டி ஊராட்சியில் உள்ளாட்சி…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் வடக்குப்பாளையம் கிராமத்தில் புனித கல்லறை திருவிழா வெகு சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாட படுகிறது இறந்த ஆன்மாக்களை நினைத்து அவர்களை போற்றி வழிபடும்…
புதுச்சேரி செஞ்சி சாலையில் புனித லூயிஸ் தெ கொன்சாகா பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் 1988 ஆம் ஆண்டு பணியில் இணைந்து 2025 ஆம் ஆண்டு வரை…
மாமன்னர் இராஜராஜ சோழன் 1040வது சதய விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சிவசேனா கட்சியின் மாநில செயல் தலைவர் க சசிகுமார் தலைமையில் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை…
பெரம்பலூர். நவ. பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட…
தமிழக அரசால் சிறப்பாக செயல்பட்டு வரும் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் முக்கிய செயல்பாடுகள், சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாத்தல், அவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதை உறுதி செய்தல், மற்றும்…
பரமத்தி வேலூர். தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கப்படாவிட்டால் தமிழகம் முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் இளம் விவசாயிகள் மாநில சங்க தலைவர்…
ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் பாலசந்தர் தலைமையில் நடைபெற்றது இந்த…
வடபுதுப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வட புதுப்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் 3 வது தெரு பகுதியில் 15தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக சுமார் 15 அடி உயரம் கொண்ட நடைபாதை சுவர் இடிந்து…
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் அரியாங்குப்பம் மாவட்டம் மணவெளி தொகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் அணி…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தனியார் திருமண மஹாலில், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு (BLA-2) நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) தொர்பான…
மாமன்னன் ராஜராஜன் 1040 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் சோழர் கலை மன்றம் தலைவரும் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவருமான ஏ கே ஆர்…
திருச்சி கிழக்குத் தொகுதி மாநகராட்சி மண்டலம் ஒன்றிற்கு உட்பட்ட வார்டு எண் 21 மேலபுலிவார் சாலையில் அமைந்துள்ள தேவர் மஹாலில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.…
மாமன்னன் ராஜராஜ சோழன் 1040 வது சதய விழாவை முன்னிட்டுசிவசேனா கட்சியின் சார்பாக மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை .எஸ். ஆனந்த் தலைமையில் அகில பாரத இந்து…
தருமபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆளாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு ரூபாய் 92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நான்கு வகுப்பறை…
இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் புதுச்சேரி,திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ்…
கடலூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு கூட்டம்…
துறையூர் நவ-01திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் “வார்டு சிறப்பு…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை ஒட்டி அரியலூரில் உள்ள நகர காங்கிரஸ்…