அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலகத்தில் குழந்தைகள் தின விழா
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நூலக வார விழா மற்றும் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் படத்திறப்பு,…
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நூலக வார விழா மற்றும் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் படத்திறப்பு,…
தஞ்சாவூர் உள்ள புத் அறக்கட்டளை, மானசா அகாடமி ஆகிய சார்பில் குழந்தை தின விழா முன்னிட்டு பள்ளி, மாணவர்களுக்கான ஓவிய போட்டி தமிழ் பல்கலைக்கழக யோகா மையம்…
பெரியகுளம் அருகே முதலக்கம்பட்டி ஊராட்சியில் பொது மக்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முதலக்கம்பட்டடி ஊராட்சியில் ஊராட்சி…
திண்டுக்கல் மாவட்டம் தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14,சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20, உலக குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு தினம் நவம்பர் 19, ஆகிய தினங்களை…
சிறப்புதீவிர சீராய்வு sir வாக்காளர் பட்டியல் ஆலோசனைகூட்டம் திமுக கழக தேர்தல் பணிக்குழு தலைவரும் தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று குழந்தைகள் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…
காயல் பட்டிணம் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது . 1966 ம் ஆண்டு பிரஸ் கவுன்சில்…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். பழநி,திருஆவினன்குடி கோயிலில் அபிஷேகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று பால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கட்டுப்பாடு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். சிறுமலையில் கேளை ஆடு வேட்டையாடிய 3 பேர் கைது – 2 நாட்டு துப்பாக்கிகள், கேளை ஆடு இறைச்சி பறிமுதல் திண்டுக்கல்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 136- வது…
மன்னார்குடியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் மாணவ மாணவியர்களுக்கு மிதி வண்டிகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வழங்கல். தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி பள்ளிக்கல்வி துறையின் சார்பில் 2025…
உலக நீரழிவு தினம் மற்றும் தேசிய குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் மாதம் 14 ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பரிதிபுரம் மேற்கு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா முன்னாள் மாணவரும் , ஓய்வுபெற்ற ஆசிரியருமான செல்வ கணபதி தலைமையில் நடைபெற்றது. ரத்தினம்…
கமுதியில் பாஜக வெற்றிகொண்டாட்டம் பீஹார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கு…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது முதல் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் காமராஜர் சிலை…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேல்…
சர்வதேச குழந்தைகள் தினம் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் பங்களா மேடு பகுதியில் வெள்ளிக்கிழமை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில்…
கோவை பூ மார்க்கெட் அருகில் உள்ளஹைதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் கபரஸ்தான் ஈக்கத் பள்ளிவாசல் சார்பில் இன்று மாபெரும் கண்காட்சி நடைபெற்றது…
கிருஷ்ணகிரி மாவட்டம் வேட்டியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேடேப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி…
காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் மற்றும் மண்டல் பார்வையாளர் சரவணன் முன்னிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி வசந்த கோகிலம் மண்டல்…
தலைமைச் செயலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” நடத்துவது…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் ஆர்.நம்பெருமாள் தலைமை…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி கொள்ளிடம் ஆற்றின் மண் அரிப்பால் படுகை கிராமங்களில் தொடர்ந்து குடியிருப்புகள் மற்றும் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தடுப்பு சுவர்…
தேனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்குஇலவச சைக்கிளை வழங்கிய மாவட்ட கலெக்டர்.தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி…
மன்னார்குடி, நவம்பர்.14 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று காலை மத்திய அரசின் நாசா முக்த் பாரத் அபியான் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,…
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வலங்கைமான் தாலுக்காவில் 41 ஆயிரத்து 746 ஆண் வாக்காளர்களும், 43 ஆயிரத்து 420 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 98 வாக்குச்சாவடி…
தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் சார்பில், கோவை மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாடு செய்த 36வது முதல் 40வது வரையிலான தமிழ்நாடு சர்வதேச மாஸ்டர்ஸ் நார்ம் குளோஸ்ட்…
ஆதரவற்றவர் மரணம்! காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி உறையூர் குழுமணி ரோடு பகுதியில் சுமார் 43 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து…
மதுரை அருகே தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே திறந்திட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் செல்லம்பட்டி முதல் அலங்காநல்லூர்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பண்டித ஜவஹர்லால் நேருவின் 136 ஆவது பிறந்த நாளையொட்டி, குழந்தைகள் தின விழா எரமலூர் வள்ளுவர்…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ். திண்டுக்கல் நேருஜி நினைவு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக…
வானமே எல்லை– குழந்தைகள் தினத்தில் நனவாகிய குழந்தைகளுடன் சென்னை முதல் தூத்துக்குடி விமான பயண கனவு அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்புதூத்துக்குடி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளை…
பெரம்பலூர்.நவ.14.பெரம்பலூரில் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் “என் நாள் என் உரிமை” என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு…
பெரம்பலூர் மாவட்டத்தில், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 14.11.205 முதல் 20.11.2025 வரை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி சங்குப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாநகராட்சி மன்ற கூட்டம் 75 நாட்களாகியும் நடைபெறாததை கண்டித்து பாஜக மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கையில் பதாகையுடன்…
SIR பற்றிய ஆலோசனைகூட்டம் திமுக கழக தேர்தல் பணிக்குழு தலைவரும் தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ் .ராஜகண்ணப்பன் ராமநாதபுரம் மாவட்டம்…
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மேச்சேரி ஒன்றியம் சாத்தப்பாடி எம் எம் பட்டி ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் காமனேரி கே எஸ் வி மண்டபத்தில் நடைபெற்றது.…
திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டியில் கடந்த சில நாட்களாக வாழைத்தார்களின் வரத்து வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. பொதுவாக ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம்…
தூத்துக்குடி நவ 14 தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் ஐப்பசி தேரோட்டம் நேற்று (13.11.2025)நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாள் பாகம்பிரியாள் எழுந்தருளிய திருத்தேரை…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் ஊராட்சி ஏரிக்கரையில் 2000 பனை விதைகள் நடும் இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி துவக்கி…
சுகாதாரத் துறை இணைய இயக்குனர் மாரிமுத்து அவர்களின் ஆய்வின்போது போலி மருத்துவர் கண்டுபிடிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது பெரம்பலூர்.நவ.13. பெரம்பலூர் மாவட்டம், பென்னக்கோணத்தில் கதிர்வேல் (33)…
ஐப்பசிமாத பொங்கல்விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இரவு கண்ணார் பட்டியில் இருந்து கமுதி நாராயணபுரம் கல்லுப்பட்டிக்கு ஸ்ரீ முத்தாலம்மன் சிலையைவான வேடிக்கைகள் அதிர சம்பளக்கா வாத்தியத்துடன் 1008…
தூத்துக்குடி மாநகராட்சி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருவதை கருத்தில் கொண்டு ரோட்டரி கிளப் சங்கத்தின் சார்பில் 48 கேமரா பொருத்தப்பட்டுள்ளது அதன் துவக்க விழா கங்கா…
குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் முன்பு குறிஞ்சிப்பாடி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு போராட்டம் நடந்தது. நகர செயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இந்த…
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையத்தில் குன்னம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஆர். சங்கர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோவில்பாளையம் தேனூர் தாமஸ் என்ற…
இந்திய ஜவுளிச் சங்கத்தின் தென்னிந்திய பிரிவு சார்பில் 78வது அகில இந்திய ஜவுளி மாநாடு, கோயம்புத்தூர் லீ மெரிடியன் ஹோட்டலில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இது குறித்து…
தூய்மை பணியாளர்களை தூண்டி விட வேண்டாம்-மேயர் ஜெகன் தூத்துக்குடி மாநகராட்சியில் அவர் லேண்ட் நிறுவனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர் இதில்…
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அரசு மருத்துவமனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பெயரில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (13/11/2025)…
கடத்தூர், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை, திருக்குறள் திருப்பணிகள் திட்டம், முப்பால் பயிற்றுநர் மன்றத்தின் சார்பில் கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்டலஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்…
மன்னார்குடி., நவம்பர்.13 வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் குடும்ப நல…
நவ.13.பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக க.கண்ணன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். விருதுநகர் மாவட்டத்தில் முதன் முதலாக…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்…
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100 வருட பரிசுத்த அன்பை நினைவுகூரும் வகையில்,கோவையில் மாபெரும் தெய்வீக கண்காட்சி நவம்பர் 15,16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இதில்,…
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது விழா தூய்மை பணியாளர்கள் நல வாரிய…
செய்தியாளர் சீனிவாசன். திருவள்ளூர் அருகே விவசாயிகளின் நிலங்களில் உள்ள மின் மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ள மின் வயர்களை தொடர்ச்சியாக திருடிச் செல்லும் மர்மநபர்களை காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும் என…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், நவ- 13.சார்பில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு பாராட்டு விழாவில் இந்திய கபடி அணி…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் ஒன்றியம் சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தின விழா நடந்தது விழாவிற்கு…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் அருகே தண்ணீர் டிராக்டரை திருடி சென்ற வட மாநில இளைஞரை துரத்தி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் திண்டுக்கல் நத்தம்…
கோவை காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் காலை 10:30 மணி முதல் மாலை 8.30 மணி வரை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூரில் 3 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை அமைச்சர்கள் சாமிநாதனும் கயல்விழியும் தொடங்கி வைத்தனர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் கிணற்றில் விழுந்த பெண் தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த ஆடு…
கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு…
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல்…
இந்தியாவை சேர்ந்த 500 தாய் மகள்கள் ஜோடியாக மேடையில் பிங்க் வண்ண ஆடை அணிந்து ரேம்ப் வாக் மற்றும் நடனம் ஆடி கவனம் ஈர்ப்பு வளைகுடா நாடான…
சம்பா பயிர் காப்பீடு நவம்பர் 31 வரை காலநீட்டிப்பு வழங்கிட வேண்டும் என தமிழக அரசுக்கு மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்… திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து…
“செய்தியாளர் ஜீவாசெந்தில் “ கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு…
மதிப்பு கூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, கடற்பாசி வளர்ப்பு மற்றும் மீன்வளம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது – கலெக்டர் இளம்பகவத் தகவல் தூத்துக்குடி.தமிழ்நாடு…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது ஏ ஐ டி யு சி உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் மாவட்ட ஏ ஐ டி யு…
திருச்சி இபி ரோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை வியாழக்கிழமை, 13 ஆம் தேதி, காலை 9:45 மணி முதல் மாலை 4…
பாப்பிரெட்டிப்பட்டி அருகே இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்திய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரத பதினெட்டாம் போர் நடந்ததாக கூறப்படும்…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மேயர் இளமதி ஜோதிபிரகாஷ்.திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 46-வது வார்டு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரிய நாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனையொட்டி கால பைரவருக்கு…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். முதல்வர் படிப்பகம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் துவக்கி வைத்தார். போட்டித் தேர்வுக்கு தயாராகும்…
கோவை ஸ்ரீ அன்னை ஜூவல்ஸ் அறிமுகபடுத்தி உள்ள புதிய திட்டத்திற்கு பெண்கள் இடையே வரவேற்பு பெண்களின் பாதுகாப்பிற்காக, அவசர காலங்களில் உதவும் ‘காவலன்’ செயலியை தமிழக காவல்…
வனத்துறை ஊழியர்களுக்கான விஷபூச்சிகளிட மிருந்துபாதுகாப்பு உடையை சாய்ராம் வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் செய்யது ஆசிக் , சஞ்சய்குமார், அஸ்வின் , திலீபன் ஆகிய மாணவர்கள்…
சோனாலிகா ஆரோக்கியம் திட்டத்தின் மூலம் 35 வளரிளம் பருவ பெண் குழந்தை களுக்கு சுகாதார விழிப்புணர்வு பயிற்சி மற்றும் சுகாதார பெட்டகம் வழங்கும் விழா எல்.கே.பி நகர்…
திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில் கிராம நிர்வாக உதவியாளர்கள் வீஏஓ பதவி உயர்வு பெற 10 ஆண்டுகளுக்கு பதில் 6 ஆண்டுகளாக குறைத்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூரில்…
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் திட்ட முகம் நடைபெற்று வருகிறது இதனைத் தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மஞ்சவாடி ஊராட்சியில்…
“ஜீவா செந்தில் செய்தியாளர் “ குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர் எஸ். டி. ஈடன் பள்ளியில் ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தையொட்டி அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத்திருவிழா நடைபெற்று வருகிறது. அதே…
கடலூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக் குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகரக் குழு தோழர் ஜெயராஜ் தலைமையில் மாநகர செயலாளர் தொடர் நாகராஜ், வட்டச்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தை சேர்ந்தவர் தில்லையம்மாள் (65) தனது மகள் மற்றும் இரண்டு பேர்த்திகளுடன் சேதம் அடைந்திருந்த குடிசை வீட்டில் வசித்து வந்தார்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் பாரத் வித்யாலயா பள்ளியில் எய்டு இந்தியா திட்டம் சார்பில் டெக்னாலஜியை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல் திறன்கள் பயிற்சி மற்றும் மனக்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகரில் உள்ள உழவர் சந்தை திடலில்”உழவர் சந்தை”துவக்கப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இன்று (12-11-2025) வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. தமிழக…
ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படத்தின் குழுவில் நடிகர் ரியோ ராஜ், நாயகி மாளவிகா மனோஜ், இயக்குநர்கள் கலையரசன் தங்கவேல், மற்றும் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் ஆகியோர் அடங்குவர். இந்த…
கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்கான ஹைப்பெக்(HIP EC) எனும் புதிய சிறப்பு சிகிச்சை மையம் துவக்கம் கோவையில் செயல்பட்டு வரும் ஜி.கே.என்.எம்.மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சையில்…
கடலூர் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்…
வால்பாறையில் சுற்றுலா மேம்பாட்டு குழுவினருடன் மாவட்ட சுற்றுலா அதிகாரி ஆய்வு மேற்கொண்டார் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மாவட்ட சுற்றுலா அதிகாரி…
பெரியகுளத்தில் ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு பயிற்சி தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு ஊராட்சியின்…
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டத்திற்குட்பட்ட பேரளி கிராமத்தில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகளை உருவாக்கிடும் வகையில் 5 ஏக்கர் பரப்பளவில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மாவட்ட…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்டக் கிளை சார்பில் 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு…