Month: January 2026

போடிநாயக்கனூரி ல் பரமசிவன் கோயிலுக்கு தார் சாலை அமைக்கும் பணி எம்பி ஆய்வு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் பழமை வாய்ந்த பரமசிவன் திருக்கோவிலுக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக பல்லாங்குழி சாலையாக இருந்தது இதனை சீரமைத்து புதிய தார்சாலை அமைத்து…

மாசு இல்லாத மாநகரை உருவாக்க அனைவரும் போகி பண்டிகையை கொண்டாட வேண்டும்-மேயா் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்

தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வாரமும் மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஸ்டேட் பாங்க் காலணியில் உள்ள வடக்கு மண்டல…

கொளக்காநத்தம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பணி ஆய்வு

பெரம்பலூர்.ஜன.07. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல்…

வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுகூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு வெ.மு.க வின் அரசியல் பொதுகூட்டம் கரூர் மாநகரப் பகுதி உழவர் சந்தையில் அருகில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் அரசியல்…

கீதாஜீவன் அறிவியல் கலைக்கல்லூாியில் 3வது பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி குறுக்குசாலையில் உள்ள கீதாஜீவன் அறிவியல் மற்றும் கலைக்கல்லூாியில் நடைபெற்ற 3வது பட்டமளிப்பு விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலத்துறை மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான…

பெரியகுளம் அருகே விலையில்லா சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ

பெரியகுளம் அருகே விலையில்லா சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடபுதுப்பட்டி முத்தலாம்மன் இந்நு மேல்நிலைப்பள்ளியில் பயிலும்…

சண்முககுமாரபுரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தாண்டுப் பரிசு

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பை, சிலேட், பேனா, பென்சில்,…

சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு பெண் புள்ளிமான் உயிரிழப்பு-வனத்துறை விசாரணை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு பெண் புள்ளிமான் உயிரிழப்பு புள்ளி மானை மீட்டு வனத்துறை விசாரணை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே…

கபிஸ்தலத்தில் இறகு பந்து போட்டி-அன்பழகன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் இறகு பந்து போட்டி-அன்பழகன் எம்எல்ஏ துவக்கி வைத்தார் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில்…

தமுமுகவிற்கு ரத்ததான சேவை பாராட்டு சான்றிதழ்

தேசிய தன்னார்வலர் இரத்த தான நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் அதிகப்படியாக இரத்ததானம் செய்த தன்னார்வு இயக்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மருத்துவ மேற்பார்வையாளர்…

தாராபுரத்திற்கு விரைவில் ரயில் பாதை அமைக்கப்படும்-எம்பி பிரகாஷ்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்திற்கு விரைவில் ரயில் பாதை அமைக்கப்படும் ஈரோடு காங்கேயம் தாராபுரம் பழனி இடையே வியாபாரிகள் பொதுமக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு ரயில் வரும் என்று…

பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியன் பாபு பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கரூர் சாமிநாதபுரத்தில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் கரூர் மேற்கு…

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தொழில் நிறுவனங்களை பூட்டி சீல் வைத்த ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் மற்றும் தத்தனூர் ஊராட்சிகளில்குடியிருப்புகளுக்கான DTCP அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளில் சட்டவிரோதமாக உரிய அனுமதியின்றி தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு…

குண்டடம் புறவழிச்சாலையில் கோர விபத்து

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் புறவழிச்சாலையில் கோர விபத்து – இருசக்கர வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி சிசிடிவி கேமரா ஆய்வு. தொடரும் விபத்துகள் :…

கமுதி ஓடும் பேரூந்தில் பெண்ணிடம் 5 பவுன் நகையை திருடிய 2 பெண்கள் கைது

கமுதி ஓடும் பேரூந்தில்பெண்ணிடம் 5 பவுன்நகையை திருடிய 2 பெண்கள் கைது மதுரையில் இருந்து கமுதிக்கு தனியார் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று அந்தபஸ்சில் பார்த்திபணூரில் இருந்து அபிராமம்…

பொங்கல் பரிசு தொகுப்புக்கு விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல்…

சின்னி நம்பி எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் குழந்தைகளின் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் புதிய ஊட்டச்சத்து பானம் அறிமுகம்

கோவையில் சின்னி நம்பி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சார்பில் குழந்தைகளின் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் பிரத்தியேக சக்தியுடனான புதிய ஊட்டச்சத்து பானம் மெமரி விட்டா என்ற பெயரில்…

வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் தவெக சார்பில் சிறப்பு வழிபாடு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜய் நடித்த “ஜனநாயகம்” திரைப்படம் வெற்றி பெற வேண்டி…

சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை-மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கண்டமங்கலம், ஜன-07 கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வி நெற்குணம் பகுதியில் செல்லும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே வழுதாவூர் மற்றும் நெற்குணம் ஆகிய கிராமங்களுக்கு இடையே சங்கராபரணி ஆற்றின்…

சர்வதேச வேட்டி தினம்

இந்துஸ்தான கல்வி நிறுவனங்கள் இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு நம் பாரம்பரிய கலாச்சாரத்தைப் போற்றும் விதமாக, எங்கள் இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மழலையர்…

கம்பம் நகரில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் குத்து சண்டை போட்டி

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள அல்அஜ்கர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியைத் துவக்கி தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்…

மதுரையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் மறியல் போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர் களாக்குவேன் என்ற முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதி எண் 313-ஐ உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, மதுரை மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்…

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மத்திய…

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் அரியலூர் மாவட்டம் சார்பில் காத்திருப்பு போராட்டம் அரியலூர் கல்வி அலுவலகம்…

பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன்

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து திங்கட்கிழமை பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான பேக் நோட்டு புத்தகம் பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்கள்…

லாரி பேட்டரி திருடிய இரண்டு பேர் கைது

சாலையோரம் நிறுத்தி இருக்கும் லாரிகளில் இருந்து பேட்டரிகளை திருடி கைவரிசை காட்டிய நபர் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்புதிருவண்ணாமலையை சேர்ந்தவர் பிரகாஷ் 45.லாரி டிரைவர்.…

பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார நிலை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்

பெரம்பலூர்.ஜன.06. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஒன்றிய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வுசெய்ய நியமிக்க்பட்டுள்ள பொறுப்பு அலுவலரும் (Central Prabhari Officer) /…

மாற்றுத்திறனாளிகள் சார்பில் திருவொற்றியூர் தபால் நிலையம் அருகே மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை திருவொற்றியூர் தபால் நிலையம் அருகே வடசென்னை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மத்திய அரசின் புதிய சட்டத்தை திரும்பப் பெறு என வலியுறுத்தி மத்திய…

தாராபுரம் அருகே விபத்து வேன் மோதி பிளஸ்-2 மாணவி பலி முருக பக்தர்கள் 16 பேர் காயம்

திருப்பூர் மாவட்டம்தாராபுரம் நல்விக்கவு ண்டம்பாம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் கோபிகா (வயது 18). தாராபுரத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து…

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம்

திருவாரூர் செய்தியாளர் வேலை செந்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம்.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

வலங்கைமானில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் இணைந்தனர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ.இளவரசன் தலைமையில் கீழவிடையல், மேலவிடையல்,புங்கஞ்சேரி, தொழுவூர் ஆகிய பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர்…

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது

கோவை சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்த அமைப்பின் மாநில தலைவர் முகமது…

ஆரியப்பாளையத்தில் வடிச்சாராய ஆலையில் ஊழியர்கள் போராட்டம்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனூர் ஆரியப்பாளையத்தில் வடிச்சாராய ஆலையில் ஊழியர்கள் ஆலை நுழைவாயில் போராட்டத்தில் ஈடுபட்டனர் வடி சாராய ஆலையில். 2009 . 2010 இரு பிரிவுகளாக…

தென்மண்டல புதிய ஐ.ஜியாக விஜயேந்திர பிதாரி பொறுப்பேற்றார்

புதியதாகப் பொறுப்பேற்ற தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, போதைப்பொருள் இல்லாத தென் மண்டலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். காவல் துறை தென் மண்டல…

கனிமொழி எம்பி பிறந்த நாளை முன்னிட்டு ஐந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

கனிமொழி எம்பி பிறந்த நாளை முன்னிட்டு ஐந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ஒன்றிய செயலாளர் இளையராஜா வழங்கினார் தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்…

தேனியில் உலகம் உங்கள் கையில் மடிக்கணினி வழங்கிய மாவட்ட கலெக்டர்

தேனியில் உலகம் உங்கள் கையில் மடிக்கணினி வழங்கிய மாவட்ட கலெக்டர் தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சென்னை வர்த்தக…

உலகம் உங்கள் கையில் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி-வழங்கிய அமைச்சர் சக்கரபாணி

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். ‘உலகம் உங்கள் கையில் திட்டத்தில்’ கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கிய அமைச்சர் சக்கரபாணி. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, நந்தம்பாக்கம், சென்னை…

திருத்தணி வடமாநில வாலிபர் தாக்குதல் சம்பவம்-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கண்டனம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாநில தலைவர் அப்துல் கரீம் கோவையில் கண்டனம் தமிழகத்தில் கஞ்சா,போன்ற போதை பொருட்களின் புழக்கங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும்,திருத்தணி வடமாநில இளைஞர்…

திருப்பூரில் 1441 மாணவர்களுக்கு ரூ.5.90 கோடி மதிப்பில் லேப்டாப் விநியோகம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்திலிருந்து காணொலி காட்சி மூலம் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் கல்லூரி…

வலங்கைமான் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் நிகழ்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சி புரம் டிஇஎல்சி அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் மூன்றாம் பருவத்திற்கான பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.…

வி எல் பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய விவசாயிகள் தின கொண்டாட்டம்

கோவை அடுத்த கோவைப்புதூரில் உள்ள வி எல் பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் உழவர்களுக்கு வணக்கம் என்ற தலைப்பில் தேசிய விவசாயிகள் தினம்…

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 2.43 லட்சம் மதிப்புள்ள 343 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டத்தில்…

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டச்செயலாளர் சீனிவாசன் அறிக்கை

தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு போராடிப்பெற்று வந்த நிலையில், அந்த ஊதியத்தை மிகச் சரியாகச் சொன்னால் 1.1.2006 முதல் இடைநிலை ஆசிரியர்கள் பறி…

நம்மாழ்வார் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி மேற்கொண்டனர்

ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே பேரையூர் பகுதியில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் அருப்புக்கோட்டை அருகேஉள்ள பெரிய தும்ம குண்டு…

பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கிராமப்புற வேளாண்மை பணி பயிற்சி தொடக்க விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கிராமப்புற வேளாண்மை பணி பயிற்சி தொடக்க விழா….. வேளாண் கல்வியின் முக்கிய அங்கமாக விளங்கும் கிராமப்புற வேளாண்மை…

நாடார்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

வடசென்னையில் வாழும் திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் சாத்தான்குளம் தாலுக்கா நாடார்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஆகாஷ் மருத்துவமனை மற்றும் எம்.என் கண் மருத்துவமனை…

போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

கோவை,ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் உதிரி பாகங்களின் வரலாறு காணாத விலை உயர்வால் ஆழ்குழாய் பணிகள் அமைக்க விலை உயர்வு…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 241 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும்…

கோவை மாநகராட்சி 80-வது வார்டில் பாதாள சாக்கடை அமைக்க பணிகள் துவக்கம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80-வது வார்டுக்கு உட்பட்ட செட்டி வீதி பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும்…

கனிமொழி எம்பி பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் யூனியன் துணைத் தலைவர் காசி விஸ்வநாதன் நேரில் வாழ்த்து

கனிமொழி எம்பி பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் யூனியன் துணைத் தலைவர் காசி விஸ்வநாதன் நேரில் வாழ்த்து. திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர். திமுக…

புதுமையான கையேடு தயாரித்து வழங்கிய பயிற்சி ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் எளிமையாக ஆங்கிலம் கற்றுக்கொள்ளவதற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கையேடு தயாரித்து வழங்கியவலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி…

குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கௌரி ஸ்டீல் இரும்பு உருக்கு ஆலைக்கு எதிர்ப்புகுண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை – 1500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தர்ணா. திருப்பூர்…

தேனி அருகே பழனி செட்டி பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

தேனி அருகே பழனி செட்டி பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைத்த தேனி எம்பி தேனி அருகே பழனி செட்டி பட்டியில் நடைபெற்ற…

பெரம்பலூர் மாவட்டத்தில் குறள் வாரம் நிகழ்ச்சி- ஆர்வமுடையோர் பங்கேற்று பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பெரம்பலூர்.ஜன.06. “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்ற புகழுக்கும் பெருமைக்கும் உரிய நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 31.12.2024 அன்று கன்னியாகுமரி…

மனுக்களை மாலை அணிந்து ராமம் போட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். மனுக்களை மாலை அணிந்து ராமம் போட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தம்பதியினரால் பரபரப்பு. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா,…

குடவாசலில் இலவச இருதய மருத்துவ பரிசோதனை முகாம்- முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தொடங்கி வைத்தார்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள காமராஜ் தொடர்ந்து இலவச கண் சிகிச்சை முகாம், மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்தி…

பேரூர் திமுக இளைஞரணி நடைபெற்ற ஆலோசனை கூட்டம்

தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் திமுக இளைஞர் அணி கூட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெல்லும் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில்…

ஜனநாயகன் திரைப்படம்வெற்றி விழா காண ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு பூஜை

செங்கல்பட்டு மாவட்டம் தவெக தலைவர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜனநாயகம் திரைப்படம் 100 நாள் வெற்றி விழா காண அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை…

துறையூர் அருகே கரும்பு விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை

[திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் கரும்பு கொள்முதல் தாமதம் ஏக்கருக்கு ரூ.1.5லட்சம் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் புகார்.இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு…

குச்சனூர் பேரூராட்சியில் மின் மயான தகன மேடை அமைக்க அளவீடு செய்யும் பணி தொடக்கம்

குச்சனூர் பேரூராட்சியில் மின் மயான தகன மேடை அமைக்க அளவீடு செய்யும் பணி தொடக்கம் தேனி மாவட்டம் குச்சனூர் மின் மயான தகன மேடை அமைக்க அளவீடு…

பொட்டலூரணியில் கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி 600வது நாள் போராட்டம்

தூத்துக்குடி பொட்டலூரணி பகுதியிலுள்ள கழிவுமீன் நிறுவங்களை மூடக்கோரி 600வது நாள் போராட்டம் அரங்க நிகழ்ச்சி பொட்டலூரணியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா்.…

கடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

C K RAJAN Cuddalore District Reporter9488471235.. கடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் சோசலிச நாடான வெனிசுலா மீது அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய அமெரிக்க…

குடிசை வீடு எரிந்து சேதம்- தேவையான உதவிகளை வழங்கிய மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்குட்பட்ட காவாதூர் இருளர் குடியிருப்பு பகுதியில் உள்ள சுரேஷ் சித்ரா தம்பதியின் குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதை கண்ட அக்கம்…

இந்திய மருத்துவ சங்க கோவை அமைப்பின் 102-வது ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

இந்திய மருத்துவ சங்க கோவை அமைப்பின் 102-வது ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இந்திய மருத்துவ சங்க கோவை அமைப்பின் 102-வது தலைவராக டாக்டர்…

கனிமொழி எம்.பி பிறந்தநாளை யொட்டி 51 கபடி வீரா்களுக்கு ஓட்டப்பிடாரம் திமுக ஓன்றிய செயலாளா் இளையராஜா சீருடை வழங்கினாா். தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின்…

தாராபுரத்தில் தவெக செயல்வீரர் கூட்டம் செங்கோட்டையன் பங்கேற்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் த.வெ.க செயல்வீரர் கூட்டம், செங்கோட்டையன் பங்கேற்பு.. 2026-ல் விஜய் முதலமைச்சர், அவரை ஏற்றுக்கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி – செங்கோட்டையன் பேச்சு திருப்பூர்…

வால்பாறையில் தேர்தலில் வெற்றி பெற்ற தொழிலாளர் பிரதிநிதிகள் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீதுவிடம் வாழ்த்து பெற்றனர்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பாரி அக்ரோ நிறுவனத்தாருக்கு உட்பட்ட ஷேக்கல்முடி எஸ்டேட்டில் நடைபெற்ற தொழிலாளர்கள் பிரதிநிதி தேர்தலில் எம்ஜிஆர் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக போட்டியிட்டு…

கோவையில் ஐ.ஏ.எஸ்.அகாடமி துவக்கம்

கோவையில் மத்திய அரசு பணி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்தும் இந்தியா லேர்ன்ஸ் (India Learns) ஐ.ஏ.எஸ்.அகாடமி துவக்கம் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்க…

வாழப்பாடி ராமசுகந்தன் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் மற்றும் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனம் அவருடைய பிறந்தநாள் விழா அடையாறில் உள்ள அவருடைய…

தொட்டியபட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தொட்டியபட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 267-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.முன்னதாக கிராமத்தின் மத்தியில் சமுதாய கொடி ஏற்றப்பட்டு,வீரபாண்டிய கட்டபொம்மன்…

ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சருக்கு-தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் நன்றி

துறையூர் திருச்சி மாவட்டம், துறையூரில் “தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை” அறிவித்த முதலமைச்சருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவருக்கும் தா.பேட்டை மற்றும் துறையூர் ஒன்றியம்…

தமிழக காவல் துறையில் 42 ஆண்டுகள் பணி புரிந்து பல பல சாதனைகளை வென்ற கொளத்தூர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் இருந்து தனது பணியை நிறைவு செய்த…

வலங்கைமானில் இலவச இருதயநோய் பொது மருத்துவ முகாம்- காமராஜ் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி வலங்கைமான் தனியார் திருமண மண்டபத்தில் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர், ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர்…

பிரெஞ்சு இந்திய நாணய வரலாறு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பபோர் சங்கம் சார்பில்பிரெஞ்சு இந்திய நாணய வரலாறு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிதிருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பபோர் சங்கம் நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர்…

அரியலூரில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆலோசனை கூட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆலோசனை கூட்டம் அரியலூரில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் அமைப்பின் தலைவர்…

மதுரையில் ஜல்லிக்கட்டு-பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏ.டி.ஜி.பி. நேரில் ஆய்வு

மதுரை,அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்என்று ஏ.டி.ஜி.பி. அறிவுறுத்தியுள்ளார். மதுரை மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி…

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பேரூராட்சி மன்ற தலைவர் தேனி எம் பியிடம் வாழ்த்து

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி தங்க…

மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் செய்த நபர்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிசாமி என்ற நபர் அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். மரம் வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் இயற்கை மீது…

தாராபுரத்தில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில், பட்டாசு முழங்க செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு. தாராபுரம்–காங்கயம் தாவேக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு சிறப்பான வருகை! திருப்பூர் மாவட்டம், தாராபுரம் :தமிழக வெற்றி…

கரூர் மாவட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கரூர் சட்டமன்ற…

குழந்தை இயேசு குளித்தளத்தில் தேர் திருவிழா

திருவொற்றியூர் மணலி புதுநகர் அற்புத குழந்தை இயேசு திருத்தலதேரோட்டம் இங்கு குழந்தை வரம் வேண்டி பல தரப்பைச் சேர்ந்த மக்கள், பிரார்த்தனை மேற்கொள்வர் இந்நிலையில், இந்த கோவிலின்,…

தாராபுரத்தில் பெண் குழந்தைகளுக்கு முதல் மரியாதை-தாய்மாமன்கள் தோளில் சுமந்த ஆன்மிக விழா

தாராபுரம் செய்திகள் பிரபுசெல்:9715328420 150 ஆண்டுகளாக தொடரும் பொன்னூஞ்சல் பாரம்பரியம். தாராபுரத்தில் தலை பெண் குழந்தைகளுக்கு முதல் மரியாதைமேளதாளங்கள் முழங்க தாய்மாமன்கள் தோளில் சுமந்த ஆன்மிக விழா…

உப்பாறு அணையில் நீர் திறப்பு: அரசு உத்தரவின்படி 11 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 உப்பாறு அணையில் நீர் திறப்பு: அரசு உத்தரவின்படி 11 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றம். திருப்பூர் ஆட்சியர் நாரணவரே மனீஷ் ஷங்கர் ராவ் தலைமையில்,…

தலைவநாயக்கன் பட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் 267-வது பிறந்த நாள் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 267 – வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு,வீரபாண்டிய…

மெசஞ்சர் செயலி கோவையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம்

கோவையில்International Commerce Friends Club (ICFC) அமைப்பு இன்று கோவையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இதனுடன், அதன் தொழில்நுட்ப பிரிவான ICFC Tech Labs மற்றும் சமூகத்திற்கான மெசஞ்சர்…

தென்காசியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தென்காசி அருகே உள்ள மேலகரம் சமுதாய நலக்…

மன்னார்குடியில் மூத்த குடிமக்கள் பேரவை விழா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மூத்த குடிமக்கள் பேரவை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 75 வயது அடைந்தவர்களை கெளரவிக்கப்பட்டு பி எம் டி பரிசோதனை…

போடிநாயக்கனூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை

போடிநாயக்கனூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செய்த போடி பாஜக நகரத் தலைவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வீரபாண்டி கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு…

கோவை சுகுணா பொறியியல் கல்லூரியில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை சுகுணா பொறியியல் கல்லூரியில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பொறியியல் கல்லூரியில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல்…

கும்பகோணம் மாநில அளவில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை

கும்பகோணம் அருகே அன்னை கல்லூரியில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாநில அளவில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. விழாவில் தமிழ் வளர்ச்சித்…

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல்…

சாலை பணியாளர்களுக்குண்டான கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தூத்துக்குடியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில்., அரசு ஊழியர்களின் போராட்டத்தின் விளைவாக தமிழக முதல்வர்…

தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நாள்காட்டி வெளியீடு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மஞ்சப்பை விழிப்புணர்வு…

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குறிஞ்சி நகர் பகுதியில் அமைந்துள்ள குறிஞ்சி மாரியம்மன் திருக்கோவிலில், ஓம் சக்தி போர் வெல் உரிமையாளர் இரா.குப்புச்சாமி குடும்பத்தினர் சார்பாக சுமார் 2…

சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில் டயாலிசிஸ் மையம்

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் 70- வது வார்டு க்குட்பட்ட புரூக்ஃபீல்ஸ் சாலையில் அமைந்துள்ள சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில், மாநகராட்சி பொதுநிதியின் கீழ்,…

செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பன்றிகளின் நடமாட்டம்

செங்கோட்டை : ஜன-03 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையானது மத்திய அரசினுடைய சிறந்த மருத்துவமனைக்கான காயகல்ப விருது முதல் பரிசினை பெற்றது குறிப்பிடத்தக்கது. சுகாதாரமும் சுற்றுப்புற…

மயானத்திற்கு சாலை வசதி வேண்டி பிரேதத்துடன் சாலை மறியல் செய்த கிராம மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அய்யன் கோவில்பட்டி கிராம பொதுமக்கள் மயானச் சாலை வசதி வேண்டி பிரேதத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக…

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் முதல்வர் சந்திப்பு

தேனி மாவட்டம் கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேனி மேற்கு மாவட்ட அண்ணா திமுக மாவட்ட செயலாளரும் கம்பம் எஸ் டி கே.ஜக்கையன் தமிழக முன்னாள் முதல்வர்…

பாம்பன் சுவாமிகள் அறக்கட்டளையின் சார்பில் காஞ்சிபுரம் ஸ்கந்தாலயா ஆலயத்தின் நிறுவனர் , தவத்திரு . சஞ்சீவிராஜா சுவாமிகள், தனது பிறந்தநாளின் போது T.S சந்திரசேகர சிவாச்சாரியார் அவர்களுக்கு…

I M MKமுன்னாள் மாநிலச் செயலாளர் கோவை RM.ரஃபி மஜகவில் இணைந்தார்!

சமீப மாதங்களில் பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களில் இருந்து பலரும் தன் விருப்பத்தோடு மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக…