ஆயக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் கடும் வேதனை
ஆயக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் கடும் வேதனை… திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பகுதி தமிழகத்தின் இரண்டாவது நெல் சாகுபடி செய்யும் பகுதியாக…
ஆயக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் கடும் வேதனை… திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பகுதி தமிழகத்தின் இரண்டாவது நெல் சாகுபடி செய்யும் பகுதியாக…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே மளிகை, டீக்கடை, வீடுகளில் தொடர் திருட்டுபொதுமக்கள் பீதி.! குண்டடம் அருகே மளிகை, டீக்கடை மற்றும் வீடுகளில் .ஒரே இரவில் தொடர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் – பாஜக பட்டியலணி சார்பில் தெருமுனை கூட்டம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக)…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 டெம்போ டிராவல்ஸ் வாகன கண்ணாடி உடைப்பு: குண்டடம் காவல் நிலையத்தில் புகார் திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சிங்கரிப்பாளையத்தை சேர்ந்த குமரவேல்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் – பாஜக பட்டியலணி சார்பில் தெருமுனை கூட்டம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக)…
திண்டுக்கல் மாவட்டத்தில் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய பாதுகாப்புப் படையினர் மூலம் வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட…
திண்டுக்கல் நகர் கோபால சமுத்திர கரையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் கோபால் நாயக்கர் அவர்களின் நினைவாக அவரின் வாழ்க்கை வரலாற்று கல்வெட்டை ஊரக வளர்ச்சி…
ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினர்க்குஇந்தியா பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் இந்தியா பிரைட் புக்ஸ் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்பது தனிநபர்கள் மற்றும்…
மன்னார்குடி., மார்ச்.13 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நல்லிக்கோட்டை பகுதியை சேர்ந்த 33 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் , பாமணியில் நரிகுறவ மக்கள்…
மன்னார்குடி., மார்ச். 13 தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ள இராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா கடந்த…
கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் மாசி கடைசி வெள்ளி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தமிழகத்தில் பங்குணி சித்திரை மாதங்களில் அம்மன் கோவில்களில் அம்மனை வழிபாடு செய்ய ஆண் பெண்…
திருவாரூர். செய்தியாளர் வேலா, செந்தில் திருவாரூர் அருகே பள்ளி மாணவர்கள் ஏசி உள்ளிட்ட இரண்டு இலட்ச ரூபாய் மதிப்பில் பள்ளிக்கு தேவைக்கான பர்னிச்சர் பொருட்களை பெற்றோர்கள் சீர்வரிசையாக…
சென்னை திருவொற்றியூர் சாய் மஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் 13 திருவொற்றியூர் சமுதாய வளைகாப்பு விழா…
இங்கு கூடுதல் வகுப்பறை கட்டித் தர வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ2.50 கோடி செலவில் நவீன கழிவறையுடன் 8…
திருவாரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களின் ஆணைபடி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் குருதேவ் அவர்களின் ஆலோசனைப்படி கொடிக்கால் பாளையத்தில் 14…
தருமபுரி – தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட செயலாளர்கள் ஆ. மணி, பி. பழனியப்பன் ஆகியோர் தலைமையில் தருமபுரி…
தருமபுரி – மார்ச் 14 தருமபுரி அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் சுமார் 29 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.255 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை…
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் பள்ளி மேம்பாட்டு மானியம் மற்றும் இயக்குதல் நிதி 2024.2025.மற்றும் 2025.2026. ஆம் நிதியாண்டில் கம்பம் விவேகானந்தர் மாணவர் இல்லம் அருகில்…
கோவை KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் Career Development Centre சார்பில் ACCELERATE 2026 நிகழ்ச்சி மாணவர்களின் தொழில் வளர்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்கள்…
காங்கேயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உலக பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரியின் ஆடை வடிவமைப்பு துறை தலைவர் திருமதி…
தேனி மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் செல்வராஜ்,சேடப்பட்டி கிளை செயலாளர் ராஜாராம்,பேரூர் அம்மா பேரவை செயலாளர் தங்கம் உள்ளிட்ட ஓபிஎஸ் அணி கட்சியின் அடிமட்ட தொண்டர்கள்…
வேப்பூர் மார் – 13 கடலூர் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விடுத்தாசலம் அருகிலுள்ள வேப்பூர் அருகே சேப்பாக்கம் எல்லையில் திருநாவுக்கரசர் மடம் உள்ளது இந்த…
நாமக்கல் – சட்டமன்ற தேர்தல் 2026 ஐ முன்னிட்டு நாமக்கல் மாநகரில் துணை ராணுவத்தினரின் துப்பாக்கி ஏந்திய அணி வகுப்பு ஊர்வலம் நடந்தது
புதியவட்டாட்சியர் பொறுப்பேற்பு . பேராவூரணி மார்ச் 13.தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்னால் பட்டுக்கோட்டை வட்ட…
துறையூர் மார்ச் -13திருச்சி மாவட்டம்,துறையூரில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைசார்பில் (13-03-2026) இன்று காலை 6மணியளவில் “நடப்போம் நலம் பெறுவோம்-2.0″என்னும் நடைப்பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.…
ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் 2022-23ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற்ற 79 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள்…
காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பாக கல்லூரி மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் போட்டிகள் “மார்கதர்ஷன்”-2026 என்ற தலைப்பில் அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கு பெறும்…
மன்னார்குடி., மார்ச்.13 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இலக்கணாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன், நாகை நாடாளுமன்ற…
கோயம்புத்தூர், மார்ச் 13:கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (CDCA) சார்பில், மாவட்ட அளவில் முதன்முறையாக மகளிர் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக சங்கத்தின் செயலாளர் திரு.…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிண்டர் கார்டன் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி முதல்வர்…
தமிழில் பிழையின்றி அழகாக எழுதிய பரமேஸ்வரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு.. கல்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் தமிழ் மொழி,பழங்கலைகள் மற்றும்…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் 2026-27ஆம் ஆண்டிற்கான காவிரி டெல்டா தூர்வாரும் திட்டத்தினைமாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் கடலூர் மாவட்டம்,…
கோயம்புத்தூர், எளிமை நிலையில் உள்ள 30 குழந்தைகளை, கோவை மற்றும் சென்னை மாவட்டங்களில் உள்ள Round Table India அமைப்புகள் ஜெம் மருத்துவமனை உடன் இணைந்து சென்னையிலிருந்து…
திருவாரூரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம். திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில்ஒன்றிய அரசு வீட்டு உபயோகம்…
செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் சுகாதாரத்துறை மையங்களில் கண்களுக்கு குளோகோமா பரவும் வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதில் வில்லியனூர் சுகாதாரத்துறை மருத்துவ அதிகாரி பொது மக்களுக்கு…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர் அருகே கிராவல் மண் கடத்திச் சென்ற 2லாரிகள் பறிமுதல் சுரங்கத்துறை ஏஜி நடவடிக்கை.! காங்கயம்,ஊதியூர் அருகே, கிராவல் மண் கடத்திச் சென்ற…
தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில்…
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 48. வடக்கு பாலாஜி வட்ட செயலாளர் 46. தெற்குTA. பலராமன் வட்டச் செயலாளர் இவர்களின்…
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் பிரிவு சாலை அருகே சாலையை கடக்க முயன்ற மகாராஜா மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மண்ணச்சநல்லூர் அருகே…
பெரியகுளம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் ஊராட்சி…
கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி மார்ச் 13 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் சுகுணா மண்டபத்தில் நடைபெறும் இதில் சிறப்பு தள்ளுபடி விற்பனை…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அருகே ஒரே நாளில் 3 விபத்து: இருசக்கர வாகன ஓட்டுநர்கள் காயம் – விபத்தைக் குறைப்பதற்கு போலீஸார் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.…
மதுரை மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 100 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 664 கிலோ கிராம் கஞ்சாவை, போதைப் பொருட்கள் ஒழிப்பு குழு தலைவரும் மாநகர…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மார்ச்- 12. காவேரி டெல்டா பிராந்தியத்தில் காரணமறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான காரணிகளை – CKDU ஆரம்ப நிலையிலேயே…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் ரயில் நிலையத்தில் நாகர்கோவில் இருந்து சாரலபள்ளி வரை செல்லும் புதிய நவீன வாராந்திர விரைவு இரயில் அம்ரித் பாரத் பாபநாசம் ரயில் நிலையத்தில்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே 45-நிமிடத்தில் இடைவிடாது 5-லட்சத்து 38-ஆயிரம் முறை கராத்தே டபுள் பஞ்ச் செய்து உலக சாதனை படைத்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்….…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் “நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின் கீழ் நடைபயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தாராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் போலீசார் பல்வேறு…
மன்னார்குடி., மார்ச்.12 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 8 ஆம் தேதி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் 18…
திருவாரூர். திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக பெட்ரோல் பங்குகளில் காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கேன்களில் வாங்கி சென்றனர். இதன் தொடர்ச்சியாக…
கொரடாச்சேரி பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கி தருவதாக போலி விசா மூலம் பலர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இதில் இந்தியாவில் பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் பலர்…
திருவாரூர். திருவாரூர் மாவட்டத்தில் நிறைவு பெற்ற வளர்ச்சிப் பணிகள் திறந்து வைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன்படி கொரடாச்சேரி ஒன்றியம் ஆய்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி…
செங்கல்பட்டு தமிழக வெற்றிக் கழகம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாகதிமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுராந்தகம் பகுதியில் சிறுமிக்கு கூட்டு பாலியல் விவகாரம், கர்ப்பிணி பெண்…
புதுச்சேரி, உப்பளம்: 2.0 பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி, புதுச்சேரி உப்பளம் தொகுதி சட்டமன்ற…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச ராஜேந்திரன் சரவணன் ரஞ்சிதா தம்பதியினருக்கு…
பேராவூரணிபேராவூரணியில் டீ கடையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் கடைக்கு விடுமுறை என உரிமையாளர் பேனர் வைத்துள்ளார். இதனால் பரபரப்பு. இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் வளைகுடா…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் முத்து கவுண்டம்பாளையம் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் திருப்பூர் மாவட்டம் குண்டடம்…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் மற்றும் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சிலைகள் திறப்பு விழா சிறப்பாக…
வடபாதிமங்கலம்., மார்ச். 12 திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே ஓகை பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார்250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று…
தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் பொறுப்பேற்பு தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணியாற்றிய இரா நல்லதம்பி திருச்சி மாவட்ட…
12ம் வகுப்பு பள்ளி மாணவி கொலை., உடற்கூறு ஆய்வில் அதிர்ச்சி தகவல்.! தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ்-காளீஸ்வரி தம்பதியின் இளைய…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி…
தேனி அருகே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை 10 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி பேரூராட்சி பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தக்கோலம் காவல் நிலையத்தில் இருந்து பணி மாறுதலாகி திமிரி காவல் நிலையத்தில் நேற்று…
தஞ்சாவூர் பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டால் மாட்டு வண்டியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு அரசாணையை வெளியிட வலியுறுத்தியும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு…
பட்டுக்கோட்டை அருகே பள்ளியை மூடப்பட இருந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முயற்சியில்புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு கிராம மக்கள் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி……
கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், ஜெகன்னாத் பிராப்பர்டீஸ் நிறுவனம் தனது 20 ஆண்டுகால சமூகச் சேவையைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளது. பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் இந்த…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்த விபத்தில் 2-குழந்தைகள் உட்பட 7- பேர் படுகாயம் குண்டடம்…
நரிக்குறவர் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : புதுவை தமிழ்ச் சங்க தலைவர் வழங்கினார் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் நரிக்குறவ…
செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனூர் பைபாஸ் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலியாக பொதுமக்கள் இன்று காலையிலிருந்து அவரவர் வண்டிகளில் மற்றும் பாட்டில்களிலும் வாங்கிச் செல்லும்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் வன்னியர் மக்கள் கட்சியின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தையில் கட்சியின் நிறுவனத்தலைவர் சக்தி படையாட்சி தலைமையில்…
கோவை பார்க் கல்வி குழுமத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “ஐகானிக் மாம் 2026” விருது வழங்கும் விழா, கல்லூரி அரங்கத்தில் விமர்சயாக நடைபெற்றது. கல்வி…
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களின் நலனை பேணிக்காக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு நலவாரிய அட்டை வழங்கும் விழா வால்பாறை நகராட்சி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ராணுவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு . தாராபுரத்தில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து கொடி அணிவகுப்பை மேற்கொண்டனர். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு…
காலையிலேயே பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்து வாகனங்களிலும் கண்களிலும் பெட்ரோல் நிரப்பி செல்லும் பொதுமக்கள். அமெரிக்க – ஈரான் போர் காரணமாக இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்…
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் சென்னை எண்ணூரில் மத்திய துணை ராணுவப் படையினர் துப்பாக்கி ஏந்தியபடி போலீஸாரும் இணைந்து கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனா்…
கோவை பொதுமக்கள் புகார் அளிக்க காவல் நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை – தமிழகத்தில் முதல் முறையாக வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கும் சேவையை கோவை மாவட்ட…
திருவாரூர்., திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து காரைக்குடி செல்வதற்கு இரயில் சேவை பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று பிரதமர் நரேந்திர மோடி திருச்சியிலிருந்து காணொளி…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த (17) சிறுமி இவர் குறுக்குச்சாலையில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார், இந்நிலையில் நேற்று இரவு…
வருகின்ற சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மக்களாட்சியை வலுப்படுத்திட அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாகவும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் திண்டுக்கல்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான,நலத்திட்ட உதவிகள்,புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா,முடிவுற்ற பணிகள் திறப்பு விழா…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கலைஞர் நூற்றாண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ஆம் கட்டமாக இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்…
அதியமான்கோட்டை காள பைரவர் கோவிலில் தேய்பிறை அஸ்டமியையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்: சாம்பல்பூசனி தீபமேற்றி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள். இந்தியாவிலேயே காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு…
காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கீழம்பி தனியார் திருமண மண்டபத்தில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சுமதி…
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான…
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 100 வருடங்கள் ஆகிய இந்த பள்ளியில் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சியின் பொறுப்பு மேயர்…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் தண்ணீர் திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். கடலூர், மஞ்சக்குப்பம் புனித வளனார் கலை…
பெருகவாழ்ந்தான்., மார்ச்.11 திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன மாவட்டங்களை மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட போதிலும் வேளாண் உற்பத்திக்கு எதிராக மத்திய, அரசு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 இலவசம் வீட்டுமனை பாட்டா கேட்டு நந்தவனம் பாளையம் கிராம மக்கள் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதி பீர்க்கங்கரணை பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு…
சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மதுரைக்கு சென்று வர காலை நேரத்தில் நேரடி பஸ் வசதி இல்லை ஆகவே…
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு, பரிசளிப்பு விழா, இந்திய பல் மருத்துவ சங்கம்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே செயல்பட்டு வரும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF)சார்பில் தண்டலம் பகுதியில் உள்ள…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல். தாராபுரம் நகராட்சி பகுதியில் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம்…
திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட்ஸ் அசோசியேசன் சார்பாக மாவட்ட தலைவர் ராஜ்குமார் செய்தியாளர் சந்திப்பின்போது,தற்போது எரிபொருள்(சிலிண்டர்) தட்டுப்பாடு மிகவும் அதிகமாக உள்ளது. இதே நிலைமை நீடித்தால்…