Author: admin

பேராவூரணியில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

புதியவட்டாட்சியர் பொறுப்பேற்பு . பேராவூரணி மார்ச் 13.தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்னால் பட்டுக்கோட்டை வட்ட…

துறையூரில் நடப்போம் நலம் பெறுவோம் 2.0 தொடக்க விழா

துறையூர் மார்ச் -13திருச்சி மாவட்டம்,துறையூரில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைசார்பில் (13-03-2026) இன்று காலை 6மணியளவில் “நடப்போம் நலம் பெறுவோம்-2.0″என்னும் நடைப்பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.…

ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா

ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் 2022-23ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற்ற 79 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள்…

காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கல்லூரியில்”மார்க தர்ஷன் -2026 விழா”

காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பாக கல்லூரி மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் போட்டிகள் “மார்கதர்ஷன்”-2026 என்ற தலைப்பில் அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கு பெறும்…

மன்னார்குடியில் ரூ 124 கோடி மதிப்பிலான மாநில சுற்று வட்டச் சாலை- தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

மன்னார்குடி., மார்ச்.13 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இலக்கணாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன், நாகை நாடாளுமன்ற…

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் முதல்முறையாக மகளிர் லீக் போட்டிகள்-ஏப்ரல் மே மாதங்களில் நடத்தத் திட்டம்

​கோயம்புத்தூர், மார்ச் 13:கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (CDCA) சார்பில், மாவட்ட அளவில் முதன்முறையாக மகளிர் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக சங்கத்தின் செயலாளர் திரு.…

தெள்ளார் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் கிண்டர் கார்டன் பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிண்டர் கார்டன் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி முதல்வர்…

தமிழில் பிழையின்றி அழகாக எழுதிய பரமேஸ்வரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

தமிழில் பிழையின்றி அழகாக எழுதிய பரமேஸ்வரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு.. கல்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் தமிழ் மொழி,பழங்கலைகள் மற்றும்…

கடலூர் 2026-27ஆம் ஆண்டிற்கான காவிரி டெல்டா தூர்வாரும் திட்டம்-மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் 2026-27ஆம் ஆண்டிற்கான காவிரி டெல்டா தூர்வாரும் திட்டத்தினைமாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் கடலூர் மாவட்டம்,…

தன்னார்வ தொண்டு அமைப்புகளால் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் பறந்த 30 குழந்தைகள் !

கோயம்புத்தூர், எளிமை நிலையில் உள்ள 30 குழந்தைகளை, கோவை மற்றும் சென்னை மாவட்டங்களில் உள்ள Round Table India அமைப்புகள் ஜெம் மருத்துவமனை உடன் இணைந்து சென்னையிலிருந்து…

திருவாரூரில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம். திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில்ஒன்றிய அரசு வீட்டு உபயோகம்…

வில்லியனூர் சுகாதாரத்துறை மையங்களில் கண்களுக்கு குளோகோமா பரவும் வைரஸ் விழிப்புணர்வு முகாம்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் சுகாதாரத்துறை மையங்களில் கண்களுக்கு குளோகோமா பரவும் வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதில் வில்லியனூர் சுகாதாரத்துறை மருத்துவ அதிகாரி பொது மக்களுக்கு…

ஊதியூர் அருகே கிராவல் மண் கடத்திச் சென்ற 2லாரிகள் பறிமுதல் சுரங்கத்துறை ஏஜி நடவடிக்கை.!

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர் அருகே கிராவல் மண் கடத்திச் சென்ற 2லாரிகள் பறிமுதல் சுரங்கத்துறை ஏஜி நடவடிக்கை.! காங்கயம்,ஊதியூர் அருகே, கிராவல் மண் கடத்திச் சென்ற…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 64.96. கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட கலெக்டர்

தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில்…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா பிறந்தநாள் விழா –

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 48. வடக்கு பாலாஜி வட்ட செயலாளர் 46. தெற்குTA. பலராமன் வட்டச் செயலாளர் இவர்களின்…

திருச்சி அருகே கார் பைக் மோதல் ஒருவர் உயிரிழப்பு

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் பிரிவு சாலை அருகே சாலையை கடக்க முயன்ற மகாராஜா மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மண்ணச்சநல்லூர் அருகே…

பெரியகுளம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

பெரியகுளம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் ஊராட்சி…

கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி

கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி மார்ச் 13 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் சுகுணா மண்டபத்தில் நடைபெறும் இதில் சிறப்பு தள்ளுபடி விற்பனை…

காங்கயம் அருகே ஒரே நாளில் 3 விபத்து: இருசக்கர வாகன ஓட்டுநர்கள் காயம் – விபத்தைக் குறைப்பதற்கு போலீஸார் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அருகே ஒரே நாளில் 3 விபத்து: இருசக்கர வாகன ஓட்டுநர்கள் காயம் – விபத்தைக் குறைப்பதற்கு போலீஸார் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.…

மதுரை மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 664 கிலோ கிராம் கஞ்சா தீயிட்டு அழிப்பு

மதுரை மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 100 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 664 கிலோ கிராம் கஞ்சாவை, போதைப் பொருட்கள் ஒழிப்பு குழு தலைவரும் மாநகர…

கரூர் மாவட்டம் மூக்கணாங்குறிச்சி கிராமம் அருகே சின்ன மூக்கணாங்குறிச்சி விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் தமிழ்மணியின் மகன் கவின்(23) இவர்…

நாள்பட்ட சிறுநீரக நோயை’ (CKDu) எதிர்கொள்ள விழிப்புணர்வு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மார்ச்- 12. காவேரி டெல்டா பிராந்தியத்தில் காரணமறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான காரணிகளை – CKDU ஆரம்ப நிலையிலேயே…

புதிய நவீன வாராந்திர விரைவு இரயில் அம்ரித் பாரத் பாபநாசம் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் ரயில் நிலையத்தில் நாகர்கோவில் இருந்து சாரலபள்ளி வரை செல்லும் புதிய நவீன வாராந்திர விரைவு இரயில் அம்ரித் பாரத் பாபநாசம் ரயில் நிலையத்தில்…

பாபநாசம் அருகே 45-நிமிடத்தில் இடைவிடாது 5-லட்சத்து 38-ஆயிரம் முறை கராத்தே டபுள் பஞ்ச் செய்து உலக சாதனை படைத்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே 45-நிமிடத்தில் இடைவிடாது 5-லட்சத்து 38-ஆயிரம் முறை கராத்தே டபுள் பஞ்ச் செய்து உலக சாதனை படைத்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்….…

ஜெயங்கொண்டத்தில் “நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம் நடைபெற்றது

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் “நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின் கீழ் நடைபயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்…

தாராபுரத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தாராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் போலீசார் பல்வேறு…

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி 5 நாளான இன்று பஞ்சமுக ஆஞ்சநேயர் வாகனத்தில் ராஜகோபாலசுவாமி வீதி உலா

மன்னார்குடி., மார்ச்.12 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 8 ஆம் தேதி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் 18…

திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் , டீசல் கேன்களில் வழங்க தடை -மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

திருவாரூர். திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக பெட்ரோல் பங்குகளில் காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கேன்களில் வாங்கி சென்றனர். இதன் தொடர்ச்சியாக…

திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் விசா மோசடிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கொரடாச்சேரி பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கி தருவதாக போலி விசா மூலம் பலர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இதில் இந்தியாவில் பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் பலர்…

திருவாரூர் அருகே ரூபாய் 13கோடியே 73 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பாலங்கள் மற்றும் பள்ளி கட்டிடஙகள் திறப்பு

திருவாரூர். திருவாரூர் மாவட்டத்தில் நிறைவு பெற்ற வளர்ச்சிப் பணிகள் திறந்து வைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன்படி கொரடாச்சேரி ஒன்றியம் ஆய்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி…

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு தமிழக வெற்றிக் கழகம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட…

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் அரசு விழாக்களில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு…

மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாகதிமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுராந்தகம் பகுதியில் சிறுமிக்கு கூட்டு பாலியல் விவகாரம், கர்ப்பிணி பெண்…

ரூ.5 லட்சம் வீட்டு மானியம் – உப்பளம் தொகுதியில் பணி ஆணை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி வழங்கினார்

புதுச்சேரி, உப்பளம்: 2.0 பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி, புதுச்சேரி உப்பளம் தொகுதி சட்டமன்ற…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா பிறந்தநாள் விழா -பொதுக்கூட்டம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச ராஜேந்திரன் சரவணன் ரஞ்சிதா தம்பதியினருக்கு…

பேராவூரணியில் டீ கடையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் கடைக்கு விடுமுறை என உரிமையாளர் பேனர் வைத்துள்ளார்

பேராவூரணிபேராவூரணியில் டீ கடையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் கடைக்கு விடுமுறை என உரிமையாளர் பேனர் வைத்துள்ளார். இதனால் பரபரப்பு. இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் வளைகுடா…

குண்டடம் முத்து கவுண்டம்பாளையம் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் முத்து கவுண்டம்பாளையம் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் திருப்பூர் மாவட்டம் குண்டடம்…

ஆண்டிமடத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு மற்றும் தலைவர்கள் சிலை திறப்பு விழா – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் மற்றும் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சிலைகள் திறப்பு விழா சிறப்பாக…

ஓகைப்பேரையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  கூடுதல் வகுப்பறை புதிய கட்டிடம்  சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்  திறந்து வைத்தார்

வடபாதிமங்கலம்., மார்ச். 12 திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே ஓகை பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார்250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று…

தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் பொறுப்பேற்பு

தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் பொறுப்பேற்பு தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணியாற்றிய இரா நல்லதம்பி திருச்சி மாவட்ட…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு திருச்சியில் என் டி ஏ கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்திற்க்கு பங்கேற்க வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியை…

12ம் வகுப்பு பள்ளி மாணவி கொலை., உடற்கூறு ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!

12ம் வகுப்பு பள்ளி மாணவி கொலை., உடற்கூறு ஆய்வில் அதிர்ச்சி தகவல்.! தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ்-காளீஸ்வரி தம்பதியின் இளைய…

திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்த பிரதமரை வரவேற்ற பாமகவினர்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி…

தேனி அருகே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்

தேனி அருகே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை 10 ஆம்…

திமிரி காவல் நிலையத்தில் புதிய காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ் கோப்பில் கையெழுத்திட்டு பொறுப்பேற்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி பேரூராட்சி பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தக்கோலம் காவல் நிலையத்தில் இருந்து பணி மாறுதலாகி திமிரி காவல் நிலையத்தில் நேற்று…

பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டால் மாட்டு வண்டியில் வந்து தவெக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டால் மாட்டு வண்டியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு அரசாணையை வெளியிட வலியுறுத்தியும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு…

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முயற்சியில்புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு- கிராம மக்கள் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி

பட்டுக்கோட்டை அருகே பள்ளியை மூடப்பட இருந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முயற்சியில்புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு கிராம மக்கள் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி……

ஜெகன்னாத் பிராப்பர்டீஸ் சார்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் கோவையில் நீர் மோர் குடில்கள் திறப்பு

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், ஜெகன்னாத் பிராப்பர்டீஸ் நிறுவனம் தனது 20 ஆண்டுகால சமூகச் சேவையைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளது. பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் இந்த…

குண்டடம் அருகே சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்த விபத்து

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்த விபத்தில் 2-குழந்தைகள் உட்பட 7- பேர் படுகாயம் குண்டடம்…

நரிக்குறவர் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதுவை தமிழ்ச் சங்க தலைவர் வழங்கினார்

நரிக்குறவர் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : புதுவை தமிழ்ச் சங்க தலைவர் வழங்கினார் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் நரிக்குறவ…

புதுவை வில்லியனூர் பைபாஸ் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் தட்டுப்பாடு

செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனூர் பைபாஸ் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலியாக பொதுமக்கள் இன்று காலையிலிருந்து அவரவர் வண்டிகளில் மற்றும் பாட்டில்களிலும் வாங்கிச் செல்லும்…

கரூர் மாவட்டத்தில் வன்னியர் மக்கள் கட்சியின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் வன்னியர் மக்கள் கட்சியின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தையில் கட்சியின் நிறுவனத்தலைவர் சக்தி படையாட்சி தலைமையில்…

கோவை பார்க் கல்வி குழுமத்தில் நெகிழ்ச்சி-10 மாணவ, மாணவிகளின் ஓராண்டு கல்விக்கட்டணம் ரத்து

கோவை பார்க் கல்வி குழுமத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “ஐகானிக் மாம் 2026” விருது வழங்கும் விழா, கல்லூரி அரங்கத்தில் விமர்சயாக நடைபெற்றது. கல்வி…

வால்பாறையில் நலவாரிய அட்டை வழங்கும் விழா

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களின் நலனை பேணிக்காக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு நலவாரிய அட்டை வழங்கும் விழா வால்பாறை நகராட்சி…

தாராபுரத்தில் ராணுவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ராணுவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு . தாராபுரத்தில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து கொடி அணிவகுப்பை மேற்கொண்டனர். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு…

காலையிலேயே பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்து வாகனங்களில் பெட்ரோல் நிரப்பி செல்லும் பொதுமக்கள்

காலையிலேயே பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்து வாகனங்களிலும் கண்களிலும் பெட்ரோல் நிரப்பி செல்லும் பொதுமக்கள். அமெரிக்க – ஈரான் போர் காரணமாக இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்…

எண்ணூரில் கொடி அணிவகுப்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் சென்னை எண்ணூரில் மத்திய துணை ராணுவப் படையினர் துப்பாக்கி ஏந்தியபடி போலீஸாரும் இணைந்து கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா்…

தமிழகத்தில் முதல் முறையாக வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கும் சேவையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிமுகப்படுத்தியுள்ளார்

கோவை பொதுமக்கள் புகார் அளிக்க காவல் நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை – தமிழகத்தில் முதல் முறையாக வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கும் சேவையை கோவை மாவட்ட…

பிரதமர் காணொளி வழியாக தொடங்கி வைத்த மயிலாடுதுறை காரைக்குடி விரைவு இரயில் திருவாரூரில் மலர் தூவி உற்சாக வரவேற்பு

திருவாரூர்., திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து காரைக்குடி செல்வதற்கு இரயில் சேவை பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று பிரதமர் நரேந்திர மோடி திருச்சியிலிருந்து காணொளி…

விளாத்திகுளம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை-கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த (17) சிறுமி இவர் குறுக்குச்சாலையில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார், இந்நிலையில் நேற்று இரவு…

மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதிய எரிவாயுவை உறுதி செய்ய வேண்டும் என்று ஒன்றிய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை சந்தித்து திமுக நாடாளுமன்ற குழு…

திண்டுக்கல்லில் காவல்துறையினர் மற்றும் மத்திய ஆயுதப்படையினர் இணைந்து கொடி அணி வகுப்பு

வருகின்ற சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மக்களாட்சியை வலுப்படுத்திட அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாகவும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் திண்டுக்கல்…

இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான,நலத்திட்ட உதவிகள்,புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா,முடிவுற்ற பணிகள் திறப்பு விழா…

ஆத்தூர் தாலுகாவில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கலைஞர் நூற்றாண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ஆம் கட்டமாக இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்…

அதியமான்கோட்டை காள பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி

அதியமான்கோட்டை காள பைரவர் கோவிலில் தேய்பிறை அஸ்டமியையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்: சாம்பல்பூசனி தீபமேற்றி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள். இந்தியாவிலேயே காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு…

காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கீழம்பி தனியார் திருமண மண்டபத்தில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சுமதி…

கடலூர் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு-மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான…

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வரிச்சூர் ஆரம்பப் பள்ளியில் நூற்றாண்டு விழா

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 100 வருடங்கள் ஆகிய இந்த பள்ளியில் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சியின் பொறுப்பு மேயர்…

தண்ணீர் திருவிழா கண்காட்சி-மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் தண்ணீர் திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். கடலூர், மஞ்சக்குப்பம் புனித வளனார் கலை…

தனியார் நிறுவனம் சோலார் மின்சக்தி பணிகளை தொடங்க உள்ளதை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

பெருகவாழ்ந்தான்., மார்ச்.11 திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன மாவட்டங்களை மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட போதிலும் வேளாண் உற்பத்திக்கு எதிராக மத்திய, அரசு…

இலவசம் வீட்டுமனை பாட்டா கேட்டு கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 இலவசம் வீட்டுமனை பாட்டா கேட்டு நந்தவனம் பாளையம் கிராம மக்கள் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதி பீர்க்கங்கரணை பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு…

சுரண்டையில் இருந்து மதுரைக்கு காலை 6-30 மணிக்கு அரசு பஸ் இயக்கம்- பயணிகள் வரவேற்பு

சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மதுரைக்கு சென்று வர காலை நேரத்தில் நேரடி பஸ் வசதி இல்லை ஆகவே…

இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழா

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு, பரிசளிப்பு விழா, இந்திய பல் மருத்துவ சங்கம்…

தண்டலம் அரசினர் பள்ளியில் 5.22 கோடி மதிப்பீட்டில் 16 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் அமைச்சர் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே செயல்பட்டு வரும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF)சார்பில் தண்டலம் பகுதியில் உள்ள…

தாராபுரத்தில் குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல். தாராபுரம் நகராட்சி பகுதியில் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம்…

திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல், ரெஸ்டாரன்ட் அசோசியேசன் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு

திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட்ஸ் அசோசியேசன் சார்பாக மாவட்ட தலைவர் ராஜ்குமார் செய்தியாளர் சந்திப்பின்போது,தற்போது எரிபொருள்(சிலிண்டர்) தட்டுப்பாடு மிகவும் அதிகமாக உள்ளது. இதே நிலைமை நீடித்தால்…

மனித நேய பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி

கோவையில் மனிதநேய பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக சமுதாய நல்லிணகத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கோவையில் தொடர்ந்து அரசு மருத்துவமனை முன்பாக உள்ள…

கோவையில் செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் உணவை தேடி சென்று வழங்கும் பணி

தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக சஹர் உணவு வழங்கும் பணிகளை செய்து வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது…

ஆளுநர் விருதாளர்க்கு பாராட்டு!

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் ஆளுநர் விருது பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு பாராட்டு விழா திருச்சிராப்பள்ளி…

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பங்குனி திருவிழாவின் மூன்றாம் நாள் வெள்ளி ஹம்ச வாகனத்தில் இராஜ அலங்கார சேவையில் ராஜகோபால சுவாமி வீதியுலா

மன்னார்குடி., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பங்குனி உற்சவத்தின் மூன்றாம் நாள் திருவிழாவில் வெள்ளி ஹம்ச வாகனத்தில் இராஜ அலங்கார சேவையில் ராஜகோபால சுவாமி வீதியுலா நேற்று…

மீனாட்சி மருத்துவமனை சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவிக்கும் இஃப்தார் இந்நிகழ்வில் 2000 – க்கும் அதிகமானோர் பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், இஃப்தார் விருந்தை மீனாட்சி மருத்துவமனை ஏற்பாடு செய்து நடத்தியது. இதில் பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த 2000 – க்கும்…

கோவையில் சமூகத் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் முப்பெரும் விழா

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் வெற்றி நிச்சயம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக பயன்பெற்று வரும் பயனாளிகள், அரசின் ஐந்து ஆண்டு சாதனைக்காகவும் முதல்வர் மு க…

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்-3 பேர் பயன்

தஞ்சாவூர் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்-3 பேர் பயன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா விளங்கி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 80 வயது கோபால்…

கபிஸ்தலத்தில் விடுதலைத் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் விடுதலைத் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலத்தில் விடுதலைத் தமிழ்…

மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வாழை இலை கட்டு ரூ.1500க்கு விற்பனை

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டிற்கு வாழை இலை கள் மதுரை சுற்றியுள்ள பகுதி களான மேலூர் கூத்தியார் குண்டு, திருப்புவனம் வத்தலக் குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து…

மதுரை மாவட்டத்திற்கு தேர்தல் பணிக்காக மத்திய ரிசர்வ் படை வருகை

மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக மத்திய ரிசர்வ் படை வருகை தந்துள்ளது. மத்திய ரிசர்வ் படையினர் எதிர் வரும் நாட்களில் மதுரை மாவட்டத் தில் சட்டம் மற்றும்…

தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி மார்ச் 10 – தென்காசி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி…

தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு-முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேலு தொடங்கி வைத்தார்

தென்காசி, மார்ச் 11-தென்காசியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பாடுகளை முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேலு தொடங்கி வைத்தார்.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்…

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) அணி எண் 68 (பெண்கள்) சார்பில் 09.03.2026 அன்று புதுக்கோட்டை கிராமத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்…

ஐந்து வருடம் எங்கே சென்றீர்கள் என்று யாரும் கேட்கவில்லை- சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.,

தூத்துக்குடியில், முஸ்லீம் லீக் கட்சியில் 79ஆம் ஆண்டு நிறுவன விழா நடைபெற்றது. இதில், சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, மதிமுக, விடுதலை…

ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் மஞ்சள் பிள்ளையார் வைத்து பூஜை

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் மஞ்சள் பிள்ளையார் வைத்து பூஜை. காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலில் செவ்வாய்க்கிழமை…

தலைநகர் டில்லியில் நடைபெற்ற பெண் தொழில் முனைவோர் கருத்தரங்கம்

கோவையை சேர்ந்த ஆல் பிசினஸ் உமன் அசோசியேஷன் சார்ந்த உறுப்பனர்கள் பங்கேற்பு தொழில் முனைவோராக உலக அளவில் இந்திய பெண் தொழில் முனைவர்கள் ஜொலித்து வருவதாக கோவை…

தாராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறப்பு: காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தாராபுரத்தில் ரூ.5.90 கோடி…

கோவை ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடியது

கோவை இந்தியாவின் முன்னணி பால் நிறுவனங்களில் ஒன்றான ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடியது, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா,…

மழையினால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் நனையும் அவலம்

நன்னிலம்., திருவாரூர் மாவட்ட த்தில் சம்பா தாளடி அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்கு எடுத்துச்…

குடந்தை வட்டார ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் நோன்பு திறப்பு

குடந்தை வட்டார ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் திருப்பனந்தாள் ஜமாஅத் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார தலைவர்…

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புத்துறை இணைப்பேராசிரியர், துறைத் தலைவர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் (பொ.) முனைவர் இரா.சு.முருகன் அவர்கள் எழுதி வெளியிட்ட நூலான தமிழ் ஆங்கில…

இந்திய இராணுவத்தில் பணிபுரிவதற்காக திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் இந்திய இராணுவத்தில் பணிபுரிவதற்காக திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி…

தமிழியல் ஆய்வில் புதிய களங்கள் தேசிய கருத்தரங்கின் தொடக்க விழா

திருவாரூர் மாவட்டம் நீலகுடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் “தமிழியல் ஆய்வில் புதிய களங்கள்”…