கோவையில் செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் உணவை தேடி சென்று வழங்கும் பணி
தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக சஹர் உணவு வழங்கும் பணிகளை செய்து வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது…