உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தொழில் நிறுவனங்களை பூட்டி சீல் வைத்த ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் மற்றும் தத்தனூர் ஊராட்சிகளில்குடியிருப்புகளுக்கான DTCP அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளில் சட்டவிரோதமாக உரிய அனுமதியின்றி தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு…