பொதுமக்கள் புகார். விரைந்து சென்று இடத்தை பார்வையிட்டார். உடனடி நடவடிக்கை

பொதுமக்கள் புகார். விரைந்து சென்று இடத்தை பார்வையிட்டார். உடனடி நடவடிக்கை. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று முடிந்து முன்பு நகராட்சியாக இருந்த வார்டுகள்…

கம்பம் நகரில் ஹஜ் புனித பயணம் சென்று வந்த அரசு ஒப்பந்ததாரருக்கு வாழ்த்து

கம்பம் நகரில் ஹஜ் புனித பயணம் சென்று வந்த அரசு ஒப்பந்ததாரருக்கு வாழ்த்து இஸ்லாமிய மக்களின் புனித பயணமான ஹஜ் புனித பயணம் சென்று வந்த கம்பம்…

இந்தியன் வங்கி சார்பில் மெகா சில்லரை, விவசாய மற்றும் சிறு குறு நடுத்தர தொழி்ல் நிறுவனங்களுக்கான (MSME ) கடன் முகாம்

ரூ.1,300 கோடி கடனுதவி வழங்கப்பட்டது கோவையில் இந்தியன் வங்கியின் கோவை கள பொது மேலாளர் அலுவலகம் சார்பில் மெகா சில்லரை, விவசாய மற்றும் (MSME) சிறு குறு…

கம்பம் அருகே சுருளி அருவிப் பகுதியில் எம் எல் ஏ தலைமையில் தூய்மை பணி

கம்பம் அருகே சுருளி அருவிப் பகுதியில் எம் எல் ஏ தலைமையில் தூய்மை பணி தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி இயற்கை எழில்…

பெண்களின் பாதுகாப்பை தமிழக முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் – காயல் அப்பாஸ் !

காயல் பட்டிணம் ஜீன் 16 இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவள்ளூர் மாவட்டம். கும்மிடிபூண்டி…

தேசிய அளவில் முதலாவது யூத் ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி-செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

தேசிய அளவில் முதலாவது யூத் ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவர்கள் 13 பதக்கம் வென்று சாதனை கல்பாக்கம் ஜூன் 16-தேசிய அளவில்…

மீன் தொட்டி பாசியில் முதல்வர் விஜய்க்கு வாழ்த்துப் பாசுரம் பாடிய கோவை கலைஞர்!

​கோவை:தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான மாண்புமிகு விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகவும், அவர் அமைத்த “சிங்கப்பெண்கள் அதிரடிப்படைக்கு” நன்றி செலுத்தும் விதமாகவும்…

குண்டடம் வேங்கி பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழப்பு.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் வேங்கி பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழப்பு. குண்டடம் அருகே,அடையாள தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் ஒன்று…

காங்கயம் அருகே பார் உரிமையாளருக்கு கத்திக் குத்து: 4 பேர் கைது.

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அருகே பார் உரிமையாளருக்கு கத்திக் குத்து: 4 பேர் கைது. காங்கயம் அருகே, தனியார் பாரில் ஏற்பட்ட தகராறில், பார் உரிமையாளரைத்…

குண்டார் நீர்த்தேக்கத்தில் படகு சவாரி துவக்கம்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 15 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள கண்ணு புலிமெட்டு இயற்கை சூழ்ந்த எழில் மிகு பகுதியாகும் இந்த நீர்த்தேக்கம்…

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 374 கோரிக்கை மனுக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு 48 லட்சம் ரூபாய்க்கான காசோலை முதலமைச்சர் வழங்கினார்

கம்பம் அருகே காமய கவுண்டன் பட்டி கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு இ48 லட்சம் ரூபாய்க்கான காசோலை முதலமைச்சர் வழங்கினார் தேனி மாவட்டம் கம்பம்…

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யக்கூடாது சக்திசேனா இந்து மக்கள் அமைப்பு கோரிக்கை

… இஸ்லாமிய சிறைவாசிகள் வழக்குகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி, சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அன்புமாரி, கோவை…

திருவண்ணாமலை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் வந்தன கார்கேமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது; திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்வந்தனா கார்க்…

தென்காசி மாவட்டத்தில் திமுகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் இளைஞர்கள் அதிகரிப்பு

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 15 – தென்காசி மாவட்டம்தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் அமைந்துள்ள சிவந்தி நகர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற…

ஜூலை 23ஆம் தேதி டெல்லியில் பாராளுமன்றம் முற்றுகை திருவாரூரில் பி ஆர் பாண்டியன் அறிவிப்பு

திருவாரூர்., தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் மாவட்டம் தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில…

பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் தந்தை மனு

மாணவரை தாக்கியதாக குற்றம்சாட்டப்படும் ஆசிரியர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்ட…

மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற அமாவாசை சிறப்பு பூஜைகள்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு வைபவம் மற்றும் சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. மூல…

குண்டு பல்புகளுக்குள் தமிழக முதல்வர் விஜய்யின் அரிய ஓவியம் மற்றும் 52-வது பிறந்தநாள் வாழ்த்து!

​கோவை குனியமுத்தூர்:தமிழக முதல்வர் விஜய் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த பிரபல குறுங்கலை கலைஞர் (Miniature Artist) குனியமுத்தூர் UMT ராஜா அவர்கள் தனது அசாத்திய…

முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி- அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதியோர்களுக்கு…

சேந்தமங்கலம் கிராமத்தில் மாணவிகளுக்கு கிராமப் பொதுமக்கள், பள்ளியின் சார்பில் பாராட்டு விழா

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 2025-26 ஆம் கல்வியாண்டு பள்ளியில் நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத்-தோவில் முதல்…

கருமத்தம்பட்டி அருகே ஜம்கோ மளிகை மொத்த வியாபார நிறுவனம் திறப்பு விழா

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே புதியதாக தொடங்கப்பட்ட “ஜம்கோ மளிகை மொத்த வியாபார நிறுவனம்” திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.இந்நிறுவனத்தை சிரவை ஆதினம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி உதவி…

கோவையில் ‘பிரேமம் கல்யாண வைபோகம்’ திருமண புடவைகள் கண்காட்சி துவக்கம்

திருமண விழாக்கால சீசனை முன்னிட்டு,கோவையில் பிரேமம் நிறுவனம் சார்பில் ‘பிரேமம்- கல்யாண வைபோகம் என்ற பிரத்யேக திருமண புடவைகள் கண்காட்சி துவங்கியது. கோவை அவினாசி சாலையில் உள்ள…

மர்மமு முறையில் தீ பற்றி எறிந்த இருசக்கர வாகனம்-காவல்துறை விசாரணை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மர்மமு முறையில் தீ பற்றி எறிந்த இருசக்கர வாகனம். திருப்பூர் மாவட்டம் திருப்பூர் டு தாராபுரம்…

தாராபுரம் பொண்ணு மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் எல்கேஜி யுகேஜி மாணவ மாணவிகளுக்கு முதல் நாள் வகுப்பு நடைபெற்றது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொண்ணு மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் எல்கேஜி யுகேஜி மாணவ மாணவிகளுக்கு முதல் நாள் வகுப்பு நடைபெற்றது. இன்று அதில்…

அலங்காநல்லூரில் விசிக சார்பில் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

அலங்காநல்லூர்ஜூன் 16- மதுரைமாவட்டம் அலங்காநல்லூர்கேட்கடை தனியார் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இளஞ்சிறுத்தைஎழுச்சி பாசறையின் புதியபொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில்இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில…

தஞ்சாவூர் :இசைச்சாரல் சார்பில் இசை இலக்கிய சங்கமம் நிகழ்ச்சி

தஞ்சாவூர் :இசைச்சாரல் சார்பில் இசை இலக்கிய சங்கமம் நிகழ்ச்சி பெசண்ட் அரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சியை மங்கையர்க்கரசி வரவேற்றார். யோகம் செழியன் தலைமை வகித்தார். ஆசீவகத் தமிழ்ச் சித்தர்…

தாராபுரம் பகுதியில் பள்ளி மட்டும் பேருந்து நிலையத்தில் சிங்கப்பெண் அதிரடி விழிப்புணர்வு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் பகுதியில் பள்ளி மட்டும் பேருந்து நிலையத்தில் சிங்கப்பெண் அதிரடி விழிப்புணர்வு. தாராபுரம் தமிழகத்தில் பெருகி வரும் ஆறு முதல் 60 வயது…

சிக்கத்தம்பூர் பாளையத்தில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம்

சிக்கத்தம்பூர்பாளையத்தில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் துறையூர் ஜீன் -15திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர்பாளையம் உள்ள நியாய விலைக்கடையில் பொது…

தாராபுரத்தில் ‘இது நம்ம இயக்கம்’ ஆலோசனைக் கூட்டம்: சாமானியர்களுக்கான அரசியல் என முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகம் பேச்சு!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ‘இது நம்ம இயக்கம்’ ஆலோசனைக் கூட்டம்: சாமானியர்களுக்கான அரசியல் என முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகம் பேச்சு! திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்,…

திருமருகல் அருகே அபய வரத ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம்,ஜூன்.15-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடியில் அபய வரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவில்…

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரத்ததான முகாம்

நாகப்பட்டினம்,ஜூன்.15-நாகப்பட்டினம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தானம் முகாம் நடைப்பெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை…

பொம்மிடியில் நாம் தமிழர் கட்சி சார்பாக அடிப்படை வசதிகள் வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் இன்று(14-6-2026)நாம் தமிழர் கட்சி சார்பாக பொம்மிடியில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் பொ மல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சரியான சாலை…

சந்தைக்கு வரும் பொழுது துணிப்பையுடன் வாருங்கள் நெகிழிப்பை தவிருங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம், தண்ணீர் அமைப்பு சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகில் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் பாரத…

தென்காசி சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா

மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி ஜூன்-14. தென்காசி சட்டமன்ற அலுவலகத்தை, திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை தலைமையில், மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் திறந்து…

கோவையில் முதியோர்களுகான சிகிச்சை மையம் மற்றும் நீண்டகால பராமரிப்புக்கான மருத்துவமனை ஜெரி கேர் துவக்கம்

ஒருங்கிணைந்த முதியோர் பராமரிப்பில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமான ஜெரி கேர், மூத்த குடிமக்களுக்கு மட்டுமே பிரத்யேகமான , முதியோர் நல மருத்துவர் தலைமையிலான கோவையின் முதல் பராமரிப்பு…

கடலுக்கு செல்ல தயாராக இருக்கும் விசைப்படகுகள்

மீன் பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகள் கடலுக்கு செல்கிறது மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில்…

தமிழக முதல்வர் விஜய்பிறந்தநாள் விழா முன்னிட்டு இரத்ததான முகாம்

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சித்தாமூர் மேற்கு ஒன்றியம் இரும்புலி ஊராட்சியில்தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகம்…

பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கிய ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை

சென்னை, ஜூன் 14: ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறக்கட்டளை தலைவருமான மு.ரா. அரவிந்தன் ஆணைக்கிணங்க வட சென்னை மாவட்டத்தின் சார்பில் பொதுமக்களுக்கு…

தன்னார்வ குருதிக் கொடையாளருக்கு பாராட்டு

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகில் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் பாரத ரத்னா பாபா…

பையர் நத்தம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பையர்நத்தம் திருமண மண்டபத்தில் மாணிக்கம் மற்றும் பாக்கியலட்சுமி நினைவு அறக்கட்டளை மற்றும் கோவை அரவிந்த் கண்…

ராணுவ வீரருக்கு வாழ்த்து தெரிவித்த கம்பம் எம்எல்ஏ

கம்பம் அருகே ராணுவ வீரருக்கு வாழ்த்து தெரிவித்த கம்பம் எம்எல்ஏ தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற இந்திய ராணுவ…

கோவையில் நடைபெற்ற அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவையில் நடைபெற்ற அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆர்வமுடன் இணைந்து உறுப்பினர் அடையாள அட்டைகள் பெற…

கோவையின் புதிய அடையாளமாக குரோசர் சென்ட்ரல் சூப்பர் மார்க்கெட் துவக்கம்

பிரபல ஹரிபவனம் நிறுவனத்தின் ‘குரோசர் சென்ட்ரல்’ சூப்பர் மார்க்கெட் துவக்கம் கோவையைச் சேர்ந்த முன்னணி உணவக நிறுவனமான ஹரிபவனம் ரெஸ்டாரண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், உணவகத் துறையில்…

குண்டடம் ஜோதியம்பட்டி பி. ஏ.பி. கால்வாய் உடையும் அபாய நிலை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே ஜோதியம்பட்டி கிளைவாய்க்கால்லிருந்து வெள்ளியம்பாளையம் வழியாக கடைமடை மிச்சமிருக்கும் நீர் உப்பாறு அணைக்கு செல்லும் வாய்களில் ருத்ராவதி அருகே…

தென்மேல்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் ரியல் அறக்கட்டளையின் இலவச மருத்துவ முகாம்

கல்பாக்கம் ஜுன் 14தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சீதாலட்சுமி (இ. ஆ.பெ), மாவட்ட சுகாதார பணிகள் மரு. செந்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு…

தேனியில் மாற்று கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பு விழா

தேனியில் மாற்று கட்சியினர் அமைச்சர் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பு விழா தேனி மாவட்டம் தேனி நகரை தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகம்…

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே கேரளா லாட்டரி விற்றவர் கைது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே கேரளா லாட்டரி விற்றவர் கைது. குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள பெல்லம்பட்டி பகுதியில்…

சீர்காழி அருகே மானிய டீசல் வழங்க கோரி பழையாரில் மீனவர்கள் திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு!

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மானிய டீசல் வழங்க கோரி பழையாரில் மீனவர்கள் திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு! மயிலாடுதுறை மாவட்டம்…

கோயம்புத்தூரின் சான்பிரிக்ஸ் நிறுவனம் முதன்மை பங்களித்து வருகிறது-செயல் அதிகாரி (C.E.O) சௌமியா ராஜேஷ் பெருமிதம்

கோவை, கோயம்புத்தூரின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான சான்பிரிக்ஸ் பிராப்பர்டீஸ் (Sanbrix Properties), தனது புதிய வணிக மைல்கல்லான ‘சான்பிரிக்ஸ் பிசினஸ் சென்டர்’ (Sanbrix Business…

கோவையில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால ஏரியை புனரமைக்கும் பணிகள் துவக்கம்

கோவை கோவையில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால ஏரியை புனரமைக்கும் பணிகள் துவக்கம் தனியார் பங்களிப்புடன் நடைபெற்ற துவக்க விழாவில் நீர்நிலை பாதுகாப்பு மற்றும்…

கால்நடைகளுக்கு டிஜிட்டல் டேக் திருச்சி கலெக்டர் அறிவிப்பு

மத்திய அரசின் தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள மாடு, எருமை உள்ளிட்ட அனைத்து கால்நடைகளின் காதுகளிலும் 12 இலக்க எண் கொண்ட…

திருவொற்றியூரில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் புகைப்படத்தை அகற்ற கோரி வாக்குவாதம்

திருவொற்றியூர். ஜூன். 14 திருவொற்றியூர் சென்னை மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்தில் மண்டல குழு கூட்டம் தலைவர் தி.மு. தனியரசு தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில்…

உத்தமபாளையம் அருகே கோம்பை பேரூராட்சியில் குடிநீர் வினியோகம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆய்வு

உத்தமபாளையம் அருகே கோம்பை பேரூராட்சியில் குடிநீர் வினியோகம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆய்வு தேனி மாவட்டம் கோம்பை பேரூராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் கோம்பை பண்ணைப் புரம்…

தேனி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

தேனி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் தேனி மாவட்டம் தேனி நகரில் உள்ள தேனி கலெக்டர் அலுவலக கூட்ட…

புதுவை தமிழ்ச் சங்க பொதுக்குழு கூட்டம்: முனைவர் வி‌.முத்து தலைமை தாங்கினார்

புதுவைத் தமிழ்ச் சங்கப் பொதுக்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேனாள் நீதியரசர் மாண்புமிகு…

புதுவை அரசு செவிலியர் சங்கம்-ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் வாயிற் கூட்டம் நடைபெற்றது

புதுச்சேரி, ஜூன் 13: புதுவை அரசு செவிலியர் சங்கத்தின் (PGNA) சார்பில் ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பணியிட காலிப்பணியிடங்களை…

இரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொம்மிடி இரயில் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பாக பொம்மிடி ரயில் நிலையத்தின் முன்பாக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

கோவை என்.ஜி. மருத்துவமனையில் புதிய சிறப்பு சிகிச்சை மையங்கள் துவக்கம்- முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை திறந்து வைத்தார்

கோவை சிங்கநல்லூரில் உள்ள பிரபல என்.ஜி. மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அதிநவீன வசதிகளுடன் கூடிய இரு புதிய சிறப்பு பிரிவுகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் துவக்கப்பட்டுள்ளன. ‘சுகம்…

திருமருகலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் நிழலகம் அமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகப்பட்டினம்,ஜூன்.13-திருமருகலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் நிழலகம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்து, அவசர ஊர்தி செல்ல சிரமமும் ஏற்பட்டுள்ளது பயணிகள் நிழலகம்நாகை மாவட்டம் திருமருகல்…

தட்டானேந்தல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு – மக்கள் அவதி

முதுகுளத்தூர் நிருபர் ஆர் செந்தில்குமார் தட்டானேந்தல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு – மக்கள் அவதி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழக்கொடுமலூர் ஊராட்சிக்குட்பட்ட தட்டானேந்தல் கிராமத்தில் 100-க்கும்…

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜீனா தலைமையில்திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பாக செயல்படுத்தப்படும் வளர்ச்சி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜீனா அரசு பள்ளியில் பயின்று 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பை மேற்கொண்டு…

உலகத் தமிழ் பாரம்பரிய மருத்துவ சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு 13 அம்ச கோரிக்கை அமைச்சர்களிடம் மனு அளிப்பு

புவனகிரி தமிழகத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் வளர்ச்சி மற்றும் மருத்துவர்களின் நலனை வலியுறுத்தி, உலகத் தமிழ் பாரம்பரிய மருத்துவ சங்கம் சார்பில் 13 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய…

கரூர் மாவட்ட அதிமுக கழக அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். மன்ற அணி ஆலோசனைக் கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் அணி ஆலோசனைக் கூட்டம்.. கரூர் மாவட்ட அதிமுக கழக அலுவலகத்தில் கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற அணி…

மாதவரம் சட்டமன்ற தொகுதியில் மாதவரத்தின் தேவை எங்களின் சேவை திட்டத்தின் துவக்க விழா.

செங்குன்றம் செய்தியாளர் மாதவரத்தின், தேவை எங்களின் சேவை,என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களின் குறைகளை மனுக்களாகப் பெறும் நிகழ்ச்சியை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.பிரபு துவக்கி வைத்தார். குறிப்பாக…

குண்டடம் அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த ஒருவர் படுகாயம்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த ஒருவர் படுகாயம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் வாரச்சந்தைக்கு கோழி விற்பனைக்காக வந்த…

மதுராந்தகம் அருகே தமிழக வெற்றி கழகத்தில்இணையும் விழா வரவேற்பு விளம்பர பேனர்கள் கிழிப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் நாளை மாலை மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றுபதவி ராஜினாமா…

கோவையில் கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கம்

தொழில் துறை கழிவு மேலாண்மை சங்கம் சார்பாக நடைபெற்ற இதில்,நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் துறையினர் பங்கேற்பு கழிவுகளை மறுசுழற்சி செய்வது,மீள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல் கோவையில் தொழில்…

ஸ்ரீரங்கம் அர்ச்சகர் பயிற்சி விண்ணப்பத்திற்கு கால நீட்டிப்பு.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஓராண்டு இளநிலை வைணவ அர்ச்சகர் சான்றிதழ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 8. 6. 2026-லிருந்து 30. 6. 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சார்பில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் நடைபெறும் புகழ்பெற்ற குயின் கோயம்புத்தூர் மற்றும் பிரின்சஸ் கோயம்புத்தூர் அழகிப் போட்டிகளை நடத்தி வரும் ஃபேஷன் கலேக்ட்டிவ் கோயம்புத்தூர் நிறுவனம், ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி…

இராமநாதபுரம் மாவட்ட புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக பதவி ஏற்றுள்ள உயர்திரு.மா.சிவகுரு பிரபாகரன் அவர்களை மு.மண்டபம் ஒன்றிய கவுன்சிலரும், அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான RG.மருதுபாண்டியன்…

நாகை அருகே விவசாயிகள் -கழுத்தில் தூக்கு கயிறுடன் நூதன முறையில் போராட்டம்

நாகப்பட்டினம்,ஜூன்.12-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி தெற்குலேறி கிராமத்தில் உள்ள முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்க அணையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும்…

வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய தாசில்தார் பொறுப்பேற்பு

புவனகிரி ஜூன் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக ஷானாஸ் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வந்த…

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் குறித்து காரைக்கால் தொழிலாளர் துறை அலுவலர் சி சம்பத்குமார் அவர்கள் பங்கேற்ற தொலைபேசி வழி நேரடி நிகழ்ச்சி இன்று ஆகாஷ்வாணி…

கோவையில் ஆசியா நகை கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது

தென்னிந்தியாவின் முன்னணி நகைக் கண்காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆசியா ஜுவல்ஸ் ஷோ 2026 சிறப்பு பதிப்பு கண்காட்சி மற்றும் விற்பனை, கோவையில் துவங்கி வரும் 14 வரை…

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஹாக்கி விளையாட்டு திடல் பொதுப்பணித்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி விளையாட்டு திடலை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவர் அர்ஜுனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மைச்…

கங்கா நர்சிங் கல்லூரியில் தேசிய அளவிலான செவிலியர் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கங்கா நர்சிங் கல்லூரி சார்பில், பியாண்ட் பவுண்டரீஸ்: ரி-இமேஜினிங் மிக்ஸ்டு மெத்தட்ஸ் ரிசர்ச் மெத்தடாலஜி என்ற தலைப்பிலான தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது.…

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் எழில்கேத்ரின் மீண்டும் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் மரகதம்குமரவேல், திமுக சார்பில் அமுலு…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்டம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் சுகன்யா தலைமையில் குழுவுடன் இணைந்து பள்ளி மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான…

கிருஷ்ணகிரி மாவட்டம்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தமிழக வெற்றி கழகம் மற்றும் செய்தி தொடர்பாளரான வீ.முகேஷ் அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள போச்சம்பள்ளி வட்டாட்சியர் மோகன் அவர்களை சந்தித்து சால்வை…

மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா உடலுக்கு மாவட்ட கலெக்டர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி காட் ரோடு பகுதியில்…

திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா

திருவண்ணாமலையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் வராததை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி…

சீர்காழி தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய காப்பீட்டு தொகை வழங்காததால் விவசாயிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனு

எஸ. செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய காப்பீட்டு தொகை வழங்காததால் விவசாயிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனு தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக…

குண்டடம் அருகே பொதுப்பாதையில் பள்ளம், கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரகேடு ஏற்படும் அபாயம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே பொதுப்பாதையில் பள்ளம், கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரகேடு ஏற்படும் அபாயம். குண்டடம், குண்டடம் அருகே, பொதுப்பாதையில் தனிநபர் பள்ளம் தோண்டியுள்ளதால் அதில்…

பாலமேடு பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா நன்றி தெரிவித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்

அலங்காநல்லூர்.ஜுன்.12 – மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி15 வார்டு பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கோரிக்கை மனுக்களை, பெற்றுக் கொண்டார். பேருந்து நிலையத்தில் விவசாய…

கும்பகோணத்தில் வருவாய்த் துறை அதிகாரிகளின் தவறான ஆவண குளறுபடி:: நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவதி : ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுவாமிமலை பேரூராட்சியில், பல ஆண்டுகளாக நத்தம் நிலங்களில் குடியிருந்து வரும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஆவண குளறுபடி…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இயற்கை வேளாண்மை குறித்த கையேட்டினை வெளியிட்டார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தோட்டக்கலைப் பயிர்களில் இயற்கை வேளாண்மை குறித்து மாவட்ட…

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது ; திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலை பயிர்களில் இயற்கை வேளாண்மை…

(தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள்

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டத்தில்தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் ஜவுளி வடிவுமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Course)…

மாறுவோம் மாற்றுவோம். வீ த லீடர்ஸ் எனும் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு மாறுவோம் மாற்றுவோம். வீ த லீடர்ஸ் எனும் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் அலுவலகம் கரூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டது. கரூர்…

கோயம்புத்தூரில் உள்ள நோவா IVF, கருவுறுதல் சிகிச்சை பெறும் நோயாளிகளில் கிட்டத்தட்ட 30% பேருக்கு வளர்சிதை மாற்றக் கோளாறுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது

கோயம்புத்தூர், தமிழ்நாடு: கோவை, நோவா IVF கருத்தரித்தல் மையத்தின் கருத்தரித்தல் சிகிச்சை நிபுணர்களின் கூற்றுப்படி – குழந்தையின்மைக்கான சிகிச்சைக்கு வரும் பத்தில் மூன்று நோயாளர்களுக்கு கருவுறுதல் தொடர்பான…

சிங்கப்பெண்கள் சிறப்பு படை உதவி ஆய்வாளர் சுகன்யா குழுவினரோடு ஒரு பெண்மற்றும் இரண்டு குழந்தைகள் மீட்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் சிங்கப்பெண்கள் சிறப்பு படை உதவி ஆய்வாளர் சுகன்யா குழுவினரோடு ஒரு பெண் மட்டும் இரண்டு குழந்தைகள் மீட்டெடுப்பு; திருவண்ணாமலை மாவட்டம் பேருந்து நிலையத்தில் விழுப்புரம்…

நரிமணம் ஊராட்சியில்விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

நாகப்பட்டினம்,ஜூன்.11-திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் விளை நிலம் காப்போம் இயக்கம் விவசாயிகள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. முகாமிற்கு வட்டார துணை…

காணாமல் போன 11-செல் போன் மீட்பு. உறியர்வர்களிடம் ஒப்படைத்த தாராபுரம் காவல்துறையினர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காணாமல் போன 11-செல் போன் மீட்பு. உறியர்வர்களிடம் ஒப்படைத்த தாராபுரம் காவல்துறையினர். தாராபுரம். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் நடப்பாண்டில் பல்வேறு இடங்களில்…

பெரியகுளம் அருகே மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் அஞ்சலி

பெரியகுளம் அருகே மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் அஞ்சலி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி காட்ரோடு பகுதியில் உள்ள இயக்குனர்…

திமுக கூட்டணியில் தற்போது இல்லை; தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் – கோவையில் வீரபாண்டியன் பேட்டி

கோவை திமுக கூட்டணியில் தற்போது இல்லை; தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் – கோவையில் வீரபாண்டியன் பேட்டி… கோவை ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

தாராபுரம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே இரண்டு ஆண்டுகளாக எந்தவித அனுமதியும் இல்லாமல் கறி தொட்டி ஆலை இயங்கியதால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது விவசாயிகள் தொடர்ந்து மனு கொடுத்தும்…

மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர்கள்!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 147-வது மாவட்ட ஆட்சியராக திரு. பிரதிக் தயாள், இ.ஆ.ப. பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாடு கன்ஸ்யூமர் ஃபெடரேஷன் தலைவரும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான சிவசங்கர…