வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழும் தெருக்கூத்து கலையும் உரையரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழும் தெருக்கூத்து கலையும் என்ற தலைப்பில் உரையரங்கம் ஆசியன் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க…

தாராபுரம் தனியார் கல்லூரிகளில் 261 இலவச லேப்டாப் வழங்கிய அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தனியார் கல்லூரிகளில் 261 இலவச லேப்டாப் வழங்கிய அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிஷாப் தார்ப்பு கல்லூரி மகாராணி…

ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் முற்றுகை போராட்டம்

முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர்.செந்தில் குமார் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் முற்றுகை போராட்டம் முதுகுளத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழ்நாடு வைகை…

துணை மேயர் ஜெனிட்டா, அவரது கணவர் செல்வராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மனு.!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 46வது வார்டு பகுதியில் 2024ம்ஆண்டு குடிநீர் பைப் லைனிற்காக 247 வீட்டு பொதுமக்களிடம் ரூ.24000 வீதம் ரூ.59 லட்சத்து 28 ஆயிரம் பணம் பெற்று…

கோவையில் ‘ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச கண்காட்சி துவக்கம்

கோவையில் ‘ஜூபிலன்ட் தமிழ்நாடு சர்வதேச கண்காட்சி துவக்கம் மூன்று நாட்கள் நடைபெறும் இதில், ஜவுளி, உணவு, கட்டுமானம்,சுகாதாரம்,செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் என பல்வேறு துறையினர் பங்கேற்பு…

வனப்பகுதியில் காட்டு மாடு தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பதிற்க்கு இழப்பீடு வழங்கப்பட்டது

கன்னிவாடி வனச்சரக உட்பட்ட வனப்பகுதியில் காட்டு மாடு தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பதிற்க்கு இழப்பீடு வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட வன கோட்டம் கன்னிவாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட கடலூர்…

மருத்துவ அதிகாரிகளுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

கோமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையான கணக்கை பராமரிக்காத மருத்துவ அதிகாரிகளுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை… தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது…

பெரியகுளம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல் நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகள் சிரமமின்றி…

பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோயில் ஏழாம் திருநாள் சண்முகர் எதிர் சேவை சிறப்பாக கொண்டாடப்பட்டது

மாவட்டச் செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகனின் திருத்தலமாகும் இந்த கோயிலானது மலையின் மீது அமைந்துள்ளது…

வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 21 ஆம் ஆண்டு தைப்பூச விழா கொடியேற்றம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வரும் 31.01.2026 அன்று திருக்கல்யாணம் மற்றும் 01.02.2026…

வால்பாறையில் அரசு பேருந்து டிராக்டர் மீது மோதி விபத்து சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று காலை சுமார் 8:30 மணியளவில் TN 38 N 3442 என்ற பதிவு எண் கொண்ட அரசு பேருந்தை ஓட்டுனர் காளிதாஸ்…

கருப்பட்டி விலை குறைவால் உற்பத்தியாளர்கள் கவலை

கருப்பட்டி விலை குறைவால் உற்பத்தியாளர்கள் கவலை . ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, நரிப்பையூர் வேம்பார் மற்றும் பூப்பாண்டியபுரம் கன்னிராஜபுரம் போன்ற பகுதிகளில் பனைமரங்கள் அதிகம் உள்ளதால், பதநீர்…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் எச்.ஜ.வி.எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் எச்.ஜ.வி.எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் நிறுவனச் செயலாளர்…

ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரை பாராட்டிய அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கத்தினர்!

தமிழ்நாடு ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் பாராட்டு விழாவை திருச்சியில் நடத்தினர். திருச்சி…

இஸ்லாமியர்கள் வேறு, தான் வேறு என்று, ஒருபோதும் நினைத்தது கிடையாது!-மு.க. ஸ்டாலின்

கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-இன் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் கலந்துகொண்டு, கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்…

சிறப்புத் தீவிர திருத்தல் வாக்காளர் பட்டியல் கூட்டம்

சிறப்புத் தீவிர திருத்தல் வாக்காளர் பட்டியல் கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 28.01.2026 வாக்காளர் பட்டியல் பார்வையாளர் /சென்னை, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின்…

அதிமுக சார்பில் முப்பெரும் விழா -நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நகர அம்மா பேரவை, மற்றும் நகர எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மறைந்த முன்னாள்…

தாராபுரம் தாலுகா பீஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா பீஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள் தாராபுரத்தில் கிராம நிர்வாக…

மூன்று மாதங்களுக்கு முன்பு சிறுவனை கடித்த கீரிப்பிள்ளை- கீரிப்பிள்ளை போல் செய்கை செய்து மருத்துவமனையில் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் புது தெருவை சேர்த்த முத்து தேவி தம்பதியினரின் மகன் நவீன் வயது 7 இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு…

நிதித்துறைக்கு மதுரை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் பெ. சீனிவாசன் கோரிக்கை

நிதித்துறைக்கு மதுரை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிசெயலாளர் பெ. சீனிவாசன் கோரிக்கை…. மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்கள் இழந்துள்ள நிலையில், ஊதிய கட்டில்…

குபேர் திருமண மண்டபப் பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிக்க உத்தரவு – உப்பளம் தொகுதி M LA அனிபால் கென்னடி நேரில் ஆய்வு

புதுச்சேரி:உப்பளம் தொகுதிக்குள் உள்ள சுப்பையா சாலையில் அமைந்துள்ள குபேர் திருமண மண்டபம் ₹69,75,078 செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சுப்பராய பிள்ளை அறக்கட்டளை நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.…

கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்.. கரூரில் தென் திருப்பதி ஏழுமலையான் என அழைக்கப்படும் கரூர்…

திருவாரூர் அருகே கஞ்சா போதையில் பெட்ரோல் பங்க் சூறையாடிய இளைஞர்கள்

திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூர் அருகே மேப்பலம் பகுதியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் கடந்த நான்கு வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11:50…

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஒன்றிய அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கம்பம் சி.பி.யு. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இந்த போட்டிகளில்…

திருவாடானையில் தவெக உற்சாகக் கொண்டாட்டம்!

இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றி கழகத்திற்கு ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை…

விஜய்க்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது-எஸ் ஏ சந்திரசேகரன்

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் அவர்களின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் கலந்து…

குடியரசு தினத்தை முன்னிட்டுஅரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, அரியலூர் ஒன்றியத் திற்குட்பட்ட கோவிந்தபுரம், தாமரை குளம்,ஓட்ட கோவில் இராயம்புரம், பொட்டவெளி,பெரியநாகலூர்,ரெட்டிபாளையம்,விளாங்குடி , வாலாஜா நகரம்…

சாலை விதிகளை மதிப்போம் விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருச்சி சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சாலைவிதிகளை மதிப்போம் விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. சாலை பயனீட்டாளர்…

கோவையில் பிப்.18 முதல் 33-வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம்-நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ராகவா லாரண்ஸ் ஆகியோருக்கு அழைப்பு வழங்கப்படும்

கோவை, பரமபூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர குரு சர்வபௌமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 33வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் கோவையில் பிப்.18 முதல் பிப்.24, 2026 வரை நடைபெறுகிறது.…

மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் விழா-பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலயம் தென்னகத்து தெட்சிண துவாரகை என்றும், குலோத்துங்க சோழனின் விண்ணகரம் எனவும் போற்றப்படும் புராதன சிறப்புமிக்க ஆலயமாக விளங்குகிறது. 23…

தாராபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மிதிவண்டிகள் வழங்கும் விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் 339 மிதிவண்டிகளை அமைச்சர் கயல்விழி வழங்கினார். திருப்பூர்…

சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடாதது எனது விருப்பம்-சரத்குமார்

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை…

கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி 93 வது ஆண்டு விழா

கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி 93 வதுஆண்டுவிழா இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஹமீதியா தொடக்கப்பள்ளியில் 93 ஆம் ஆண்டு…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாகி இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் ஓசூர் மாநகர துணை தலைவர் வெங்கடேஷ் அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி ஜனவரி 28 அன்று…

பழனி செட்டிபட்டி பேரூராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட கட்டணமில்லா குடிநீர் நிலையத்தை திறந்து வைத்த தேனி எம்பி

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி முதல் நிலை பேரூராட்சியில் பழனி செட்டிபட்டி பேரூராட்சியின் கட்டணமில்லா ஆர்.ஓ. குடிநீர் விநியோக நிலையத்தினை தேனி வடக்கு மாவட்ட…

திமுக கூட்டணிக்குள்ளே குழப்பங்கள் இருக்கின்றன-நயினார் நாகேந்திரன் பேட்டி

திமுக கூட்டணிக்குள்ளே குழப்பங்கள் இருக்கின்றன – ஒரு மாதத்திற்கு முன் எங்களை கேலியும் கிண்டலும் பண்ணியவர்கள் இப்போது அவர்களுக்குள் குழம்பிக் கொண்டிருக்கின்றனர் என திருவாரூரில் பாஜக மாநில…

பழனி கோவிலுக்கு சென்ற பக்தர்கள்- வேன் கவிழ்ந்து விபத்து- 13 பேர் காயம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பழனி கோவிலுக்கு பக்தர்கள் சென்ற 407 வேன் ஸ்டேரிங் துண்டித்ததால் கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற…

வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வுவிழா

வனஉயிரின பாதுகாப்பு விழிப்புணர்வுவிழா ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் மாவட்ட வனத்துறை யின் மூலம் வனமும் வனஉயிரினங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிறைவு விழாவில் தமிழக வனம் மற்றும்…

செங்கோட்டை அருகே 65 வயது பாட்டியை அடித்துக் கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தை சேர்ந்த முகம்மது யூசுப் என்பவரது மனைவி மும்தாஜ் (வயது 65) இவர் தனது மகள் வழி…

தூத்துக்குடி கடலில் முழ்கி உயிரிழந்த 3 போ் குடும்பத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவித்தொகை வழங்கினாா்.

இந்நிலையில் குடியரசு தினத்தை யொட்டி பள்ளி விடுமுறை என்பதால், இவர்களுடன் சேர்த்து மொத்தம் 9 பேர் வீட்டில் கபடி விளையாடச் செல்வதாக கூறிவிட்டு, தாளமுத்து நகர், சிலுவைபட்டி…

மின்னொளியில் மின்னும் மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில்

மின்னொளியில் மின்னும் மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவில் உலக பிரசித்தி பெற்றது. கேரள மாநிலத்தில் உள்ள…

அறங்காவலர்கள் அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

அறங்காவலர்கள் அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் தூத்துக்குடி பாகம்பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலுள்ளது இந்த திருக்கோவிலுக்கு அறங்காவலர் குழு…

உப்பளம் தொகுதியில் வீடு கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கல் – அனிபால் கென்னடி எம்.எல்.ஏ முன்னெடுப்பு

உப்பளம் தொகுதியில் வீடு கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கல் – அனிபால் கென்னடி எம்.எல்.ஏ முன்னெடுப்பு புதுச்சேரி, உப்பளம் தொகுதிக்குட்பட்ட நிக்கோல் துரியோ குடியிருப்பு, துப்ராயப்பேட்டை பகுதியில்…

வாரம் 5 நாட்கள் வேலை முறை ஒப்பந்தத்தை நடைமுற படுத்த கோரி ஒரு நாள் வேலை நிறுத்தம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு தஞ்சை…

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக 50 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டுமனை பட்டா வழங்க…

அல்ஹாஜி பழனி பாபா புதைக்க பட வில்லை விதைக்க பட்டு இருக்கிறார் – காயல் அப்பாஸ் !

அல்ஹாஜி பழனி பாபா புதைக்க பட வில்லை விதைக்க பட்டு இருக்கிறார் – காயல் அப்பாஸ் ! இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில…

வன்னியர் மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு வன்னியர் மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் கரூரில் வன்னியர் மக்கள் கட்சியின் கரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக கூட்டம் கரூரை…

புதுப்பட்டி பேரூராட்சியில் குடியரசு தின விழா

கம்பம் அருகே கம்பம் புதுப்பட்டி பேரூராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நம் இந்திய…

அச்சிறுப்பக்கத்தில் தை கிருத்திகை முன்னிட்டு ஆறுமுக பெருமானுக்கு 108 பால்குடம் அபிஷேகம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பக்கத்தில் தை கிருத்திகை முன்னிட்டு ஆறுமுக பெருமானுக்கு 108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது.அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா ஆறுமுகப்பெருமான் 60…

தாராபுரம் அருகே வெறி நாய் கடித்ததில் 5-ஆடுகள் உயிரிழப்பு-15-ஆடுகள் படுகாயம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே வெறி நாய் கடித்ததில் 5-ஆடுகள் உயிரிழப்பு-15-ஆடுகள் படுகாயம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த ரெட்டாரவலசு பனங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்த மகுடபதி…

நாகப்பட்டிணம் மாவட்டம் காடம்பாடியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு. மற்றும் அகில இந்திய மனித உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக “நுகர்வோர் பாதுகாவலர்” டாக்டர் செ. பால்…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் திமுகவினர் மலர் தூவி மரியாதை

திருவாரூர் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார்…

புழல் சரக புதிய காவல் உதவி ஆணையாளராகசிபுகுமார் பதவியேற்பு

செங்குன்றம் செய்தியாளர் சென்னையில் பல காவல் நிலையங்களில் உதவி ஆணையாளர்கள் மாற்றப்பட்டதை தொடர்ந்து , புழல் சரக உதவி ஆணையாளர் சத்யன் கோயம்பேடு காவல் சரகத்திற்கு மாற்றலாகி…

முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி

ஈரோடு ஈ.கே. எம்.அப்துல் கனி மதரசா இஸ்லாமியர் பள்ளியில் கடந்த 2004-2005 ஆண்டு படித்து வெளிவந்த முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. இது…

திருவாரூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் வாரத்தில் 5 நாள் வேலை கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 8…

செட்டி பட்டி பேரூராட்சியில் குடியரசு தின விழா

தேனி அருகே பழனி செட்டி பட்டி பேரூராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நம் இந்திய…

திருவெற்றியூர் விம்கோ நகர் புறநகர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் நடைமேடையில் இன்று முதல் நின்று செல்லும்

விம்கோ நகர் புறநகர் ரயில் நிலையத்தில் அதிவிரைவு ரயில் நடைமேடையில் பயணிகள் வசதிக்காக நின்றதை வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிய பாஜகவினர் திருவெற்றியூர் விம்கோ நகர்…

சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3 ன் மக்களின் பொதுநல குறைகள் மற்றும் சிறந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்த அதிகாரிகள் மேலும் சிறந்த சுற்றுலா தலமாக…

ஒரு மணிநேரத்தில் அதிக சூரிய நமஸ்காரங்கள் செய்து சோழன் உலக சாதனை

ஒரு மணிநேரத்தில் அதிக சூரிய நமஸ்காரங்கள் செய்து சோழன் உலக சாதனை இருக்கும் உடல்நலத்தை சீர்குலைக்காமல் வாழ்வது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தும்…

ராமகிருஷ்ண நல்லமை பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ராமகிருஷ்ண நல்லமை பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா கொண்டாட்டம். திரு ராமகிருஷ்ண நல்லமை பாலிடெக்னிக் கல்லூரி, தாராபுரத்தில் 1997–2000 கல்வியாண்டு படித்த…

தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

தேனி அருகே கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு…

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சங்கரண்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று கிராம சபை கூட்டம் துணை பி டி ஓ கதிர்வேல்…

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 77வது குடியரசு தின விழா

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 77வது குடியரசு தின விழா தேசிய கொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் ஆர். எஸ்.வாசன்…

பெரம்பலூர் கலெக்டருக்கு விருந்து வழங்கிய ஆளுநர் ஆர் என் ரவி

பெரம்பலூர்.ஜன.26. சென்னை ராஜ்பவனில் இன்று (26.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர்களின் நலனை காத்திடும் வகையில் கொடிநாள் நிதி திரட்டுவதில் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்த…

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் குடியரசு தின விழா

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சி அலுவலகத்தில் நம் இந்திய திருநாட்டின் 77…

மதுரை நியூமில் காலனி குடியிருப்போர்-வீட்டு உரிமையாளர் நல சங்கம் சார்பில் 77வது குடியரசு தினவிழா

மதுரை புது ஜெயில் ரோடு நியூமில் காலனியில் குடியிருப்போர் மற்றும் வீட்டு உரிமையாளர் நல சங்கம் சார்பில் நடந்த 77வது குடியரசு தினவிழாவில் 1 ம்பகுதி சி.பி.ஐ.எம்.…

மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலய குடமுழுக்கு விழா- யாகசாலை பூஜை தொடக்கம்

தமிழகத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த வைணவ தலங்களில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால சுவாமி கோயிலும் ஒன்றாகும். குலோத்துங்க சோழனின் விண்ணகரம் எனவும், தென்னகத்து…

உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்க்கு ஆளுநர் விருது!

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி செய்து வருபவ்ர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்,…

இன்றைய இளைஞர்கள் தேசப்பற்று மிக்கவர்களாக இருக்க வேண்டும்: கலைமாமணி முனைவர் வி.முத்து வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.‌ இந்த விழாவில் கல்லூரி நிறுவனர்…

கொழுமங்குழி கிராம ஊராட்சியில் கிராமசபை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் கிராம ஊராட்சி ஒன்றியம் கொழுமங்குழி கிராம ஊராட்சியில் கிராமசபை: பங்கேற்பு குறைவால் மறுதேதி கோரி வாக்குவாதம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட…

அமமுக சார்பில் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

நல்லூர் ஒன்றியத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

வேப்பூர் ஜன-26 கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்தில் 77 வது குடியரசு தின விழாவையொட்டி64 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடை பெற்றது வேப்பூர் வட்டம்நல்லூர் ஊராட்சியில்…

தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு விருது பெற்ற சமூக நல அலுவலர்

குடியரசு தின விழா முன்னிட்டு தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலராகப் பணியாற்றி வருபவர் ஆர்.டி..லதா அவர்கள்.மாவட்ட வளர்ச்சியில் அவரது பங்களிப்பு, ஈடுபாடு மற்றும் செயல் திறனைப்…

முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூஷனில் 77 – வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

ஜனவரி 26 நாமக்கல். ராசிபுரம். முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூஷனில் 77 – வது குடியரசு தினவிழா கொண்டாட்டம் இராசிபுரம் – வநேத்ரா முத்தாயம்மாள் கல்விக் குழுமத்தின் முத்தாயம்மாள் கலை…

நெமிலி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 77 வதுகுடியரசு தினவிழா

ராணிப்பேட்டை ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி- சானபுரம் விவேகரனந்தா மெட்ரிக் மேல்நிலைப் பன்ளியில் இந்திய திருநாட்டின் 77வது குடியரசு தினவிழா மிகவும் சிறம்பான முறையில் நடைமயற்றது. குடியரசு தினவிழா…

தூத்துக்குடி குடியரசுதின விழா

தூத்துக்குடி குடியரசுதின விழாவில் கலெக்டா் இளம்பகவத் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி இந்தியா 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆங்கிலேய அரசின் இந்திய அரசமைப்பு சட்டத்தை…

பரணி பார்க் கல்வி நிறுவனங்களில் 77-வது குடியரசு தினக் கொண்டாட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு 77 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்..கரூர் மாவட்டம் சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பரணி பார்க் கல்வி நிறுவனங்களில் 77-வது குடியரசு…

ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு…

மதுராந்தகம் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி ஊராட்சி செயலர் பலி.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் ஊராட்சி செயலராக அதே பகுதியை சேர்ந்த தசரதன் (45) என்பவர் பணியாற்றி வருகிறார் அவர் தனது…

திருவாரூரில் திடீர் கனமழை – சாலைகளில் மழைநீர் தேங்கியால் வாகன ஓட்டிகள் அவதி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் குளிர் வாட்டி வந்த நிலையில் நேற்று முதல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில்…

கீழப்பழுவூர் மொழிப்போர் தியாகி சின்னசாமி சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் மொழிப்போர் தியாகி சின்னசாமி சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது…

வலங்கைமான் பகுதியில் மாரத்தான் போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்ட மாணவ மாணவிகள்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் நீலத்தி விளையாட்டு கழகம் மற்றும் ஆர் ஆர் பள்ளி இணைந்து போதை விழிப்புணர்வு மற்றும் ஜங்க் ஃபுட்டுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக…

மதுரை எம்.ஜி.ஆர் பஸ் நிலைய சீரமைப்புப் பணி- இரண்டு பிளாட்பாரங்கள் பழுதுபார்க்கும் பணி துவங்கியது

மதுரை மாட்டுத்தாவணி யில் உள்ள எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்தின் 7வது மற்றும் 8 வது நடைமேடைகளில் சீரமைப்புப் பணி கள் நடைபெற்று வருகின்றன. இடிக்கும் பகுதியிலிருந்து பயணிகளை…

முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் மேல்நிலைப பள்ளியில் 32வது ஆண்டு விழா

முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் மேல்நிலைப பள்ளியில் 32வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் சேர்மன் கே.காந்திராஜன் தலைமை வகித்தார் தாளாளர் வக்கீல் எஸ்.சந்திரசேகரன் முன்னிலை…

சீர்காழியில் மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க பொதுக்கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க பொதுக்கூட்டம் நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மொழிப்போர்…

இந்திய 77 வது குடியரசு தின விழா முன்னிட்டு சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவரும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன்…

கீழக்கரை குடியரசு தின விழா

கீழக்கரை குடியரசு தின விழா கீழக்கரை அஹ்மது தெரு ASWAN 1932 ஆம் கட்டப்பட்ட முகைதீன் தைக்காவில்குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றினார் 14வது வார்டு…

கேத்துரெட்டிபட்டி ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கேத்துரெட்டிபட்டி ஊராட்சியில்குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றதுஇதில் கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி அலுவலர்கள் சமூக ஆர்வலர்கள்கிராம பஞ்சாயத்து…

திருவொற்றியூர் மண்டலத்தில் குடியரசு தின விழா

திருவொற்றியூர் மண்டலத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் உதவி ஆணையர் பத்மநாபன் முன்னிலையில் மண்டல குழு தலைவர் திமு தனியரசு தேசிய கொடியை பறக்க விட்டார் நிகழ்ச்சியில்…

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமபந்தி விருந்து

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் சமபந்தி விருந்து நடத்தப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 77 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு அந்த துறையின் சார்பில் வல்லக்கோட்டை…

வீனஸ் கல்வி நிறுவனம் சார்பில் முப்பெரும் விழா

கும்பகோணம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்வி மையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த கட்டணத்தில் கல்வியை வழங்கி வருகிறது இந்த நிறுவனமானது கடந்த 30 ஆண்டுகளாக…

பெரியகுளம் அருகே கீழ் வடகரை ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

பெரியகுளம் அருகே கீழ் வடகரை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழவடகரை ஊராட்சியில் குடியரசு தினத்தை…

மதுரை அரசு பள்ளியில் 77 வது குடியரசு தின விழா

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வரிச்சியூர் அரசு ஆரம்ப பள்ளியில் 77 வது குடியரசு தின விழாசிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவில் தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கி…

பண்ருட்டி அரசு ஆண்கள்/பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி-பெற உறுதிமொழி ஏற்றார் தலைமை ஆசிரியர்

C K RAJANCuddalore District Reporter9488471235.. கல்வி ஆண்டில் பண்ருட்டி அரசு ஆண்கள்/பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி பெற உறுதிமொழி ஏற்றார் தலைமை ஆசிரியர்.. கடலூர் மாவட்டம்…

கோவை மாநகராட்சி ​மாநகராட்சிப் பள்ளிகளில் குடியரசு தின விழா

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தேசியக் கொடியேற்று விழா மற்றும் பரிசளிப்பு விழா இன்று…

நாமக்கல் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

நாமக்கல் ஜனவரி 26. நாமக்கல் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட விளையாட்டு மைதானத்தில்,…

மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழா- திருவாரூர் முழுவதும் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழா காரணமாக திருவாரூர் முழுவதும் புதன்கிழமை உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் அலுவலகத்தில் 77-வது குடியரசு தின விழா

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் அலுவலகத்தில் 77-வது குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு அசோசியேஷன் தலைவர்…

திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பிக்கு விருது

குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பாக செயல்பட்ட 21 காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன், தனது சிறப்பான…

நெடும்புலி கிராமத்தில் 25  லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் வெங்கடேசன் நெடும்புலி கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு ராணிப்பேட்டை மாவட்டம் நெடும்புலி மற்றும் புதுப்பேட்டை கிராமத்தில் குடிநீர்…