பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கை
பெரம்பலூர்.அக்.22. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26 ஆம் ஆண்டில் நாக்பூர் தீசஷா பூமியில்…
பயணிகள் நிழற்கூடை கட்டகோரிக்கை
பயணிகள் நிழற்கூடை கட்டகோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தேரிருவேலி கிராமத்தில்சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். தேரிருவேலியை மையமாகக் கொண்டு ஆதங்கொத்தங்குடி, பூசேரி, வளநாடு, பொக்கனாரேந்தல்,…
மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பினரும் தூய்மை பணியாளர்களும் இணைந்து தீபாவளி குப்பைகள் அகற்றம்
மதுரையில் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 2,672 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றினர். தீபாவளி பண்டி கையை கொண்டாடாமல் மழையில் நனைத்தபடி கடமைக்கு முக்கியத்துவம்…
ராஜபாளையத்தில் உள்ள ரேடியன்ஸ் சினிமா அரங்கில் எபிக் (EPIQ) ஸ்க்ரீன் துவக்கம்
ராஜபாளையத்தில் உள்ள ரேடியன்ஸ் சினிமா எனும் பிரபல மல்டி ப்ளெக்ஸ் கியூப் சினிமா நிறுவனத்துடன் இணைந்து ‘ஆர்-எபிக் ராஜபாளையம்’ எனும் புது அரங்கத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த…
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு
தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு சென்னைக்கு செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மூலமாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.…
தொடர்பு கொள்ள
இந்த வலைதளம் கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும்‘டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு.’ தமிழ் பத்திரிக்கையின் தமிழ் பிரிவு(e-paper).இந்த வலைதளத்தில் இந்தியாவில் நடைபெறும் செய்திகள், நிகழ்ச்சிகள்,புகைப்படங்கள் மற்றும்…