Author: admin

திருவொற்றியூரில் புதிய நீதிமன்றம் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க வலியுறுத்தி கே பி சங்கர் எம்எல்ஏ தலைமையில் திருவொற்றியூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தமிழக நிதி அமைச்சர்…

கோவை காளப்பட்டி பகுதியில் திமுக வர்த்தகர் அணி கூட்டம்

கோவை காளப்பட்டி பகுதியில் திமுக வர்த்தகர் அணி கூட்டம் நடைபெற்றது.கோவை மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மாரிச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற இதில் மாநில–மாவட்ட நிர்வாகிகள் பலர்…

தாராபுரத்தில் இலவச வீட்டு மனை பட்டா கோரி அரசாணை ஆவணங்களை ஒப்படைத்து தார்ணா!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பெரும் பரபரப்பு – 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் இலவச வீட்டு மனை பட்டா கோரி அரசாணை ஆவணங்களை ஒப்படைத்து…

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கான தனியாக அலுவலகம்

தர்மபுரி மாவட்டத்திற்கு புதி தாக கூடுதல்மாவட்ட ஆட்சியர் அலுவல கம் திறக்கப்பட்டுள்ளது, அதில் செய்தி மக் கள்செய்திதொடர்புஅலுவலர்அலுவலகம் எதிரில் உள்ள பகுதியில் கண்ணாடி அறை கள் கொண்டு…

காளிப்பட்டி ஊராட்சியில் வாக்காளர் சிறப்பு திருத்தம் முகாம்

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் காளிப்பட்டி ஊராட்சியில் வாக்காளர் சிறப்பு திருத்தம் முகாம் காளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பாகம்…

தாராபுரம் அருகே டாட்டா ஏஸ் வாகனம் சலூன் கடைக்குள் புகுந்து விபத்து

தாராபுரம் செய்தியாளர்பிரபு செல்:9715328420 தாராபுரம் அருகே டாட்டா ஏஸ் வாகனம் சலூன் கடைக்குள் புகுந்து நடந்த விபத்தில் ஒருவர் படுகாயம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை! திருப்பூர்…

குரூப்-4 தேர்வு காலிப்பணியிடத்தை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் அமைச்சரிடம் தேர்வர்கள் மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குரூப்-4 தேர்வு காலிப்பணியிடத்தை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்அமைச்சரிடம் தேர்வர்கள் மனு. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் டி.என்.பி.எம்.சி. குரூப்-4 தேர்வு எழுதும் பல்வேறு…

தாராபுரம் அருகே கார் மோதி பெண் பலி

திருப்பூர் மாவட்டம்தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி அவருடைய மனைவி குப்பாத்தாள் இவரது கணவர் துரைசாமி ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் தனது 2…

கமுதியில் புதிய நகர பேருந்து இயக்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம், போக்குவரத்துக் கழகம் கமுதி கிளையின்கீழ் கமுதி பேருந்து நிலையத்திலிருந்து பாப்பாங்குளம், அரிசிக்குழுதான், செந்தனேந்தல், சீமனேந்தல், குண்டுகுளம், வண்ணாங்குளம், வேப்பங்குளம், பம்மனேந்தல், முஷ்டக்குறிச்சி, முதல்நாடு, கீழ்குடி…

திடீர் சாலை மறியல் எம்எல்ஏ வரவில்லை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை

திடீர் சாலை மறியல் எம்எல்ஏ வரவில்லை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டு இந்த வார்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும் அந்தப்…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 231 . கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள்…

பல தலைமுறைகள் கடந்தும் மயானத்திற்கு வழியில்லாமல் விளைநிலங்கள் வழியே இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்லும் அவலம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ஆலாலசுந்தரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருஞானசம்பந்தம் கிராமத்தில் பல தலைமுறைகள் கடந்தும் மயானத்திற்கு வழியில்லாமல் விளைநிலங்கள் வழியே இறந்தவரின் சடலத்தை…

கேட்பாரற்று கிடந்த பணத்தை உரிய நபரிடம் ஒப்படைக்க கோரி போலீசாரிடம் ஒப்படைத்த பத்திரிகையாளர்கள்

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் ல் பணம் எடுக்கச் சென்ற வங்கி பயனாளர் ஒருவர் ரூபாய் 3000 /…

கோவில்பட்டியில் 7வது ஆண்டு தென் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டி

கோவில்பட்டியில் 7வது ஆண்டு தென் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டி நடைபெற்றது. கோவில்பட்டி கோவில்பட்டியில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் நடத்திய…

பெரியபாளையம் அருகே ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிட அறை கட்டுவதற்கு பூமி பூஜை

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சி அத்திகுளம் பகுதியில் உள்ள அரசின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் சுமார் 1300…

தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை! கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு

தென்குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்மாநில மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி பகுதிகளில் பெய்து…

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் கோரிக்கை

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரில் கட்டப்பட்டுள்ள மூன்று மாடி மருத்துவமனை கட்டிடத்தை நோயாளர்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர்…

பாப்பிரெட்டிப்பட்டி திமுக பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 13 திமுக உறுப்பினர்களும், விசிக மற்றும் காங்கிரஸ்…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் வெண்ணைமலை கோயில் நில பிரச்சனை காரணமாக கோயில் முன்பு அப்பகுதி பெண்கள் ஒன்று கூடி வெண்ணைமலை முருகனுக்கு பொங்கல் வைத்து…

பா.ஜ.க தேர்தல் ஆலோசனை கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பா.ஜ.க தேர்தல் ஆலோசனை கூட்டம்.. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்தின் நிர்வாகிகள்,சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் முதற்கட்ட…

கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப.தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,பொதுமக்களிடமிருந்து பெறப்படும்…

பெயர் விலாசம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

பெயர் விலாசம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி இபி ரோடு பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க…

மதுரையில் ஆதித்தமிழர் பேரவையின் தென் மண்டல ஆலோசனை கூட்டம்

மதுரையில் ஆதித்தமிழர் பேரவையின் தென் மண்டல ஆலோசனை கூட்டம். மதுரையில் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் தலைமையில்தென் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மாநில நிர்வாகிகள்செல்வகுமார்ஜோதி விடுதலை சேகரன்…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கடலூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.34,500 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

நாமக்கல்.நவம்பர் 24 பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உண்டான M SPயை நடைமுறைக்கு கொண்டு வாருங்கள் பீகாரை போல 2026 சட்டமன்றத்…

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கோரிக்கை…

தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோவில் நாச்சியார் விளக்கு சிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாமக்கல் . தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோவில் நாச்சியார் விளக்கு சிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் பரம்பரை அறங்காவல்…

தென்காசி அருகே கோர விபத்து இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் ஆறு பேர் பலி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தென்காசி மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி தென்காசி அருகே உள்ள கடையநல்லூர் அடுத்துள்ள இடைகால் அருகே இன்று காலை 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர்…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 கோடி போதைப்பொருள் & 2477 ஆமை பறிமுதல்

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான தங்கம் மற்றும் தடை செய்யப்பட்ட உயிரினங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிக அளவில்…

கோயம்புத்தூரில் ‘ஹோம் ஜோன் ’ புதிய பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு

கோயம்புத்தூரின் முன்னணி பார்னிச்சர் விற்பனை நிறுவனமான ஹோம் ஜோன், ஒண்டிப்புதூரில் தனது புதிய 15,000 சதுர அடி பரப்பளவிலான பிரம்மாண்ட ஷோரூமினை திறந்தது. நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக…

இருக்கூர் கிராமத்தில் அல்லாள இளையநாயகர் வம்சாவளி மன்னருக்கு பட்டம் சூட்டும் விழா

நாமக்கல்.பரமத்திவேலூர், நவ:24நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே இருக்கூர் கிராமம் வேட்டுவக் கவுண்டர் வழித்தோன்றல் இடும்பை அல்லாள இளைய நாயக்கர் மூல குல வேட்டுவ கவுண்டர்…

சீர்காழி மாணவர்கள் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி மாணவர்கள் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பு.. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலம் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகின்ற குழு…

பெரியபாளையம் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி- எஸ். ரோஸ் பொன்னையா ஆய்வு

பெரியபாளையம் அருகே ஆரணியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை எஸ். ரோஸ் பொன்னையா ஆய்வு செய்தார். திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணி…

கோவையில் நவீன சுரபி பில்டு மார்ட் லக்ஸ் ஸ்டுடியோ

வீடு கட்டுபவர்கள் டைல்ஸ்களை எளிதாக தேர்வு வகையில் கோவையில் நவீன சுரபி பில்டு மார்ட் லக்ஸ் ஸ்டுடியோ நூற்றுக்கும் மேற்பட்ட டைல்ஸ்,கிரானைட் டிசைன்களுடன் கொண்ட பிரம்மாண்ட ஷோரூம்…

அதிமுக முன்னாள் மத்திய கூட்டமைப்பு தலைவர் சுதாகர் SIR ஆய்வு 2026 சிறப்பு வாக்காளர் திருத்தத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி 39 வது வார்டு சிஎம் மேல்நிலைப்பள்ளியில்…

எஸ்ஐஆர் பணியில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்-அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழக முதல்வா் ஸ்டாலின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் எஸ்ஐஆர் பணியில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக…

எஸ்.வி.ஜி.வி பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக அணியில் பங்கேற்ற எஸ்.வி. ஜி.வி பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேசிய…

மன்னார்குடி அருகே புதுமனை புகு விழாவிற்கு  பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்துஇளைஞர்  உயிரிழப்பு

மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகநாதன் அவரது மகன் சபரிநாதன் (22) இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் பந்தல் காண்ட்ராக்டரிடம்…

வலங்கைமான் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் மாதந்திர பூஜை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் மாதந்தோறும் மாதந்திர பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மாலை சிறப்பு…

கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை கழிவுகளால் சாக்கடையாக மாறிய தாமரை ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மக்களின் நீராதாரமான தாமரை ஏரியில் சிப்காட் கழிவுகள் விடப்பட்டு சாக்கடையாக மாறிய ஏரியில் எண்ணெய் படலங்கள் ஏற்பட்டு, அந்த பகுதி மக்கள் பாதிப்புக்கு…

அரசு ஊழியர் சங்க புதிய கட்டிடம் திறப்பு விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு அரசு ஊழியர் சங்க புதிய கட்டிடம் திறப்பு விழா.. கரூரில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட துயரங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் தான் அரசு…

கும்மிடிப்பூண்டியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி கழிவு நீர் லாரி உரிமையாளர்கள், சென்னை கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் கழிவு நீர் லாரிகளின் டயர்களில் காற்றை…

திருவாரூர் கூட்டுறவு நகர் பகுதியில் சாலையில் குளம்போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கூட்டுறவு நகர் குடியிருப்பு பகுதி இருந்துவருகிறது. இதில் சுமார் 2000 -த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இத்தகைய கூட்டுறவு…

குற்றாலம் பகுதியில் பலத்த மழை அனைத்து அருவிகளில் வெள்ளம் – மாவட்ட நிர்வாகம் குளிக்க தடை

குற்றாலம் பகுதியில் பலத்த மழை அனைத்து அருவிகளில் வெள்ளம் – மாவட்ட நிர்வாகம் குளிக்க தடை தென்காசி மாவட்ட செய்தியாளர் முஹம்மது இப்ராஹிம்தென்காசி, தென்காசி மாவட்டம் குற்றாலம்…

அறிவியலும்-சமுதாயமும் கருத்தரங்கம்

அறிவியலும் – சமுதாயமும், கருத்தரங்கம் மாவட்ட செய்தியாளர் முஹம்மது இப்ராகிம் செங்கோட்டை -மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள தமிழ்க்குமரன் தோட்டத்தில் வைத்து எதிர்கால சமூகம் ஓர் அறிவார்ந்த…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸை கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கரூர் கொங்கு பிரேம்நாத் நேரில் சந்தித்து கரூர்…

மரகுரு கல்லூரியில் பவானி ஜமுக்காளம் புத்தகம் வெளியீடு!

குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் மமுன்னிலையில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் வெளியிட்டார் கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் ‘என்றென்றும் ஜமுக்காளம்’ எனும் நிகழ்ச்சி…

தேசிய அளவில் தமிழக மாணவர்கள் சாதித்து வருகின்றனர்-தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி பேச்சு

கோவையில் ஷிட்டோ-ரியூ கராத்தே தோ இந்தியா அமைப்பின் மாநில அளவிலான கராத்தே போட்டி சுங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.. அமைப்பின் தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும்…

அரூரில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

அரூரில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர். தருமபுரி மாவட்டம் அரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி அதிமுக நகர கழக…

மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு 76 லட்ச ரூபாய் மதிப்பில் 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் ரோட்டரி சங்கம் வழங்கல்

மன்னார்குடி, நவ.23 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அரசு…

15 லட்சம் மதிப்புள்ள பீடி இலை பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் கடற்கரை பகுதியில் இருந்து தொடர்ந்து பல்வேறு பொருட்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது மேலும் போதை பொருட்களும் கடத்தப்பட்டு தொடர் கதையாகவே இருந்து வருகிறது…

ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் 100 வது பிறந்த நாள் விழா- 5000 பயாணிகளுக்கு உணவு மற்றும் கம்பளி அன்பளிப்பு

கொடைக்கானல்ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் 100 வது பிறந்த நாள் விழா 5000 பயாணிகளுக்கு உணவு மற்றும் கம்பளி அன்பளிப்பு. ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது பிறந்த…

சீர்காழி நகராட்சி பாலசுப்ரமணியன் நகரில் 20 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாத அவலம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நகராட்சி பாலசுப்ரமணியன் நகரில் 20 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாத அவலம். சேரும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட…

தேனி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

தேனி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிய மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் அரசு…

பாரதிய ஜனதா கட்சி G.K நாகராஜ் விவசாய அணி மாநில தலைவர் சந்தித்த நிர்வாகிகள்

செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பாரதிய ஜனதா கட்சி G.K நாகராஜ் விவசாய அணி மாநில தலைவர் சந்தித்த நிர்வாகிகள். பாஜக விவசாய அணியின் மாநில தலைவர் G.K.நாகராஜ் அவர்களை…

நீடாமங்கலம் அருகே கனமழையினால் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இருவர் காயம்

நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மேலாளவந்தசேரி கிராமத்தில சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளார்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய…

தாராபுரத்தில் முரசொலி மாறன் 23ஆம் ஆண்டு நினைவு நாள்-திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் தலைமையில் மரியாதை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் முரசொலி மாறன் 23ஆம் ஆண்டு நினைவு நாள்; திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் தலைமையில் மரியாதை. திருப்பூர் மாவட்டம்…

தமிழ்நாடு ரோலர் பால் சங்கம், பள்ளி மாணவர்கள் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளியின்…

திருவாரூர் கூட்டுறவு நகர் பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி

திருவாரூர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கூட்டுறவு நகர் குடியிருப்பு பகுதி இருந்துவருகிறது. இதில் சுமார் 2000 -த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இத்தகைய கூட்டுறவு…

கோவை ஓவிய சந்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோயம்புத்தூர் விழா 18 வது பதிப்பு நவம்பர் 14 ஆம் தேதி முதல் அனைவருக்குமான நிகழ்வுகளுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு முதல்…

அதிகனமழை பெய்தாலும் மாநகராட்சி நிா்வாகம் எதிர்கொள்ள தயாராக உள்ளது-மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

அதிகனமழை பெய்தாலும் மாநகராட்சி நிா்வாகம் எதிர்கொள்ள தயாராக உள்ளது. மேயர் ஜெகன் பொியசாமி தகவல் தூத்துக்குடி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் புதிதாக உருவாகியுள்ள…

தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல் வெளியீட்டு விழா

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல்வெளியீடு , கதை,கவிதை உரைவீச்சு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது. திருச்சி…

திருவாரூரில் அரசு மாவட்ட மருத்து கிடங்கினை சுற்றி மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்துள்ள அவலம்

திருவாரூர், திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து மாத்திரைகள் சேமித்து வைக்கப்படும் மாவட்ட…

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி மாதர் சங்கத்தினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்கா, வெங்கடசமுத்திரம் 4 ரோடு அருகே இயங்கி வரும் அரசு மதுபான கடையை அகற்ற கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும்…

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருக்குடை ஊர்வலம்

செங்கல்பட்டு மாவட்டம் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருக்குடை ஊர்வலம் அச்சிறுப்பாக்கம் பஜார் பகுதியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு…

கோவில் வெண்ணியில் குழந்தை நேயப்பள்ளி புதிய வகுப்பறை கட்டிடம்- அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா திறந்து வைத்தார்

நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் கோவில்வெண்ணி ஊராட்சியில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு…

குடவாசல் அருகே இரண்டு பொது விநியோக கட்டிடங்கள்- நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்தார்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குடவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்னியூர்,மணியாங்குடி, செம்மங்குடி, சருக்கை,…

வலங்கைமான் வட்டார வள மையத்தில் அறிவியல் சிந்தனையை வளர்க்கும் நோக்கில் வானவில் மன்ற கலைத் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வள மையத்தில் வலங்கைமான் ஒன்றியத்தில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஒன்றிய அளவிலான வானவில் மன்ற…

ஓசூரில் பிரபலமான டிஎம்எஸ் மீன் அங்காடி திறப்பு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உலக மீனவர் தினம் நவம்பர் 21 அன்று ஓசூரைச் சார்ந்த மீனவ நலச்சங்கத்தை சார்ந்தவர்களால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஓசூர் மாநகர…

ஓசூர் பகுதியில் வேகம் எடுக்கும் இறுதி கட்ட எஸ்ஐஆர் பணிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் படிவங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு தற்பொழுது நிறைவு பெறும் கட்டத்தில் உள்ளது, அந்த வகையில் ஓசூர்…

முகவர்கள் பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு பகுதி, மேற்கு பகுதி,ஆகிய பகுதிகளில் உள்ள 20 பாகங்கங்களை உள்ளடக்கிய கிளைக் கழக நிர்வாகிகள் ,…

தாராபுரம் நகராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மரணம் அரசியல், சமூக தலைவர்கள் அஞ்சலி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் நகராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மரணம்அரசியல், சமூக தலைவர்கள் அஞ்சலி – மாநில காங்கிரஸ் தலைவர் இரங்கல் செய்தி திருப்பூர் மாவட்டம்…

வால்பாறை கேர்- டி அறக்கட்டளை சார்பாக தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கேர்- டி அறக்கட்டளை பயிற்சி மையத்தில் வளரிளம் பெண்களுக்கான தையல் பயிற்சியில் சுமார் 25 பெண்கள் சுமார் 8 மாத காலம்…

77 வது ஆண்டு என். சி.சி. உதயமான நாள்-தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடுதல்

திருவாரூர் வடபாதிமங்கலம் சோமசுந்தரம் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை என்.சி.சி. கப்பற்படை பிரிவு மாணவர்கள் தன் தாய் பெயரில்…

சின்னமனூர் நகராட்சியில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அமைச்சர் ஆய்வு

சின்னமனூர் நகராட்சியில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அமைச்சர் ஆய்வு தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வாக்காளர் பட்டியல் சிறப்பு…

அதிமுக ஆட்சி வரும் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு- முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பேட்டி

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.கரூர் வெண்ணைமலை கோயில் இனாம் நில பிரச்சனை உள்ளது. அறநிலையத்துறை இதுவரை 7…

கழக முன்னோடிகளை போற்றி அவர்களுக்கு மரியாதை

காஞ்சிபுரம் மாநகரில் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் ஏற்பாட்டின் பேரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தமிழ்ச்செல்வர் சி.வி.எம்.அண்ணாமலையின் 109வது பிறந்த நாள்…

வடலூர் பகுதியில், பராமரிப்பு பணி காரணமாக காலை 9.மணி முதல் மாலை4 மணி வரை மின்சாரம் இருக்காது

“செய்தி ஜீவா செந்தில் “ குறிஞ்சிப்பாடிவட்டம் வடக்குத்து துணைமின் நிலையத்தில் நவம்பர்25ந்தேதி,பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9. மணிமுதல் மதியம் 4மணிவரை வடக்குத்து, அரசுப்பண்ணைக்கழகம், கீழூர்,…

மணப்பாறை அருகே பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது

மணப்பாறை அருகே புத்தாநத்தம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கண்ணூத்து கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சேகர், முத்துசாமி, அரசுதன், நாகராஜன் ஆகிய 4 பேர் கைது…

இலங்கைக்கு கடத்த முயன்ற மருந்து மாத்திரை பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற மருந்து மாத்திரை பறிமுதல் தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் இருந்து தொடர்ந்து இலங்கைக்கு சட்ட விரோத பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில்…

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-வட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147-பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நாரணமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய மையங்களில் வாக்காளர்களால்…

ஜூனியர் மகளிர் தேசிய கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். ஜூனியர் மகளிர் தேசிய கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி. ஆந்திரா மாநிலம் அனந்தபூரில் ஜூனியர் மகளிர் தேசிய…

ஓட்டப்பிடாரம் பகுதியில் தீவிர திருத்தப் பணிகள் குறித்து விழிப்புணா்வு ஆட்டோ பிரச்சாரம்

ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றியம் பகுதியில் தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஓன்றிய செயலாளர் இளையராஜா ஏற்பாட்டில் விழிப்புணா்வு ஆட்டோ பிரச்சாரம் தூத்துக்குடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு, படிவங்களை முழுமையாக நிரப்புவதற்காக உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது

“செய்தி, ஜீவா செந்தில் “ இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026 பணிகள் 01.01.2026-ஐ தகுதி நாளாகக்…

தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி-தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்

தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டியை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி மாவட்ட விளையாட்டு மைதான உள் விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகள் நலத்…

திருவாரூரில் புறவழி பிரதான சாலையில் திடீர் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு

திருவாரூர், திருச்சி கோவை திண்டுக்கல் தஞ்சாவூர் உள்ளிட்ட மேற்கு மாவட்ட பகுதிகள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்தும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி…

கிராமிய பாடல்கள் பாடிய படி நடவு பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள் 

மன்னார்குடி சுற்று வட்டார பகுதிகளில் சம்பா நடவு பணி தீவிரம் உடல் சோர்வு ஏற்படாத வகையில் கிராமிய பாடல்கள் பாடி நடவு பணியில் ஈடுபட்டு வரும் தமிழக…

விபத்தில் சிக்கிய முதியவரை முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் காமராஜ்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள அவளிவநல்லூர் பகுதியில் விபத்தில் சிக்கிய முதியவரை அப்பகுதியாக சென்ற முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி…

வாக்காளா்கள் 2002ஐ 2025ல் பயன்படுத்திக்கொள்ளவும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி சட்டமன்றவாக்காளா்கள் 2002ஐ 2025ல் பயன்படுத்திக்கொள்ளவும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல் தூத்துக்குடி திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி தூத்துக்குடி சட்டமன்ற…

மதுரை மாநகரில் பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக 7 புதிய இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள்

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகரில் பெண்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக 7 புதிய இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களை மாநகர காவல் ஆணையர் லோகநாதன்…

ஊதியூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து- கல்லூரி மாணவர் உயிரிழப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: கல்லூரி மாணவர் உயிரிழப்பு. தாராபுரம், திருப்பூர் சாலை ஊதியூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காரில்…

திமுக மீனவரணி சாா்பில் உலக மீனவா் தினத்தை முன்னிட்டு படகு போட்டி

தமிழகத்தில் புரளிகள் மூலம் குளறுபடிகளை ஏற்படுத்தி குளிா்காய நினைப்பவா்கள் எண்ணம் நிறைவேறாது நலத்திட்ட உதவிகளை வழங்கி மீனவா் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் சூளுரை தூத்துக்குடி வடக்கு…

கிராம மக்ககளின் உயிரை காவு வாங்க காத்திருக்கு நடைபாலம்

நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விழல்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஏழை ஏளிய நடுத்தர மக்கள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் என…

திருத்துறைப்பூண்டி அருகே சேறும் சகதியுமாக உள்ள கிராம சாலையை சீரமைத்து தர வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட பாண்டி ஊராட்சியில் இருந்து கட்டிமேடு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த பாண்டி கிராமத்திலிருந்து சிவன் கோவில் தெரு,…

மன்னார்குடி மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

மன்னார்குடி. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையை ஓட்டி இன்று திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. இதில் மூலவர் சொக்கநாதர் , மீனாட்சி…

பெரியகுளம் நகராட்சியில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி- மாவட்ட கலெக்டர் ஆய்வு

பெரியகுளம் நகராட்சியில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வாக்காளர் பட்டியல்…

கைவினை பொருட்கள் கண்காட்சி காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம் எல் ஏ திறந்துவைத்தார்

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி இராமநாதபுரம் யாதவர் மஹாலில் நடைபெற்ற மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கைவினைப் பொருட்களின் விற்பனை மற்றும் கண்காண்ட்சியை ராமநாதபுரம் மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான…

மாணவ/மாணவிகளுக்கு ரூ.51.20 கோடி மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து அதனை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். தமிழக…

செய்தியாளர் மரியான் பாபு “Trophy Tour”-னை கொடியசைத்து தொடங்கி வைத்து “Trophy Tour”-பேருந்தைமாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.. 14வது ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை விளையாட்டுப் போட்டியினை முன்னிட்டு கரூர்…

மதுரை மற்றும் சென்னையில் நடைபெற உள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் சின்னமாக ஜல்லிக்கட்டு காளையான காங்கேயம் காளை பயன்படுத்தி தங்களை பெருமைப்படுத்தியதாக கூறி ஜல்லிக்கட்டு காளை…