ஆவூரில் திமுக சார்பில் தேர்தல் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம்

வலங்கைமான் அருகே உள்ள ஆவூரில் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ” தலைப்பில் தேர்தல் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசின் விருது- கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

C K RAJANCuddalore District Reporter9488471235… கடலூர் மாவட்டம் நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்தகவல்…

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர். நவ. 08. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதித்துறையின் சார்பில், பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கான அதிகாரமளித்தல், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல்…

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

பெரம்பலூர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 2026க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும்…

சாலை பழுதை சரி செய்ய கோரி நடிகர் காசிலிங்கம் போராட்டம்

தூத்துக்குடி நகரில் சாலையின் அவலநிலை குறித்து கவனம் ஈர்க்க பாஜக பிரமுகரும், “அங்காடி தெரு” திரைப்படத்தில் நடித்த நடிகருமான காசிலிங்கம், இன்று (8.11.2025) காலை 11 மணியளவில்…

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் அரியலூர்…

இலங்கை வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சேலத்திற்கு உறவினர் வீட்டிற்கு வந்த இலங்கையைச் சேர்ந்த வாலிபர் லூக்சானன், திருச்சி அண்ணாமலை நகரில் நண்பரை பார்க்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு…

ஆனைமலைஸ் ஐசர் புதிய ஷோரூம் & சர்வீஸ் மையம் கோவை அரசூரில் திறப்பு

கனரக வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான ஐசர் வாகனங்களின் புதிய விற்பனை மற்றும் சேவை மையம், ஆனைமலைஸ் மொபிலிட்டியின் கீழ் கோவையில் திறக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான…

கோவில்பட்டியில் புதிதாக மினி ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ள இடத்தினை ஆய்வு செய்த ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர்

தமிழக அரசு சார்பில், சட்டசபை தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை…

இந்திய ஹாக்கி 100 – ஆயிரம் மாணவர்கள் தேசியக்கொடியுடன் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி

இந்திய ஹாக்கி சர்வதேச ஹாக்கியுடன் இணைந்து நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக நேற்று இந்தியா முழுவதும் ஆயிரம் போட்டிகள் நடத்தி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி…

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 6.100 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்தைசேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன்…

கோவை நிர்மலா மகளிர் கல்லூரி 78ஆம் ஆண்டு விழா

கோவை ரெட்பீல்டு பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரி தனது 78ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.. இதன் தொடர்ச்சியாக கல்லூரியில் பயிலும்…

வானகிரி மீனவ கிராமத்தில் புதிய டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த வானகிரி மீனவ கிராமத்தில் புதிய டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான…

அரியலூரில் உலக திருக்குறள் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டது

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது உலக திருக்குறள் கூட்டமைப்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் தேர்வுக்கான விருப்ப…

உங்கள் இலட்சியங்களை அடைவதற்கு தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்படுங்கள்-பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர்.அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும் , படிப்பு விளையாட்டு பொது அறிவு, கலை உள்ளிட்ட பல்வேறு திறன்களில் தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தை…

அ.தி.மு.க. (BLO) கமிட்டி ஆலோசனை கூட்டம்- தாராபுரத்தில் மாவட்டச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அ.தி.மு.க. (BLO) கமிட்டி ஆலோசனை கூட்டம் தாராபுரத்தில் மாவட்டச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் அமைந்துள்ள…

தேனி அருகே பூதிப்புரத்தில் தேனி எம் பி தலைமையில் என் வாக்குச்சாவடி ஆய்வு வாக்குச்சாவடி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரத்தில் தேனி வடக்கு மாவட்ட…

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு தமிழகம் முழுவதும் வீடுவீடாக சென்று விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுவருகிறது.…

பொது மக்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றக்கோரி மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு- உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு!

தஞ்சாவூர் மாவட்டம்: கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான கும்பகோணம் டவுன் சர்வே வார்டு 3 சர்வே எண் 1514 சதுர அடி 11452 சதுர அடி நிலம் கணபதி…

தூத்துக்குடி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கூடுதலாக புதிய மூன்று வகுப்பறை கட்டிடம்-கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கூடுதலாக புதிய மூன்று வகுப்பறை கட்டிடம், மது மற்றும் போதை மறுவாழ்வு மையம் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார் அமைச்சர் மேயா் கலெக்டா்…

கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்- பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தல்

கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தல் நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர்…

அலங்காநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிறந்தநாள் விழா-முதியோர் காப்பகத்தில் அன்னதானம்

அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிறந்தநாள் விழா.முதியோர் காப்பகத்தில் அன்னதானம். அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர்…

வீராணம் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் 8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணத்தில் ஆலங்குளம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் நிதியில் வீராணம் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் 8 லட்சம்…

பாப்பிரெட்டிப்பட்டி சார்பு நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி சார்பு நீதிமன்றம் முன்பு பாப்பிரெட்டிப்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய கோரி நீதிமன்ற பணியினை புறக்கணித்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்…

முதுகுளத்தூரில் நள்ளிரவில் பலசரக்கு கடையை உடைத்து திருட்டு-மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

முதுகுளத்தூரில்நள்ளிரவில் பலசரக்கு கடையைஉடைத்து 20 ஆயிரம் மற்றும் சிகரெட் பிஸ்கட் பாக்கெட் திருட்டு. மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு. முதுகுளத்தூர்.நவ7 முதுகுளத்தூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ராஜா முகம்மது…

அரசு உதவி பெறும் தனித்திறன் போட்டிகளில் களிமண் சிற்பம் செய்கின்ற கலையில் விருதுநகர் மாவட்ட அளவிலான போட்டிகளில் கல்லூரணி SBK மேல்நிலைப்பள்ளி மாணவி சௌ. மோனிகா என்பவர்…

அந்தியூரில் மனமகிழ் மன்றத்துக்கு அனுமதியளிக்கக்கூடாது தவாக தீர்மானம்

அந்தியூர் சத்தி ரோட்டிலுள்ள தனியார் ஓட்டலில் த.வா.கட்சி சார்பில், தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அந்தியூர் தொகுதி செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். மாநில அமைப்புக்குழு நிர்வாகி…

வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புரட்சித்தின கொடியேற்று விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு சார்பில் 108- வது நவம்பர் புரட்சித்தின கொடியேற்று விழா நடைபெற்றது.…

தொழில்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம்

கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் நுண்ணறிவு அமைப்பு மற்றும் தரவு அறிவியல் புலம் சார்பாக EVOLVE 25 என்னும் தலைப்பில் தொழில்துறை…

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான் இந்த எஸ்ஐஆர்- தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த எஸ்ஐஆர் தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா…

திருச்சி பஞ்சபூரின் 900 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம்

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே புதிய மேம்பாலம் மற்றும் அரைவட்ட சுற்றுச்சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகளுக்காக சுமார் 900 கோடி ரூபாய் செலவாகும் என…

சென்னை கண்ணகி நகர் கார்த்திகாவின் அபார ஆட்டத்தால் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்ற. கபடி வீராங்கனை கண்ணகி நகர்…

கோவையில் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் சார்பில் ரத்ததான முகாம்

ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் கோயம்புத்தூர் மண்டலம் சார்பில், நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஜான்சி லட்சுமிபாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. “உண்மையான…

பழனியில் நகராட்சி ஆணையரிடம் இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும்-விசிக சார்பில் கோரிக்கை மனு

திண்டுக்கல் மாவட்டம் பழனி வ உ சி மத்திய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாக கடைகள் மற்றும் காந்தி தினசரி சந்தையில் புதிதாக கட்டப்பட்டுள்ள…

மேகதாது அணை விவகாரத்தில் கூட்டணி ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது

நாமக்கல் நவம்பர் 07. மேகதாது அணை விவகாரத்தில் கூட்டணி ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது திமுக அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக…

பேரூராட்சியில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்த தேனி எம்பி

தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் குடி நீர் தொட்டியை திறந்து வைத்த தேனி எம்பி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் தேனி வடக்கு…

ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் கொலை மிரட்டல், 4 பேர் மீது வழக்குப்பதிவு

குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர், பார்வதிபுரம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், (62). போலீஸ் எஸ்ஐ., ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் சில மாதங்களுக்கு முன்பு தனது…

பசுமையும் பாரம்பரியமும் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா

இராசிபுரம்- வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷன் வளாகத்தில், நாமக்கல் மாவட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கான, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட…

சுற்றுச்சூழல் பாதுகாப்பு-3 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடுதல்!

திருச்சிராப்பள்ளி நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு மகத்தான முயற்சியாக, ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி ஃபோர்ட் மற்றும் தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை ஆகியவை இணைந்து நடத்திய…

ஊதியூர் பகுதியில் தெருநாய்களில் தொடர் அட்டகாசம்-22ஆடுகளைக் கடித்துக் கொன்றன விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்.!

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர் பகுதியில் 3நாட்களாக தெருநாய்களில் தொடர் அட்டகாசம்22ஆடுகளைக் கடித்துக் கொன்றன, விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்.! ஊதியூர் பகுதியில் கடந்த 3நாட்களாக தெருநாய்கள்…

முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணத்தை நிறைவேற்றுவது தான் எங்களது கடமை மேயா் ஜெகன் பொியசாமி பெருமிதம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணத்தை நிறைவேற்றுவது தான் எங்களது கடமை மேயா் ஜெகன் பொியசாமி பெருமிதம் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் சாலை கால்வாய் மின்விளக்கு பூங்கா…

திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியேற்ற அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு தாராபுரத்தில் பாராட்டு விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியேற்ற அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு தாராபுரத்தில் பாராட்டு விழா – மேற்கு மண்டலத்தை வலுப்படுத்த உறுதிமொழி! திருப்பூர்…

கடத்தூரில் பாமக சார்பில் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் அன்புமணி ராமதாஸ் பேச்சு

கடத்தூர் பகுதியில் பாமக சார்பில் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார் . தர்மபுரி மாவட்டம்…

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுத்திட்டங்களின் பயன்பாடுகள் பொதுமக்களிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர்

அப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பேசிய சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவர், தாயுமானவர் திட்டமும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டமும் என்னைப்போன் வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக…

கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வடுவூர் வீரர் அபினேஷ்- சான்றிதழ்கள் மற்றும் ரொக்க பரிசு வழங்கி கௌரவிப்பு

மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர் அபினேஷ் மோகன்தாஸ் பஹ்ரைன் நாட்டில் கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய…

கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும்- முக்குலத்து புலி கட்சி நிறுவன தலைவர் ஆறுசரவணன் பேட்டி

மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முக்குலத்து புலி கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு சரவணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது கோயம்புத்தூர் கல்லூரி மாணவி தனது நண்பருடன் விமான…

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 8 புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில்மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டுரூ.1.17 கோடி மதிப்பீட்டிலான 3…

மது ஒழிப்பு போராளி அம்மையார் மாரியம்மாளின் பத்தாம் ஆண்டு நினைவு தினம்- மன்னார்குடியில் மதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது

மன்னார்குடி. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மன்னார்குடி நகர கழகம் சார்பில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்களின் தாயார் மது ஒழிப்பு போராளி மாரியம்மாளின் 10ஆம் ஆண்டு…

மன்னார்குடியில் கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சமுதாயகரை கிராமத்தை சேர்ந்தவர் அபிலேஷ் இவர் தனது வயலில் உரம் தெளித்து வந்தார் அப்போது இடத்திற்கு வந்த. மடப்புரம் கிராமத்தைச்…

பழனியில் மாவட்ட மர வியாபாரிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் மர வியாபாரிகள் மற்றும் விவசாய சங்க தலைவராக கே.சி. பட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து சங்கம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை…

வலங்கைமானில் சிவன் ஆலயங்களில் அன்னாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயம், ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ…

பெரியக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.2.79 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

C K RAJAN Cuddalore District Reporter..9488 71235… வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூர் மாவட்டம் பெரியக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.2.79 கோடி…

அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் (பி.எல்.ஓ-2) மூலம் கடிதங்கள் பெற்றால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக கடிதங்கள் பெற…

கும்மிடிப்பூண்டியில் சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி சடலத்துடன் பொதுமக்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராகவேந்திரா சிட்டி என்ற குடியிருப்பு பகுதி உருவாக்கப்பட்டது. சுமார் 300 வீட்டு…

சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 2 ஆயிரம் பனைவிதை நடப்பட்டது

சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்டம் சார்பில் 2 ஆயிரம் பனைவிதை நடப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரஞ்சித்சிங் கலோன் உத்தரவின்பேரில் ,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்…

கோவையில் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் சார்பில் ரத்ததான முகாம்

ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் கோயம்புத்தூர் மண்டலம் சார்பில், நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஜான்சி லட்சுமிபாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. “உண்மையான…

ஆரியபாளையத்தில் வடி சாராய ஆலையின் நுழைவாயில் விடுதலை சிறுத்தை கட்சியின் போராட்டம்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் ஆரியபாளையத்தில் வடி சாராய ஆலையின் நுழைவாயில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் ஆலையில் 14 ஆண்டுகள் வேலை…

கஞ்சா கடத்தலைத் தடுத்த காவலர்களுக்குப் பாராட்டு மற்றும் வெகுமதி!

வாகனச் சோதனையின் போது கஞ்சாவைப் பறிமுதல் செய்த சிறப்பான பணிக்காக, மணப்பாறை போக்குவரத்து காவல் ஆய்வாளர் (RSI) வெங்கடாச்சலம் மற்றும் PC 2534 தினேஷ் குமார் ஆகியோருக்கு…

ஜே.பி.ஆர்.இல்லத் திருமண வரவேற்பு விழா-

ஜே.பி.ஆர்.இல்லத் திருமண வரவேற்பு விழா மணமக்களை திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி.கனிமொழி வாழ்த்தினார் கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரும் 4…

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா

முத்துப்பேட்டை. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்கா உலகப் புகழ்பெற்றதாகும். இந்த தர்காவிற்க்கு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும்…

ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி – ஆரோக்கியமான செரிமானத்துக்குச் சாவி!”

நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சும் உடலின் பல அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்திருக்கிறது. அதில் முக்கியமானது செரிமானம் (செரிமானச் சின்னக் கொம்பு). Dr. S. ABINAYA BNYS, MDயோகா…

திமுக 75 அறிவுத்திருவிழா’ அழைப்பிதழை முதலமைச்சரிடம் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

சாமானிய மக்களை அரசியல்படுத்த தொடங்கப்பட்ட தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தின் அரசியல் பயணம், 75 ஆண்டுகளை நிறைவுசெய்து நூற்றாண்டு நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் தன்னிகரில்லா இப்பயணத்தை…

C K RAJAN Cuddalore District Reporter94884 71235… கடலூர் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மருத்துவ மற்றும் துறைமுக அலுவலர் பாரம்பரிய கட்டடங்கள் ரூ.10.15…

மதுரை அரசு பள்ளிக்கு வட்டமேஜைகள் நாற்காலிகள் வழங்கும் விழா

மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் வட்ட மேஜைகள் மற்றும் நாற்காலிகள் வழங்கும் விழா நடைபெற்றது. வட்ட மேஜைகள் மற்றும் நாற்காலிகளை உயர்…

கமுதியில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

வேகத்தடை அமைக்ககோரிக்கை கமுதியில் இருந்து கோட்டைமேடு மதுரை சாலையில் கடந்த வாரம் நடைபெற்ற குருபூஜை விழாவின் காரணமாக கமுதி எட்டுக்கண் பாலத்தில் இருந்து கோட்டைமேடு வரை உள்ள…

காரில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சியில் கொள்ளிடம் லால்குடி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 75 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மெட்டூர் பகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்…

C K RAJAN Cuddalore District Reporter 9488471335… கடலூரில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தேவனாம்பட்டினம் மருத்துவ அலுவலர் பாரம்பரிய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்…

தாராபுரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள் — பிரியாணி கடையிலும் ‘சிக்கன் பீஸ்’ பறிப்பு! பொதுமக்கள் அச்சம், வனத்துறையிடம் கடும் கோரிக்கை! திருப்பூர் மாவட்டம்…

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக 32 வது பட்டமளிப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 32 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இவ்விழாவில் 8486 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன இதில் 376 பல்கலைக்கழக…

மடப்புரம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் பெருவிழா

இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் திருவாரூர் மடப்புரம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் பெருவிழா திருவாரூர் மடப்புரத்தில் உள்ள மிகவும் பழமையான தொன்மை வாய்ந்த சிவனும் பிரம்மாவும் ஒருங்கிணைந்த ஆலயமாக திகழும் அருள்மிகு…

தருமபுரம் ஆதீன மடாதிபதி மணி விழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் பெங்களூரில் இருந்து மயிலாடுதுறைக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கி, தருமபுரம் ஆதீன மடாதிபதியின் மணி விழாவில் பங்கேற்று, ஆசி பெற்ற பெங்களூரு ஸ்ரீ மதுசூதனன் சாய்…

அன்னவல்லி பகுதியில் தொடர் விபத்து-வேகத்தடை அமைக்க நாம் தமிழர் கட்சி கோரிக்கை

விருத்தாச்சலம் கடலூர் தேசிய நெடுஞ்சாலையின், அன்னவலி பகுதியில் சாலையின் இருபுறமும் சரியான முறையில் வேகத்தடை இல்லாததும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பலகைகள் மற்றும் பிரதிபலிப்பான் அமைக்காததும், பொது மக்கள்…

வாலாஜாபாத் சாலையை சீரமைத்து வரும் நெடுஞ்சாலைதுறையினர்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் முதல் வண்டலூர் வரை 30 கிமீ தொலைவிற்குமாநில நெடுஞ்சாலையானது அமைந்துள்ளது. இந்த சாலையானது, GST சாலை, ஒரகடம் , செங்கல்பட்டு மற்றும் ஸ்ரீபெரும்புதூரை…

காஞ்சிபுரம் செவிலிமேடு கைலாசநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா

காஞ்சிபுரம் செவிலிமேடு கைலாசநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பரிபூரண ஆசியுடன் நடைபெற்றது. காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரிக்கரை…

கமுதி ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் ஐப்பசி பௌர்ணமி நாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்-திமுகவினா் விழிப்புணா்வோடு செயல்பட வேண்டும் அமைச்சர் கீதாஜீவன்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமில் திமுகவினா் விழிப்புணா்வோடு செயல்பட வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா். தூத்துக்குடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த…

கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வடுவூர் வீரர் அபினேஷ் மோகன்தாஸ்க்கு நீலன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி பாராட்டு

நீடாமங்கலம், நீலன் பள்ளியில் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கபடிவீரர் அபினேஷ் சான்றுகள், கோப்பைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார் … திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர்…

10,12 வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ 3 லட்சம்- சிங்கப்பூர் தொழில் அதிபர்  பழனிச்சாமி வழங்கினார்

திருமக்கோட்டை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024-25 ம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில்…

கருங்குழி கைலாசநாதர்கோவில் அன்னாபிஷேக வழிபாடு

குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அருகே கருங்குழி விசாலாட்சி சமேத கைலாசநாதர் கோவில் அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது.ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று சிவலிங்கத்துக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து வழிபடுவது…

கடலூர் மாவட்ட விவசாயிகள் நவம்பர்15. வரை பயிர்காப்பீடு செய்யலாம்-மாவட்டஆட்சியர்த்தகவல்

கடலூரில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த அரசாணை பெற்று, தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள், நடப்பு…

வடலூர் வங்கியில் மீட்ட, 4 சவரன், நகை திருட்டு, மர்மநபர்களுக்கு, வலை வீச்சு,

குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர் அருகே உள்ள வானதிராயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன்,(35) கூலித்தொழிலாளி. அவரது மனைவி ராஜலட்சுமி,(30). இவர் நேற்று முன்தினம் தனது தாய் வள்ளி, (60), என்பவருடன்…

மண்டலமாணிக்கம் ஸ்ரீகைலாசநாதர் கோயில் அன்னாபிஷேகம் விழா

ராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் ஸ்ரீகைலாசநாதர் கோயில் அன்னாபிஷேகம் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைநடைபெற்றது இதில் ஏராளபொதுமக்கள் கலந்துகொண்டனர்

பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாதம் பௌர்ணமி சிறப்பு பூஜை

பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாதம் பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜை, மற்றும் அன்னதானம் . பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்…

பொன்னேரி பேருந்து நிலையத்தை ரூபாய் 1.45 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா

பொன்னேரி பேருந்து நிலையத்தை ரூபாய் 1.45 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து…

பூக்கடை கொலை வழக்கு – மருமகனை கொன்ற சூர்யாவிற்கு ஆயுள் தண்டனை, ரூ.5,000 அபராதம்

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில் அருகே ஜய்யம்பாளையம் பகுதியில் இடம்பெற்ற பூக்கடை கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சூர்யாவிற்கு நீதிமன்றம் ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து…

திருவெற்றியூர் தியாகராஜ சாமி கோவிலில் ஆகாச லிங்கத்திற்கு அன்ன அபிஷேகம்

திருவெற்றியூர் தியாகராஜ சாமி கோவிலில் ஐப்பசி மாதம் ஆகாச லிங்கத்திற்கு அன்ன அபிஷேகம் செய்து அலங்கரித்து பக்தர்கள் அனைவருக்கும் காட்சி அளித்தார் அனைவரும் கண்டு பக்தி பரவசம்.…

தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலமும் மன நலமும் விழிப்புணர்வு- எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மிட் பிரைன் மனநல மையம் & மலர் கிளினிகல் லேப் இணைந்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலமும் மன நலமும் விழிப்புணர்வு…

அரியலூரில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை ஒட்டி வருகிற வெள்ளிக்கிழமை ஒற்றுமை பேரணி பிரம்மாண்ட அளவில் நடைபெறுவதாக மத்திய அரசின் மைபாரத் இயக்கத்தின் இளையோர் அலுவலர் கீர்த்தனா…

புத்தனாம்பட்டி துணைமின் நிலையங்களில் நாளை மின்நிறுத்தும்

திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி துணைமின் நிலையங்களில் நாளை (06.11.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஓமாந்தூர், நாகலாபுரம், டி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், நடுவலூர், கோட்டாத்தூர், அபினிமங்கலம்,…

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வலங்கைமான் ஒன்றிய அளவிலான வினாடி வினா போட்டி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வலங்கைமான் ஒன்றிய அளவிலான வினாடி வினா போட்டி…

துறையூர் 18 வது வார்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம்-திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு

துறையூர் 18 வது வார்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம்-திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு திருச்சி நவ-05திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற…

குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு

பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு…

அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவன் திருமலைவாசன் மாநில அளவில் தடகள போட்டியில் ஈட்டி எறிதல் வெற்றி பெற்று சான்று பெற்றார் ஆசிரியர்கள் வாழ்த்து…

ஸ்ரீசித்தர்பீட குருமகாலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.…

தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்…

கிராமம் முழுவதும் கருப்புக்கொடி- ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முப்பிலி பட்டி கிராமத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையிலும் கண்மாயில் சோலார் நிறுவனத்திற்கு மின்கம்பம் நடப்படுவதால் விவசாய முற்றிலும் பாதிக்கப்படும்…

வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளியில் மாவட்ட அளவிலான கணிதம் மற்றும் அறிவியல் ஒலிம்பியாட் தேர்வில், தேர்ச்சி

குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர் எஸ்.டி.ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 29.10.2025 அன்று யாவே கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை,சார்பில் மாவட்ட அளவிலான கணிதம் மற்றும் அறிவியல் ஒலிம்பியாட்…

கோவை ஓ பை தமாரா ஹோட்டலில் ஆச்சி காரைக்குடி உணவு திருவிழா

கோயம்புத்தூர், கோவை ஓ பை தமாராவில் உள்ள ஓ கஃபேவில் செட்டிநாடு சமையலின் பாரம்பரியத்தை அனுபவிக்க, ஆச்சி சகோதரிகள் காரைக்குடியின் திடமான, தனித்துவமான சுவைகளை உங்கள் தட்டில்…

ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர்கள் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை…