மும்பை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சி.எஸ்.டி. நிலையத்திலிருந்தே இயக்கப்பட வேண்டும்
மும்பை விழித்தெழு இயக்கம் மற்றும் மும்பை தமிழர்கள் வேண்டுகோளை ஏற்று, நெல்லை எம்.பி.ராபர்ட் ப்ரூஸ் அவர்கள் ரயில்வே அமைச்சரை சந்தித்தார். மும்பை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சி.எஸ்.டி. நிலையத்திலிருந்தே…