தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் – சீசன் 2 சென்னையில் தொடக்கம்
கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் சீசன் 2 போட்டிக்கான கோப்பை மற்றும் ஜெசி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரைப்பட நடிகர்…
கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் சீசன் 2 போட்டிக்கான கோப்பை மற்றும் ஜெசி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரைப்பட நடிகர்…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அமைந்துள்ள ஏ.ரெட்டிபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்ட நாள் முதல்,…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூர், மூலனூர் வட்டார விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தோட்டக்கலைத்துறை சார்பில் இரண்டு முக்கிய திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள் இவ்விரு…
கலைஞர் 8–ஆம் ஆண்டு நினைவுநாள் –அமைதிப் பேரணி அழைப்பிதழ் ! தமிழகத்தில் ஐந்து முறை முலமைச்சராக – உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவராக, அகில இந்திய அரசியலில்…
செங்கல்பட்டு, ஆக. 5: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடையாளம் ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும்…
அலங்காநல்லூர்.ஆக.05- தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஜோசப்விஜய்,குறித்து அவதூறாக பேசியதாக கூறி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலினை கண்டித்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில்…
திருப்பூர் மாவட்டம் முத்தூரை அடுத்த மங்கலப்பட்துறை சேர்ந்தவர் ரவிச்சந்தி . ரன். கட்டிட ஒப்பந்ததாரர். இவர், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில், சாலை அமைத்தல் உள்ளிட்ட…
கோவை போத்தனூரில் உள்ள மதீனா மஹாலில், கோவை எக்கனாமிக் சேம்பர் மற்றும் ஐ-ஸ்டெப் இணைந்து நடத்திய ‘ஐஏஎஸ் கனவு 2026’ யுபிஎஸ்சி தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான…
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் என்.எம்.ஆர்.வசந்தன் கல்லூரி…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் நியாய விலைக் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக வட்ட வழங்கல் அலுவலரிடம் புகார். காங்கயம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம்: தாராபுரம் அருகே சின்னக்கம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் – சிக்கனாபுரம் பகுதியில், கடந்த ஆறு மாதங்களாக குடிநீர்…
நாகப்பட்டினம்,ஆக.4-திருமருகல் வட்டாரத்தில் பருத்தி செடியில் சப்பாத்தி பூச்சி தாக்குதல் – விவசாயிகள் வேதனை பருத்தி சாகுபடிநாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் திருமருகல், அம்பல், போலகம், ஆலத்தூர், கொத்தமங்கலம்,…
கோவை:கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் வந்தடைந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அலைமோதி வருகிறது. “நல்லவர் ஆட்சியில்…
உத்தமபாளையம் தாலுகாவில் உத்தமபுரம் அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கிய மாவட்ட கலெக்டர் தமிழக முதல்வர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா…
அகில பாரத இந்து மகா சபா, தமிழ்நாடு சார்பில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா மாவட்டங்களின் நீர்வளம் மற்றும் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட ஆட்சியரின்…
பெண்களை இழிவாக பேசிய உதய நிதி ஸ்டாலினை கைது செய்யக்கோரி திருவொற்றியூர் தேரடியில் த. வெ. க வினர் திருவொற்றியூர் எம் எல் ஏ செந்தில் குமார்…
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 43-வது அமைப்பு தினத்தையொட்டி மதுரை மாவட்டக் கிளையின் சார்பில் மாவட்டஅலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் இயக்கக் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.…
கோவை மாவட்ட வருவாய் கல்வி மாவட்டம் மதுக்கரை குறுமைய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கல்வி மாவட்டம், மதுக்கரை குறுமையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான தடகள…
அரியலூரில் திமுகவினர் சாலை மறியல் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூரில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் அரியலூர் அண்ணா…
உதயநிதி கைதை கண்டித்து துறையூரில் மத்திய, கிழக்கு ஒன்றிய திமுகவினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் துறையூர் ஆக-04திருச்சி மாவட்டம் துறையூர் பழைய பேருந்து நிலையம் முன்பு கிழக்கு…
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்று பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தத் திருக்கோயிலுக்குச்…
கடலூர் மாவட்டம், புவனகிரி மற்றும் கீரப்பாளையத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் நடைபெற்ற…
கோவையில் வீடு வாங்க விரும்புவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான மிகப்பெரிய சொத்துக் கண்காட்சியான ‘ஃபேர்ப்ரோ 2026 – வீட்டுமனைத் திருவிழா” ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9 ஆகிய…
உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி, துணை மேயா் ெஜனிட்டா உள்பட 300 போ் கைது தூத்துக்குடி திமுக…
தியாகி என்.ஜி.ராம சாமி நினைவு விளையாட்டு கழகம் சார்பில் 30ம் ஆண்டு மாவட்ட அளவிலான விளையாட்டு விழா பி. எஸ். ஜி.சர்வஜனா பள்ளியில் மூன்று நாட்கள் நடந்தது.…
தூத்துக்குடி மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜெயராஜ் சாலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறார்களா என மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, தடை…
மன்னார்குடி., ஆக.04 முன்னாள் துணை முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர் மீது அவதூறு பரப்பி தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது இதனை கண்டித்து…
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் மகாத்மா காந்திக்கு அனுப்பப்பட்ட அஞ்சல் உறைகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர்…
உதயநிதி கைதை கண்டித்து துறையூரில் நகர, மேற்கு ஒன்றிய திமுகவினர் சாலை மறியல் துறையூர் ஆக-04திருச்சி மாவட்டம் துறையூர் பழைய பேருந்து நிலையம் முன்பு திமுக இளைஞரணி…
கரூர், ஆக. 4: தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை ஆபாசமாக விமர்சித்ததாகக் கூறி, திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம்…
பேராவூரணி, ஆகஸ்ட் 4:திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தஞ்சை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை…
மன்னார்குடி., ஆக.,04 தஞ்சாவூரில் நேற்று தமிழக விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் துணை முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்…
தேனி மாவட்டம் கம்பம் சிக்னல் அருகே தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் எதிர் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது…
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத்துக்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரத்தில் திமுக பேரூர் கழகத்தின்…
புதுச்சேரி, ஆக. 4: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரி மாநில திமுக சார்பில் இன்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள…
தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட 242 பேர் கைது தேனி மாவட்டம் தேனி பழைய பஸ் நிலையம் நேரு சிலை…
ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காய்கறி விதை பாக்கெட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கம்பம் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள்,…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காவல்துறையினர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் கைது செய்தனர்.…
கடலூர் நகர அரங்கத்தில் ‘‘பெண்குழந்தைகளை காப்போம் பெண்குழந்தைகளை கற்பிப்போம்“ மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிப்பது மற்றும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற விழிப்புணர்வு…
தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கிராமியம்பட்டி கிராமத்தில், வீ த லீடர்ஸ் கடத்தூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சி. சிற்றரசு தலைமையில், மாவீரர் தீரன் சின்னமலை…
வரவிருக்கும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு, “தாய் மண்ணே வணக்கம்” என்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில், கோவையைச் சேர்ந்த நுண்கலைஞர் யு.எம்.டி. ராஜா செம்மண்ணைக்…
தர்மபுரிதர்மபுரி ரயில் நிலையத்தில் பயணிகளின் நலன் மற்றும் ரயில் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் தர்மபுரி ரயில் பயணிகள் சங்கம் அமைப்பது தொடர்பான முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம்…
நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வளப்பாறு, ஆழியாறு, நரிமணியாறு, பிராவடையான் ஆறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு கரையோரப்பகுதிகளில் ஆடிப்பெருக்கு…
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்கிற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள்…
தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகரில் நடைபெற்ற 9-வது சர்வதேச ஹீரோஸ் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்ற கோவை டேக்வாண்டோ அகாடமியில் பயிற்சி பெற்று…
நாகப்பட்டினம்,ஜூன் 12 குறித்த நேரத்தில் காவேரி தண்ணீர் திறக்காத காரணத்தால் கலை இழந்த ஆடி 18 விழா. தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் வாய்க்காலில் அன்ன கூடையில்…
கோவையில் TNCD Groups மற்றும் Dia Diamonds பெருமையுடன் வழங்கிய “தி கோல்டன் டிக்கெட்” பிக்கிள்பால் போட்டி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச்…
கோவை மாவட்ட வருவாய் கல்வி மாவட்ட குறுமைய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கல்வி மாவட்டம், மதுக்கரை குறுமையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டு…
அரியலூர் ஸ்ரீ அகோர வீரபத்ர சுவாமி திருக்கோவில் 22 ஆம் ஆண்டு பால்குட திருவிழா சிறப்பாக நடந்தது முன்னதாக செட்டி ஏறி கரையிலிருந்து இசை வாத்தியங்கள் மேளதாளங்கள்…
திருவொற்றியூர். ஆக3- ஆவடி காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் செங்குன்றம் துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தீவிர போதை பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு செயல்பட்டு…
மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் மேலூர்…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 201 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார் இந்த…
காரைக்கால்: காரைக்காலில் உள்ள இமாகுலேட் செவிலியர் கல்லூரியில், கல்லூரி முதல்வர் காணிக்கை ஆரோக்கிய மேரி அவர்கள் தலைமையில், உணவு கலப்படம் கண்டறிதல், BIS CARE App பயன்பாடு,…
சென்னை உயர் நீதிமன்றம் மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இடையிலும் இரண்டாவது முறையாக பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்று, விரைவில் விடுதலையாக…
திருத்துறைப்பூண்டி., ஆக.03 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பழையங்குடி ஊராட்சி செயல் அலுவலர் அவர்களிடம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ்மோகன்…
சென்னை நங்கநல்லூர் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து மாரத்தான் போட்டியை மாண்புமிகு நீதிபதிதமிழ் செல்வி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டி…
திருவாரூர்., ஆக.03 ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சுமங்கலி பெண்கள், புதுமண தம்பதிகள், கன்னிப்பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஆறுகளுக்கு சென்று பழங்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை…
தேனி மாவட்டம் கம்பம் 33 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் நகராட்சி குடிநீர் குழாய் இணைப்புகளில் இருந்து வரும் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என நகராட்சி நகர்…
அரியலூரில் நடந்தது காவேரி நீர் எங்கள் உரிமை என்ற முழக்கத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அரியலூர் அண்ணா சிலை அருகே காவிரி நீர்…
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார். நிறுவனர் நாசர், ஜலால், பிரேம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை…
திருவாரூர் மாவட்டம், புலிவலம் லெட்சுமி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு லெட்சுமி கணபதி ஆலயத்தில் ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று (02.08.2026) சிறப்பு வழிபாடு.…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 3. தஞ்சாவூர் தவெக மத்திய மாவட்ட தன்னார்வலர் அணி சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் மத்திய…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் பிரசித்தி பெற்ற பூம்புகார் காவிரி சங்கமத்தில் ஆடிப்பெருக்கை பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வழிபாடு.காவிரி…
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் பிரிட்டிஷ் இந்திய அஞ்சல் முத்திரைகளில் காணப்படும் குறியீட்டு எழுத்துகள் மற்றும் இடைநிலை அஞ்சல் முத்திரைகளின் முக்கியத்துவம் குறித்த அஞ்சல் உறை முத்திரை…
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி ஏற்பாட்டில் பழனிசெட்டிபட்டி பஸ் நிறுத்தம்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மேற்கு மாவட்டம் கரூர் கிழக்கு நகரம்,தெற்கு பகுதி அலுவலகத்தை காந்திகிராமத்தில்கரூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் V.P.மதியழகன் கலந்து கொண்டு…
சுற்றுலா துறை தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பொதுமக்கள் மற்றும் பயண முகவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், டிராவல் ஏஜென்ட் அசோசியேஷன் ஆஃப் கோயம்புத்தூர் (TAAC)…
கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ‘லைஃப் ஆப்டர் லைஃப் 2026’ (Life After Life 2026) மற்றும் உடல் உறுப்பு…
வி தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை கடற்கரைகளை சுத்தம் செய்யும் நிகழ்வு அதன் அமைப்பின் தலைவர் அண்ணாமலையால் தொடங்கப்பட்டுள்ளது.முன்னதாக…
ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் கிளை துவக்க விழா விமர்சியாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட தலைவர்…
தூத்துக்குடி வளா்ச்சிக்கு கனிமொழி எம்பி, மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோருடன் இணைந்து வளர்ச்சிக்கு நானும் உதவதயார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி பேச்சு தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா…
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி சௌராஷ்ட்ரா கல்வி நிறுவன ஆடிட்டோரியத்தில் தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தேனி கராத்தே அசோசியேஷன் இணைந்து…
கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மற்றும் ரோட்டரி கிளப்…
சின்னமனூர் அருகே குச்சனூரில் ஆடிப்பெருந் திரு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான்…
பொள்ளாச்சி, ஆக. 2 ஆச்சிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்த நிலையில் த.வெ.க. வினர் களமிறங்கி புதர் மண்டிய பூங்கா இடத்தை சொந்த செலவில் சுத்தப்படுத்தினர்.பொள்ளாச்சி வடக்கு…
திருவெற்றியூர் மேற்கு பகுதி அண்ணாமலை நகர் கார்கில் நகர் சார்லஸ் நகர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட ஊர்கள் மற்றும் வேலம்மாள் பள்ளி சத்ய சாய் பள்ளி…
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தின் முன்புற பகுதியில் இருந்து 76 மினி பஸ்களுக்கு புறப்படுவதற்கான அனுமதி வழங் கப்பட்டன. இந்த மினி பஸ்கள் அரசு டவுண் பஸ்கள்…
ஆவடி காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் இணை ஆணையர் சிவக்குமார்மற்றும் செங்குன்றம் துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தீவிர போதை பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு…
சரவணம்பட்டி52 ஆவது மாநில அளவிலான ஷார்ட் கன் துப்பாக்கி சூடு போட்டி சென்னை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஷார்ட்கான் பயிற்சி மையத்தில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி…
கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா, என்.ஜி.பி. கருத்தரங்கு மையத்தில் நடைபெற்றது கே.எம்சி.எச்.மருத்துவமனை , நிர்வாக இயக்குநர் டாக்டர்…
கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியின் 10-ஆம் ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மெர்சி ஊமன், பள்ளி தாளாளர் பிலிப் ஆர்.ஜே.…
அரியலூரில் நடந்தது அரியலூர் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாக செயற்குழு கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிவழவன் தலைமையில் நடந்தது மாவட்ட செயலாளர் அங்கனூர்சிவா…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.அந்தியூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஹரிபாஸ்கர் கலந்து…
அதுபோல எனது தந்தைக்கு முரட்டு பக்தன் என்ற பெயர் எப்படி வந்தது என்று கூட அமைச்சர் நிர்மல்குமாருக்கு தெரியவில்லை ஏழு வயது முதல் ஒரே கட்சியில் இருந்து…
குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவில் திருவிழா பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வர…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ED444 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தினந்தோறும் ஏராளமான விவசாயிகள் பால் வழங்கி…
அரியலூரில் நடந்தது பணி நிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி பணி ஓய்வு பெறும் கணக்குப் பிரிவு கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன்…
திருவாரூர். ஆக.01 தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் தனியார் அரங்கத்தில் வேளாண்மை உழவர் மற்றும் உணவு பாதுகாப்பு வறட்சி மாநாடு நடைபெற்று வருகிறது. எல்…
திருவாரூர் நகரின் பிரசித்தி பெற்ற அருள்மிகு ரேணுகாதேவி திருக்கோயிலில், ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 31.07.2026 நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோயில் முழுவதும் மங்கள இசை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பாஜக சார்பில் மோடியின் 12 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம். தாராபுரத்தில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் பிரதமர்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே குடிநீர் வேண்டி கிராம மக்கள் சாலை மறியல். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா உமையாள்பதி ஊராட்சி விநாயககுடி கிராமத்தில்…
கோவை கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு பத்ரகாளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.. கோவை இடையர்பாளையம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே சாக்கடை கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடும் அவலம். தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சாக்கடை கழிவுநீர் தேங்கி…
வானூர்: விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, வானூர் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மனுக்கள் அளிக்கவும், சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு தொடர்பான…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் பேரூராட்சியில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் அறிவுறுத்தலின்படி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ்…