தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள்: 500 பேருக்கு நீர், மோர்,அன்னதானம்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் அம்மாபேட்டை ஒன்றியம் சார்பில் , பொது மக்களுக்கு நலத்திட்டம் உதவி மற்றும் நீர்,…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் அம்மாபேட்டை ஒன்றியம் சார்பில் , பொது மக்களுக்கு நலத்திட்டம் உதவி மற்றும் நீர்,…
திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தக வெளியீட்டு விழாகுழந்தைகளின் படைப்பாற்றலை மீட்க ஹாபி திருவிழா-2026 சென்னையில் நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் பெரியோர்க்கு படைப்பாற்றல், கற்றல் மற்றும் மகிழ்ச்சியின்…
தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவன் தலைமையில் இலக்கியம்பட்டி காதுகளார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மதிய உணவு 200 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா தேனி வடக்கு மாவட்ட போடி ஒன்றிய பொட்டிப்புரம் கிளை சார்பாக நடைபெற்றது, இவ்விழாவில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ்…
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் தஞ்சை வடக்கு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் சார்பில் தஞ்சாவூர் வடக்கு…
தருமபுரி மாவட்டம், பென்னாகரம், மடம் கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழா மடம் கண்ணையன் தலைமையில் நடைபெற்றது… .தமிழக முதல்வர் விஜய் 52வது…
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க காதணி வழங்கும் நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.…
தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு வசதிகளை பொதுமக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு இல்லாமல் உள்ள மழை நீர் தேங்கும் இடங்கள் ஆகியவற்ற ஆய்வு செய்து…
தமிழக முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை இராமநாதபுரம் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிலையத்தில் கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட முதல்வர் விஜயின் படம் அறிமுகம்…
தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள 24 மணி தெலுங்கு செட்டியார் மண்டபத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்…
கோவை த.வெ.க.புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற முதல்வர் பிறந்தநாள் விழாவில், -இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன..…
செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் மோட்டார் வெளிச்சம் சர்வீஸ், சி எம் டி ஏ. ட்ரக் டெர்மினல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், தமிழக முதல்வர் ஜோசப் விஜயின்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூா், ஜூன்- 23.தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர்…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தர இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலுக்கு…
மதுரையில் சர்வதேச யோகா தின விழா ரவி சிறப்புக்கல்வி நிறுவனத்தில் உள்ளடக்கிய முறையில் சர்வதேச யோகா தின விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை ரவி சிறப்புக் கல்வி…
கோவையமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், கோயம்புத்தூரில் உள்ள கோஸ்ட் உயர் செயல்திறன் மையத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக டிராக் டே என்ற பிரத்யேக நிகழ்ச்சியை நடத்தியது. யமஹாவின் தி…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு ஸ்ரீ சமயபுரத்து மஹா பொட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா.. கரூர் மாவட்டம், அரசு காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சமயபுரத்து…
ஈரோட்டில் 150 ஜேசிபிகளுடன் 4 நாள் போராட்டத்தில் குதித்த எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள்..! புதிய வாகனங்களின் விலை உயர்வு, டீசல் மற்றும் ஆயில் விலை ஏற்றம், உதிரி…
ஈரோடு மாவட்டம், அந்தியூரில் முதல்வர் விஜய் பிறந்தாள் விழா, த.வெ.க., வினரால் கொண்டாடப்பட்டது.அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் முதல்வர் விஜய் நலமுடன் வாழ, கட்சி சார்பில் சிறப்பு பூஜை…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தமிழக முதல்வரின் பிறந்த நாளையொட்டி இரத்ததான முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.எல்.எண்டத்தூர் ஊராட்சியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்…
மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி ஜூன் 22 , தென்காசி இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின்…
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மூங்கில் மடுவு ஊராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை கிராமத்திற்கு எந்த ஒரு அடிப்படை வசதி இன்றி தவித்து வருவதாகவும் அதிகாரிகளிடம் பலமுறை மனு…
முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் 52வது பிறந்தநாள்-துறையூரில் தவெக சார்பில் மருத்துவ முகாம், அன்னதானம் துறையூர் மார்ச் -22திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட…
கோவை,தடாகம் சாலை சோமையம்பாளையம் பகுதியில் உள்ள மகேஷ்வரி பவனில், மகேஸ்வரி சபா மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில் 200-க்கும்…
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி கீழையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் பிரதாம ராமபுரம் ஊராட்சியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் தமிழக முதல்வர்…
சர்வதேச அளவில் பிரீமியம் ஃபர்னிச்சர்கள் விற்பனையில் முன்னனி நிறுவனமான HomesToLife) ஹோம்ஸ் டூ லைஃப் தனது இரண்டாவது கிளையை கோவை திருச்சி சாலையில் துவங்கி உள்ளது.. நீண்ட…
தாராபுரம். அலங்கியம் யுனிவர்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் ஒன்பது மணி அளவில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அறிவார் அறக்கட்டளை நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தின்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் தவெக மாவட்ட செயலாளர் (கிழக்கு) உதயகுமார்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர.ஜோ. லியோ யாக்கோப் ராஜ் தஞ்சாவூர், ஜூன்- 22. ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் தமிழ்நாடு அனைத்து…
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் பொம்மிடி DPJ HC நடத்தும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி பொம்மிடி மல்லாபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தில் 20/21/2026 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை…
சுரண்டை தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பரபரப்பு: அடிப்படை வசதிகள் கேட்டு 70-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!போக்குவரத்து பாதிப்பு தாராபுரம் –…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா தமிழக வெற்றிக்கழகத்தினர் கொண்டாட்டம். குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் இன்று தமிழக முதல்வர் ஜோசப்…
முள்ளிப்பாக்கம் கிராமத்தில் முதலமைச்சர் பிறந்த நாள் மருத்துவ முகாம் கல்பாக்கம் ஜூன் 22செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் முள்ளிப்பாக்கம் பகுதியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின்…
கோவையின் வலி மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, கோவையில் முதன் முறையாக பிரத்யேக வலி சிகிச்சை மையமான ‘ரெசிலியோ தி பெயின் கிளினிக்’ (Resilio –…
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம், தண்ணீர் அமைப்பு சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகில் பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் பாரதி நாடக…
பொள்ளாச்சி-ஜூன்-22 தமிழகம் முழுவதும் முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாள் விழா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர் பொள்ளாச்சியில் தமிழக வெற்றி கழக…
பொள்ளாச்சிஜூன் 22 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் ஈரோடு கோவை திருப்பூர்…
ஜூன் மத்தூர் 22. தமிழக முதலமைச்சரின் 52 வது பிறந்த நாளை பயனுள்ள வகையில் கொண்டாட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் வேண்டுகோள் வைத்தார். அதன்…
தேனி அருகே வடபுதுபட்டியில் உள்ள அன்பு இல்லத்தில் தேனி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி அங்குள்ள குழந்தைகள் மற்றும்…
கும்பகோணத்தில முதல்வர் பிறந்தநாள் இலவச மருத்துவ முகாம் முதலமைச்சர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணம் தமிழக வெற்றி கழகம், லயன்ஸ் கிளப் ஆஃப் குடந்தை கிங்ஸ்…
சென்னையில் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தை தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பு விழாவில் அமைச்சருக்கு வீரவாள் பரிசு வழங்கிய வாணியர் சங்க மாவட்ட தலைவர் சென்னை பனையூரில்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு மாநில அளவிலான மாபெரும் சிலம்ப பேரணி நடைபெற்றது .. தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு,தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் சார்பில்…
எம்.கே.எம். ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் திறந்தவெளி மைதானத்தில் சர்வதேச யோகா தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், யோகா சங்கம் பத்ரா (Yoga Sangam Patra) பெற்ற அதிகாரப்பூர்வ…
முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் 52வது பிறந்தநாள் துறையூரில் தவெக வழக்கறிஞர்கள் அணி சார்பில் மனநலம் குன்றிய மாணவர்களுக்கு காலை உணவு துறையூர் மார்ச் -21திருச்சி மாவட்டம் துறையூரில்…
முதல்வர் பிறந்த நாள் விழா: பொதுமக்களுக்கு இலவச இணையவழிப் பதிவு சிறப்பு முகாம் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா முன்னிட்டு கும்பகோணம் தமிழ் வெற்றி…
கீழப்பழுவூரில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தில் சர்வதேச யோகா தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் செயல்பட்டு வரும் செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்…
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் செயல்பட்டு வரும் செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (21.06.2026) சிறப்பாக…
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயம் சார்பாக உலக நல்லிணக்கம்,உலக அமைதிக்காக கோவையில் இராஜ யோக தியானம் நடைபெற்றது.. பிரஜா…
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு…
நாகப்பட்டினம்,ஜூன்.21-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். அதேபோல்…
நாகப்பட்டினம்,ஜூன்.21-தமிழக முதலைமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய் 52 வது பிறந்தாள் நாளை ஜூன் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தமிழக வெற்றிக் கழகம்…
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில்காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர் கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் 56வது பிறந்த நாளை முன்னிட்டு…
கும்பகோணம் ஹெரிடேஜ் லயன்ஸ் மற்றும் மாஸ் கல்லூரி லியோ சங்கத்தின் 2026- 2027 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளின் பணியேற்பு விழா விழா ஏ ஆர் ஆர்…
தேனி அல்லிநகரம் நகராட்சி அறிவு சார் மையத்தில் மாணவர்களுடன் மாவட்ட கலெக்டர் கலந்துரையாடல் தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள அறிவுசார் மையத்தில் தேனி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அரசு பஸ் சரியான பஸ் நிறுத்தத்தில் நிற்காததால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சாலை மறியல். போக்குவரத்து பாதிப்பு. சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களை குண்டுகட்டாக…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு. தாராபுரம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள…
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் மாற்று மருத்துவத் துறை சார்பில், கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி.கே.என்.எம் ஒருங்கிணைந்த புறநோயாளர் மையத்தில் (IOP –…
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருவாரூரில் பதஞ்சலி யோகா பேரவை சார்பில் 50க்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்தனர் தொடர்ந்து திருவாரூர் தியாகராஜர் நான்கு வீதிகளில் பேரணியாக சென்று…
உலக யோகா தினம் கொண்டாட்டம் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் இயங்கி வரும் CEOA Matriculation Higher Secondary School பள்ளியில் உலக யோகா…
மதுரை மாவட்டம், ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள மோயிசன் இறைச்சி கடை கடையில் கெட்டுப்போன இறைச்சி விற்கப்படுவதாக தகவல் பெறப்பட்டதனை தொடர்ந்து நியமன அலுவலர் சிவராமபாண்டியன் மற்றும்…
C K RAJANCuddalore District Reporter9488471235.… கடலூர் மாவட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நீர்வளத்துறை திட்டப்பணிகள் மற்றும் கடலூர் துறைமுகம் விரிவாக்க பணிகளை…
கோவை: உலகெங்கும் சர்வதேச யோகா தினம் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி, ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதே யோகா’ என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லும்…
கோவை கேபிஆர் கல்விக்குழுமங்களின் சார்பில் சாதனையாளர்களுக்கானலெகஷி விருது வழங்கும் விழா. கோயம்புத்தூர் கேபிஆர் கல்விக்குழுமங்களின் சார்பில் பல்துறைச் சாதனையாளர்களைக் கெளரவிக்கும் லெகஷி விருது வழங்கும் விழா கல்லூரிக்…
அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தனிச்சியம் உட்கடை செம்புக்குடிபட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்…
அலங்காநல்லூர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டுமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரிகிராமத்தில் அமைந்துள்ள ஐ.எஸ்.ஏ. குழந்தைகள் காப்பகத்தில் அகில இந்திய…
ராகுல் காந்தி அவர்களின் 56வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் எஸ் எம் சகாயராஜ் அவர்கள் தலைமையில்…
தென்காசி :ஜுன் – 21 தென்காசி வி டி எஸ் ஆர் சில்க்ஸ் மெடி அகடமி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகாஷ் ஐஏஎஸ் அகடமி ரெடி கல்வி…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 20 தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல்…
அரியலூர், ஜூன் 20,அரியலூர் மாவட்டம் வல்லம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை (டாஸ்மாக்) அகற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால்…
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு…
செய்தியாளர் வெங்கடேசன் நெமிலியில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவில் நிர்வாகிகள் ரத்ததானம் : ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் நெமிலி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர், இளையராஜா தலைமையில்…
தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சியில் வாரந்தோறும் 2 நாள் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் ஆலோசணைக் கூட்டம்.. கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் அணி செயலாளரும்,முன்னாள் அரசு வழக்கறிஞர்…
திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி நல்லவன்பாளையம், மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் காவல்…
மன்னார்குடி. ஜூன். 20திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள தட்டாங்கோவில் கிராமத்தில் முள்ளியார் தலைப்பில் தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில் திருவாரூர் வடிநிலக் கோட்டகம் மேற்பார்வையில் இயக்கும் அணை…
சர்வதேச யோகா தின விழா வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே பள்ளி சார்பில் துறையூரில் யோகா விழிப்புணர்வு பேரணி துறையூர் ஜீன் -21திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம்…
பேராவூரணி – ஜூன் 20.தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆதனூர் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் பாராளுமன்ற எதிர்கட்சித்தலைவர் ரா.ராகுல்காந்தியின் 56 வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு…
கோவை பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் உதவி – பெண் சமூக ஆர்வலரின் நெகிழ்ச்சி செயல் ! கோவை மாவட்டம் ஆனைக்கட்டி மலைப்பகுதியில் உள்ள கோபனாரி…
டேக்வாண்டோ மாநில போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச காப்பீடு வசதி; மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் கல்பாக்கம் ஜூன் 20செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்…
கூவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கே பி சகாதேவன் மகன் திருமண நிச்சயதார்த்த விழா கல்பாக்கம் ஜூன் 20செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சி மன்ற…
கோவையில் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையினர் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் ஆர். தெய்வேந்திரன் நாடார் அவர்களின் 16-வது நினைவு…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பாக வணிக வளாகம் கட்ட முந்தைய திமுக அரசு நிதி ஒதுக்கியது. அப்போதைய திமுக அமைச்சர் எ.வா வேலு அவர்கள் அடிக்கல்…
மதுரையில் கொட்டும் மழையில் மத்திய அரசுக்கு எதிராக சி.பி.எம் கண்டன ஆர்ப்பாட்டம். விலைவாசி உயர்வு, 100 நாள் வேலைத் திட்டம், தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளை…
மன்னார்குடி., ஜூன்.20 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இந்திய தேசிய…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்முதலாமாண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழா- 2026-2027 கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்…
கோவையில், டாடா குழுமத்தின் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான நகை விற்பனை பிராண்டான தனிஷ்க், தனது பிரத்யேக இயற்கை வைர நகைகள் கண்காட்சி நடைபெறுகிறது . உயர்தர…
கோவை தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் கூறிப்அதனை கண்டிக்கும் விதமாக கோவை உக்கடம் பகுதியில்…
மதுரை தெப்பக்குளம் தியாகராசர் நன்முறை மேனிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் வழி காட்டுதலின்படி போதைப்பொருள் ஒழிப்பு மன்றத்தின் சார்பாக 10,11,12 வகுப்பு மாணவர் களுக்கான விழிப்புணர்வு…
நிஷாந்த் மனைவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பெருமாள் சாமி. தூத்துக்குடி குரூஸ்பரத்தைச் சேர்ந்த நிஷாந்த் என்பவர் கப்பலில் பணியாற்றி…
துறையூரில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா-காங்கிரஸ் கமிட்டியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் துறையூர் ஜூன்-19திருச்சி மாவட்டம் துறையூரில் இன்று காங்கிரஸ் கமிட்டி சார்பில் அண்ணா சிலை…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் ஆக்கிரமிப்பாளர்கள் என அறநிலையத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் நீதிமன்றம் அளித்த நோட்டீஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பிய…
துறையூர் ஜூன்-19திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நடத்தும் அலுவலரும் முசிறி சார் ஆட்சியருமான சுஷ்ரீ சுவாங்கி குந்தியா தலைமையில் 1435 ஆம்…
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவைபுதூரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஐநூறுக்கும் மேற்பட்டோர்…
தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக அலுவலர் ஆசிரியர் வெற்றிச் சங்கத்தின் மாநில பொது செயலாளர் சுந்தர வளவன் அறிக்கை தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு…
கூடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், நிரந்தர சம்பளம் வழங்கப்படாமல் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு மேற்கொ வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் செய்தார். திருவண்ணாமலைவேங்கிக்கால்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தை எடுத்த சின்னபுத்தூர் அருகே வெறி நாய்கள் கடித்து சுமார் எட்டு ச் லட்சம் மதிப்பிலான 50 ஆடுகள் பலி. சம்பவ இடத்திற்கு…