காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி 79-வது பிறந்த தினம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின்79-வது பிறந்த தினம் உற்சாகமாகக் கொண்டப்பட்டது. இதன்…

கடையடைப்பு ஆர்ப்பாட்டம்-வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் சுமூக தீர்வு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் பேரூராட்சியில் வணிகர் சங்கம்‌ சார்பில் முழு கடையடைப்பு ஆர்ப்பாட்டம்…. வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் சுமூக தீர்வு…. தஞ்சாவூர் மாவட்டம்…

பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் பெண் புலி தனது 4 குட்டிகளுக்கு பால் கொடுக்கும் வீடியோ வைரல் . பொள்ளாச்சி-டிச-9 ஆனைமலை புலிகள் காப்பகம் வனச்சரகப்பகுதி 956 சதுர…

முதல்வா் ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

முதல்வா் ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு தூத்துக்குடி முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் காணொளி…

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான எரிபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள் அமைச்சா் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா்

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான எரிபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள் அமைச்சா் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா். தூத்துக்குடி குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினத்தை முன்னிட்டு திருச்சியில்…

இ-பைலிங் முறையை கட்டாயமாக்கியதை கண்டித்து பாபநாசத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாநிலை அறவழிப் போராட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் இ-பைலிங் முறையை கட்டாயமாக்கியதை கண்டித்து பாபநாசத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாநிலை அறவழிப் போராட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 01.12.2025…

அம்மாபேட்டையில் பழங்காலத்து உலோக அம்மன் சிலை கண்டெடுப்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் பூலோகநாதர் திருக்கோவிலில் வாழைக்கன்று நடுவதற்காக குழி தோண்டிய போது பழங்காலத்து உலோக அம்மன் சிலை கண்டெடுப்பு…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் திருப்பணி தொடக்க விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் திருப்பணி தொடக்க விழா…. பாபநாசம் அருகே நல்லூர் கிரி சுந்தரி அம்பாள் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில்…

புத்தேரி ஊராட்சியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது

காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி ஊராட்சியில் புதியதாக டாஸ்மார்க் கடை வர உள்ளதைத் தொடர்ந்து பூமி பூஜை போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. விவசாயத்துக்கும், நெசவு தொழிலுக்கும் மிகவும்…

கோவையில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை சார்பாக அன்னை சோனியா காந்தி பிறந்த நாள் விழா

கோவையில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை சார்பாக அன்னை சோனியா காந்தி பிறந்த நாள் விழா கரும்புகடை பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் காங்கிரஸ் கட்சியின்…

காட்டு பன்றிகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை  

வலங்கைமான் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலில் கார்த்திகை மாத சோமாவரைத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்.திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். மயிலாடுதுறை…

பெரியகுளம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய கல்வி குழுமத் தலைவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வட…

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து எஸ்விஜிவி பள்ளி சாதனை

பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 66வது குடியரசு தின விழா குழு போட்டிகள் கூடைப்பந்து பெண்கள் பிரிவு திருச்சி மாவட்டம் தொட்டியம்…

யானைத் தந்தம் கடத்தியவர்கள் கைது

தமிழகக் கடலோர பகுதிகளில் கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த கடலோரப் பாதுகாப்புக் குழும கூடுதல் காவல்துறை இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கடற்காவல் நிலையங்கள் தோறும் சிறப்புப்படை அமைக்கப்பட்டு…

அலங்காநல்லூர் அருகே தமிழக வெற்றிக் கழகம் பூத் கமிட்டி பயிற்சி ஆலோசனை கூட்டம்

அலங்காநல்லூர் மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஆதி லட்சுமி திருமண மஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பூத்கமிட்டி பயிற்சி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர்…

அண்ணா நகர் குடியிருப்போர் நலச் சங்க பொதுக்குழு கூட்டம்

கும்பகோணம், சீனிவாசநல்லூர் அண்ணாநகர் நலச்சங்க கூட்டம், நாகராஜ் நகரில் நடைபெற்றது.‌ தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் தண்டபாணி தொடக்கவுரை ஆற்றினார். சங்க உறுப்பினரும் எழுத்தாளருமான…

தமிழக வெற்றி கழகம் சார்பில் ரத்ததான முகாம்

விருதுநகர் தென்மேற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ராஜபாளையம் 42 வது வார்டு பகுதியில் 13வது வாரம் கண் சிகிச்சை. பொது மருத்துவம். மற்றும் ரத்ததான முகாம்…

வில்லியனூரில் சாலைகள் ஆக்கிரமிப்பு இருந்த வாகனங்கள் அகற்றும்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் ஏழை முத்து மாரியம்மன் ஆலயத்தின் உள்ள சாலை மாடவீதி முழுவதும் இரு பக்கமும் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் சத்தியமங்கலம் ஊராட்சி அய்யர்மலையில் ரூ.2.70 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் கட்டும்…

ஜல்லி மணல் வியாபாரியை கொலை செய்ய முயற்சி நான்கு பேர் கைது

வடலூரில் முன்விரோதம் காரணமாக, ஜல்லி, மணல் வியாபாரியை கொலை செய்ய முயற்சி நான்கு பேர் கைது மூன்று பேருக்கு வலைவீச்சி குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் தென்குத்து கீதா…

சீன டிராகன் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு

சீன டிராகன் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழா கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறை தலைவர்ஜோஷி…

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

திப்பனூர் கிராமத்தில் ஶ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த திப்பனூர் கிராமத்தில் ஶ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் புதயதாக கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இன்று அதிகாலை…

கடலூர் மாவட்டத்தில் கைவினைப் பொருட்கள் சிறப்பு விற்பனை கண்காட்சி

கடலூர் மாவட்டத்தில் ஆட்சித்தலைவர் கைவினைப் பொருட்கள் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சியினை துவக்கிவைத்தார் தேசிய கைவினைப் பொருட்கள் வார விழாவினை முன்னிட்டு கடலூர். திருப்பாப்புலியூரில் உள்ள பூம்புகார்…

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் தற்காப்பு கலை குறித்து வீரர்களுக்கு விழிப்புணர்வு

காஞ்சிபுரம் 1.5 டன் டன் எடை கொண்ட ஐஸ் கட்டிகளை மார்பு பகுதியில் வைத்து உடைத்து தற்காப்பு கலை குறித்து வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கராத்தே வீரர்…

கோவை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025’-ன் பிரம்மாண்ட இறுதி சுற்று துவங்கியது

கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025’-ன் பிரம்மாண்ட இறுதி சுற்று துவங்கியது! ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 (மென்பொருள்…

கரூர் மாவட்டத்தில் புஷ்பாஞ்சலி நடனத்தில் உலக சாதனை

கரூர் செய்தியாளர் மரியான் பாபு புஷ்பாஞ்சலி நடனத்தில் உலக சாதனை லிங்கா சாதனை கரூர் மாவட்டத்தில் ஆடவல்லான் இசைத்தமிழ் அறக்கட்டளை நடத்தும் உலக பரத மாநாடு 2025…

காகதீயா வம்சம் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்கம் சார்பில் காகதீய வம்சம் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்க நிறுவனத் தலைவர்…

உலக அளவில் இந்தியா வல்லரசாக ஆவதற்கு பெண் தொழில் முனைவோர்களின் பங்களிப்பு அவசியம்

உலக அளவில் இந்தியா வல்லரசாக ஆவதற்கு பெண் தொழில் முனைவோர்களின் பங்களிப்பு அவசியம் பள்ளி பருவத்தில் இருந்தே பெண்களின் தொழில் முனைவு திறன்களை கண்டறிந்து ஊக்கப்படுத்த பெற்றோர்கள்…

வரும் 9 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் தள்ளி வைக்க வேண்டும்

வரும் 9 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் தள்ளி வைக்க வேண்டும். பழைய கனரக வாகனங்களுக்கு தகுதிச் சான்றுகள் புதுப்பிக்கும் கட்டண உயர்வில்…

ஸ்ரீ பிலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயம் மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது

ஸ்ரீ பிலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயம் மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது திருவொற்றியூர் அடுத்த சடையங்குப்பம் பர்மா நகரில் அமைந்திருக்கும் மிகவும் பழமை வாய்ந்த…

வடலூரில் சிறுவன் மாயம் போலீசார் விசாரணை

குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர்,சிறுவன் மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது வடலூர், அன்னை சத்யா வீதியை சேர்ந்தவர் அருள் பாண்டியன் மகன் பாரதி பாண்டியன், (14). வடலூர் அரசு…

கடத்தூரில் கடையடைப்பு-வணிகர் சங்கம் சார்பில் நடைபெற்றது

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூரில் கடை உரிமையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து நேற்று 9-ம்தேதி வணிகர் சங்கத்தினர்சார்பில் காலை முதல் 12 மணிவரை கடைகளை மூடி தங்களின் கண்டனத்தை…

மதுரையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கரின் 60 வது நினைவு தின பேரணி

மதுரையில் அம்பேத்கரின் 60 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தலைவர் அதியமான் தலைமையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பட்டியல் சமூக இட…

குண்டடம் பகுதியில் 13 கிலோ புகையிலை பறிமுதல்

குண்டடம் திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எருக்கலாம்பாளையம் தீபிகா ஸ்டோர் தமிழக அரசியல் தடை செய்யப்பட்ட புகையிலை 13 கிலோ சுமார் 25,000…

அபிராமம் டவுனில் மழையால் நெடுஞ்சாலையில் பள்ளம்-மராமத்து செய்ய பொதுமக்கள் கோரிக்கை

அபிராமம் டவுனில் மழையால் நெடுஞ்சாலையில் பள்ளம். மராமத்து செய்ய உதவி கோட்ட பொறியாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை. அபிராமம் டிச8 ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அஸாமம் முதுகுளத்தூர்…

திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம்பணிக்கு ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி சக்சஸ் பாராட்டு!

திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் பணிக்கு ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி சக்சஸ் பாராட்டி சிறப்பித்தனர்.ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி சக்சஸ் சங்கம் சார்பில் ஜோதி ஆனந்தம்…

சிம்மவிஷ்ணு பல்லவ நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில்சிம்மவிஷ்ணு பல்லவ நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமை…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து பிரகார உலா வந்து வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அகோரமூர்த்தி சுவாமிக்கு கார்த்திகை 3-வது ஞாயிறு சிறப்பு வழிபாடு .தமிழக முதல்வர் மனைவி…

கண்ணனூரில் உழைப்பாளர் முன்னேற்ற கழக கொடியேற்று விழா

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூரில்”உழைப்பாளர் முன்னேற்றக் கழக” கொடி ஏற்று விழா மற்றும் நலவாரியம் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிறுவனத்…

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 நிவாரணம் வழங்க வேண்டும்-ஜி.கே.வாசன் பேட்டி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 நிவாரணம் வழங்க வேண்டும் பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

கமுதியில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கமுதியில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 100 க்கும் மேற்பட்டோர் கைது கமுதி,ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், பாஜக மற்றும் இந்து…

தேனியில் முன்னாள் படை வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட கலெக்டர்

தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் முப்படை வீரர் கொடி நாளினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள்…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேலாண்மைக் குழு தலைவர் எஸ்.சுமத்ரா தலைமை வகித்தார், கூட்டத்தில் பள்ளியின் தலைமை…

முதலக்கம்பட்டி ஊராட்சி தொட்டிகளுக்கு தண்ணீர் வழங்க கிராம மக்கள் கோரிக்கை

பெரியகுளம் அருகே முதலக்கம்பட்டி ஊராட்சி தொட்டிகளுக்கு தண்ணீர் வழங்க கிராம மக்கள் கோரிக்கை தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலக்கம்பட்டி ஊராட்சி வைகை அணை…

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் கொடிநாள் அனுசரிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற படைவீரர்கள் கொடிநாள் அனுசரிப்பு. திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள்…

கமுதியில் இலவச கண்சிகிச்சை முகாம்

கமுதியில் இலவச கண்சிகிச்சை முகாம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,மதுரை ஸ்ரீ ராமச்சந்திரா…

அரியலூரில் அம்பேத்கார் நினைவு நாள்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது சட்டமேதை அம்பேத்கார் நினைவு நாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது.நூலாசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான விஜயகுமார் துவக்க உரையாற்றினார். திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக்…

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் மழை பாதிப்புகள்- மேயா் ஜெகன் பொியசாமியிடம் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை மனு

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் மழை பாதிப்புகள் மேயா் ஜெகன் பொியசாமியிடம் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை மனு வழங்கினாா்கள். தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயலால் கடந்தவாரம்…

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியைச் சேர்ந்த ஜான்போஸ்கோ (46), சமயபுரம் துணை மின்நிலைய தற்காலிக ஊழியர், வெள்ளிக்கிழமை அன்று தனது வீட்டில் குளியலறையில் இருந்த வாட்டர்…

கொடி நாள் நிதி திரட்டல் உண்டியலில் நிதி அளித்து, துவக்கி வைத்தார்-மாவட்ட ஆட்சித்தலைவர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடி நாளினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி,கொடி நாள் நிதி திரட்டலை, உண்டியலில் நிதி…

கோவையில் ஃபுட் பிரெனர் அமைப்பு துவக்கம்

உணவுத்துறை தொடர்பான தொழில் முனைவோர்களை இணைக்கும் வகையில் கோவையில் ஃபுட் பிரெனர் அமைப்பு துவக்கம் சிறுநீரக நோய் பாதித்தவர்களுக்கு உதவும் நோக்கில் சுகா (SUKA) சேரிட்டபிள் டிரஸ்ட்…

மதுரை பகுதியில் ரூ.150 கோடி செலவில் 4 வழிச்சாலை சந்திப்பு மேம்பாலம்-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை, மேலமடை சந்திப்பு பகுதியில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வழிச்சாலை சந்திப்பு மேம்பாலத்திற்கு“வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” என்று பெயர் சூட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

சி.பி.இ.கொல்கத்தா கிரிக்கெட் கிளப் சார்பாக இரத்த தான முகாம்

கோவையில் செயல்பட்டு வரும் சி.பி.இ.கொல்கத்தா கிரிக்கெட் கிளப் நான்காவது ஆண்டு துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும் வங்கதேச தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பங்கு…

மதுரை ஏ. வி. மேம்பாலம் 139 வது ஆண்டு துவக்க விழா-கேக் வெட்டி கொண்டாட்டம்

வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மதுரை ஏ. வி. மேம்பாலத்தின்139 வது ஆண்டு துவக்க விழா கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது..பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்,…

பழனி செட்டிபட்டி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி கூட்ட அரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு குழு…

அரியலூரில் அம்பேத்கார் நினைவு நாள்- மதிமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது டாக்டர் அம்பேத்கார் நினைவு நாள் மதிமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது சட்டமன்ற…

கும்பகோணத்தில் சி எஸ் சி கணினி மையத்தில் மாணவர்களுக்கு இலவச வினா விடை புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

கும்பகோணம் சி எஸ் சி கணினி மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச வினா விடை புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது சி எஸ் சி கம்ப்யூட்டர்…

இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 17 காவலர்களுக்கு பயிற்சி நடைபெற்று வந்தது. பயிற்சியின் நிறைவு நாளில் காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.புதிதாக…

பெரியகுளத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

பெரியகுளத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாநில எஸ்.சி.எஸ்.டி அரசு அலுவலர்கள்ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் சார்பாக சட்ட மாமேதை அண்ணல்…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு அம்பேத்கரின் 69ஆவது வீரவணக்க நாள்.. கரூரில் கரூர் மாநகர் பஸ் நிலையம் ரவுண்டானா அருகில் அமைந்துள்ள காமராஜர் சிலை முன்பு சட்ட…

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் கணக்கெடுக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி மழை நீரில் மூழ்கியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்ட…

தூத்துக்குடியில் அம்பேத்கா் நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மாியாதை

தூத்துக்குடியில் அம்பேத்கா் நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மாியாதை நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா…

தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் ஆசிரியர் சங்கம் சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் ஆசிரியர் சங்கம் சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி அரியலூரில்…

சின்னமனூரில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

சின்னமனூரில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா தேனி மாவட்டம் சின்னமனூர் ஐயப்பன் பக்த பஜனை சபை சார்பில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது சின்னமனூரில் ஐயப்பன்…

திருச்சியில் SDPI கண்டன பேரணி

டிசம்பர் 6 பாசிச எதிர்ப்பு தினம் பாபர் பள்ளி இடித்த 33 ஆண்டுகள் அநீதி அரங்கேறிய தினத்தை முன்னிட்டு SDPI கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரையில்…

துறையூரில் அதிமுக நகர செயலாளர் அமைதி பாலு தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் 9வது நினைவு தினம்

துறையூரில் அஇஅதிமுக நகர செயலாளர் அமைதி பாலு தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் 9வது நினைவு தினம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து…

மதுரையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை கே.புதூர் பஸ் நிலையம் அருகில் எஸ்.டி.பி்.ஐ மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வடக்கு மாவட்ட தலைவர்பிலால்தீன் தலைமை…

திருவாரூர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் திருவாரூர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை திருவாரூர் கீழவீதியில் உள்ள பழமை வாய்ந்த துர்வாசகர் மகரிஷி ஆலயம் என்று அழைக்கப்படும் பாடல் பாடப்பெற்ற ஸ்தலமான அருள்மிகு…

ஆதித்யா குளோபல் பள்ளியில் கண்ட்ரி வைப்ஸ் எனும் கண்காட்சி

கோவை குரும்ப பாளையம் பகுதியில் உள்ள ஆதித்யா குளோபல் பள்ளியில் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கற்பித்தலோடு பல்வேறு விதமான திறன்களை வளர்க்கும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்..…

தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் தெப்பத் திருவிழா

75 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் ஒளிரும் தெப்பக்குளம்தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் தெப்பத் திருவிழா நடைபெறும் தெப்பக்குளம் நவீன வசதிகளுடன் சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு பொதுமக்கள்…

கோவையில் வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்

கோவையில் வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் கோவை மத்திய மாவட்டம் சார்பாக உக்கடம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. பாபரி மஸ்ஜித் இடிப்பு…

பெரம்பலூர் மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்ப பதிவிறக்கம், கல்வி தகுதி, வயது வரம்பு, மேலும் மற்ற விவரங்கள் https://perambalur.nic.in/ இணையத்தளத்தில் உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 08.12.2025 முதல் 20.12.2025…

அரியலூர் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது இந்திய அரசியல் அமைப்பின் தந்தை பாபாசாகேப் அம்பேத்கரின் 69 வது நினைவு நாளை ஒட்டி அரியலூர் மாவட்ட…

மதுரையில் உலக ஹாக்கி வீரர்களுக்காக சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி

மதுரையில் உலக ஹாக்கி வீரர்களுக்காக சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஏறுதழுவு தல் அரங்கில் நடந்த சிறப்பு ஜல்லிக்கட்டுப்…

பெரியகுளம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பெரியகுளம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய மாவட்ட கலெக்டர் தேனி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வட புதுப்பட்டி…

அம்பேத்கர் 69 ஆவது நினைவு நாள்- கமுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கொண்டாட்டம்

சட்ட மேதை டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் 69 ஆவது நினைவு நாள் கமுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கொண்டாட்டம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வெள்ளையாபுரத்தில் அமைந்திருக்கும்…

கரூரில் ஸ்கேட்டிங்கில் உலக சாதனை

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் ஸ்கேட்டிங்கில் மகாசினி உலக சாதனை.. கரூர் L GB நகரில் அமைந்துள்ள Kids School மற்றும் Day Care-பள்ளி அமைந்துள்ளது.…

கமுதி – வெள்ளையாபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி – வெள்ளையாபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு, தேவேந்திரர் இளைஞர் எழுச்சி பேரவை நிறுவனர் தளபதி…

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் புகழஞ்சலி நிகழ்ச்சி

கோவை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 69வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிமேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு…

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்- மாநில அளவிலான பேச்சுப்போட்டி-வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் அணி சார்பாக மாநில அளவிலான பேச்சுப்போட்டி…

காங்கயத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள்

காங்கயம்,சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் காங்கயத்தில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில், டாக்டர் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு புரட்சிகர இளைஞர்…

தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு நாள்- அமைச்சர் கீதாஜீவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா்

தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா் தூத்துக்குடி அம்பேத்கர் 69வது நினைவு…

அம்பேத்கர் 69-ஆவது நினைவு நாள்: தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் மரியாதை!..

