திண்டுக்கல் கோபால் சமுத்திர கரையில் சுதந்திர போராட்டவீரர் மாமன்னர் கோபால் நாயக்கர் நினைவாக அவரது வாழ்க்கை வரலாற்று கல்வெட்டு திறப்பு விழா
திண்டுக்கல் நகர் கோபால சமுத்திர கரையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் கோபால் நாயக்கர் அவர்களின் நினைவாக அவரின் வாழ்க்கை வரலாற்று கல்வெட்டை ஊரக வளர்ச்சி…