கண்ணு தெரியாத மகனுடன் குடிசை வீட்டில் தவித்த தாய்-சமூக வலைதள நண்பர்கள் உதவியுடன் புது வீடு கட்டி கிரகபிரவேஷவிழா
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே ஆக்கூர் கிராமத்தில் சாலையோரங்களில் கிடக்கும் பாட்டில்களை சேகரித்து கண்ணு தெரியாத மகனுடன் மழைக் காலங்களில் வசிக்க முடியாத நிலையில் உள்ள…