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அம்பேத்கர் 69-ஆவது நினைவு நாள்: தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் மரியாதை!.. தாராபுரம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், புரட்சியாளர்…

தலைவநாயக்கன்பட்டியில் திருக்கார்த்திகை திருவிழா

தலைவநாயக்கன்பட்டியில் திருக்கார்த்திகை திருவிழா ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டியில், திருக்கார்த்திகை திருவிழா வினோதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பகுதியில்600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.…

நன்னிலத்தில் மருத்துவ முகாம்- முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அதிமுக, தஞ்சை ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை மற்றும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை இணைந்து இருதய நோய் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ சிகிச்சை…

தேனியில் அம்பேத்கர் நினைவு தினம் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டுகள் நூலக அரங்கில் அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சரின் தாயுமானவர்…

கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் முகவர் நலன் கருதி மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களின் நலன் கருதி ஒவ்வொரு மாதமும் பலவேறு மருத்துவ .முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த மாதத்தில்…

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தூத்துக்குடியிலிருந்து 3 கப்பல்களில் நிவாரண பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து அனுப்பி வைத்தாா்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தூத்துக்குடியிலிருந்து 3 கப்பல்களில் நிவாரண பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து அனுப்பி வைத்தாா். தூத்துக்குடி டிட்வா புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளான இலங்கைக்கு…

மதுரை மீனாட்சி மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு இரத்ததான சிறப்பு முகாம்

மதுரை மீனாட்சி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான சிறப்பு முகாம்…. மதுரை மீனாட்சி மேல்நிலைப் பள்ளி நாட்டு…

பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம்

பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் புரட்சியாளர் பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றியம் பகுஜன் சமாஜ் கட்சி…

தாராபுரத்தில் 50 ஆண்டுகள் கடந்தும், அம்பேத்கர் சிலை அமைக்க தேவையான அரசு அனுமதி கிடைக்காத நிலை-சிலை அமைக்க கோரி நாயிடம் மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் அம்பேத்கர் சிலை அமைக்க கோரி நாயிடம் மனு – ஆதித்தமிழர் கழகத்தினர் நடவடிக்கை, போலீசாருடன் வாக்குவாதம்… திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சர்ச்…

ஆந்திர மாநிலம் தடா- எல்லை மாரி துலுக்கானத்தம்மன் திருக்கோவில் பால்குடம் ஊர்வலம்

ஆந்திர மாநிலம் தடா-ஐயப்பன் நகர் எல்லை மாரி துலுக்கானத்தம்மன் திருக்கோவிலுக்கு 15-ம் ஆண்டாக பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து பாலபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர் .…

நூற்றாண்டுகள் கடந்த உறையூர் பருத்தி சேலைக்கு புவிசார் குறியீடு – மகிழ்ச்சியில் நெசவாளர்கள்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, உறையூர் பருத்தி சேலை உள்பட 5 கைத்தறி ரகங்களுக்கு புவிசார்…

பாபநாசத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள்… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், கோவில்தேவராயன்‌ அய்யம்பேட்டை ஆகிய…

கபிஸ்தலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாள்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாள்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

திண்டுக்கல் மலைக்கோட்டை அருள்மிகு ஆஞ்சநேயர் கோவிலில் 10ஆயிரம் தீபம் ஏற்றும் விழா

திண்டுக்கல் நகர் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு மலைக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் 10 ஆயிரம் தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது. மேலும் கோட்டை குளத்தில் ஜல தீபமும்…

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் வடக்குபாளையம் கிராமத்தில் புரட்சியாளர் DR. BR. அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவபடத்திற்கு ஊராட்சி…