குண்டடம் BLO ஆலோசனைக் கூட்டம்.
101.தாராபுரம் (தனி ) சட்டமன்றத் தொகுதி குண்டடம் வட்டாரத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு BLO App – இல் செய்ய வேண்டியவை தொடர்பான பயிற்சி மற்றும்…
அகில இந்திய வானொலி நிலையம் திருச்சிக்கு வந்த வரலாறு!
சென்னை மாகாணம் முதல் அமைச்சர் ராஜாஜி 1939-ம் வருடம் மே மாதம் 16-ம் தேதி திருச்சி வானொலியின் ஒலிபரப்பைத் தொடங்கிவைத்து பேசுகையில், வானொலியால் நாடு முழுவதும் மகிழ்ச்சியைப்…
துறையூர் பொன்னுசங்கம்பட்டியில் “என் வாக்கு சாவடி, வெற்றி வாக்கு சாவடி” திமுக பரப்புரை கூட்டம்
துறையூர் திமுக மேற்கு ஒன்றியம் பொன்னுசங்கம்பட்டியில் “என் வாக்கு சாவடி, வெற்றி வாக்கு சாவடி” திமுக பரப்புரை கூட்டம் அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார்…
வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம்,கால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு…
கோவையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நம்ம கோவை மெகா இன்னிசை நிகழ்ச்சி
புரோசோன் வணிக வளாகத்தில் நடைபெற உள்ள இதில், பிரபல பாடகர் கிரிஷ் இன்னிசை கச்சேரி,டிஜே,ஆடல் என ஒரே மேடையில் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைங்பாளர்கள்…
திருவாரூர் அருள்மிகு பால ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
திருவாரூர் கீழவீதியில் உள்ள பழமை வாய்ந்த துர்வாச மகரிஷி ஆலயம் என்று அழைக்கப்படும் அருள்மிகு பஞ்சின் மெல்லடியாள் சமேத தூவாயநாதர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு பால ஐயப்பனுக்கு…
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,ஜி.ஆர்.ஜி மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பாக மேலாண்மை திறன் விழா
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,ஜி.ஆர்.ஜிமேலாண்மை கல்வி நிறுவனம் சார்பாக (GRG School of Management Studies) இந்த ஆண்டிற்கான மேலாண்மை திறன் விழா கல்லூரி வளாகத்தில்…
தேர்தலுக்கு மூன்று மாதம் உள்ள நிலையில் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவதாக கூறி ஏமாற்றுகிறார்கள்
திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், தேர்தலுக்கு மூன்று மாதம் உள்ள நிலையில் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவதாக கூறி ஏமாற்றுகிறார்கள். வலங்கைமான் பகுதியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்த…
கம்பம் சட்டமன்ற தொகுதியில் பாஜக பூத் கமிட்டி பயிலரங்கம்
கம்பம் சட்டமன்ற தொகுதியில் பாஜக பூத் கமிட்டி பயிலரங்கம் தேனி மாவட்டம் கம்பம் நகர் தட்டி விலாஸ் மீட்டிங் ஹாலில் மாவட்டத் தலைவர் பி ராஜபாண்டி யன்…
தூத்துக்குடியில் நபார்டு மூலம் பெரிசன் பிளாசாவில் விற்பனை கண்காட்சி
விவசாயம் முதுகெலும்பாக உள்ளது மேயர் ஜெகன். தூத்துக்குடியில் தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாடு வங்கியான நபார்டு மூலம் பெரிசன் பிளாசாவில் விற்பனை கண்காட்சியை மாநகராட்சி மேயர்…
மதுரையில் ஜாக்டோ-ஜியோ சார்பில்10 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி-உண்ணாவிரதப் போராட்டம்
மதுரையில் ஜாக்டோ – ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி – உண்ணாவிரதப் போராட்டம். மதுரை மாவட்ட ஜாக்டோ–ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம்…
முத்துகுளித்துறை 16ம் மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழா
முத்துகுளித்துறை 16ம் மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி இந்திய சுதந்திர…
அகரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்
அகரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் சாமு தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள…
திண்டுக்கல்லில் மக்கள் நீதிமன்றம் மூலம் 2,696 வழக்குகள் தீர்வு
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் தண்டபாணி தலைமையில், திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான…
வடலூரில் நகராட்சி ஊழலைகண்டிது கண்டன ஆர்ப்பாட்டம்
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பஸ் நிலையம் அருகே தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி செல்லும் வழியில் உள்ள அரசு மதுபானக் கடைகளை…
பொது இடங்களில் கழிவுகளை கொட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் ஆணையாளர் எச்சரிக்கை
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் கட்டுமான பொருட்களின் கழிவுகள், பழைய கட்டட கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டி பொதுமக்கள் மற்றும் வாகன…
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக ராமதாஸ் அணியினர் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் மேற்கு மாவட்ட பாமக ராமதாஸ் அணியினர் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு…
கோவை மாநகராட்சி 80-வது வார்டில் புதிய பொது கழிப்பிடங்கள் திறப்பு விழா!
கோவை மாநகராட்சி 80-வது வார்டில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது கழிப்பிடங்கள் திறப்பு விழா! கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட…
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி கூட்டம் 16ம் தேதி நடைபெறுகிறது- அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி கூட்டம் 16ம் தேதி நடைபெறுகிறது அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை தூத்துக்குடி.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர்…
போச்சம்பள்ளியில் டி.டி.வி. தினகரனின் 61-வது பிறந்தநாள் விழா-
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரனின் 61-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று போச்சம்பள்ளி 4-ங்கு வழிச் சாலையில் உற்சாகமான கொண்டாடினர்.…
10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட…
பழனியில் அமமுக சார்பில் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் நகராட்சி மூலம் இயங்கப்பட்டு வரும் வீடற்றோர் தங்கும் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரனின் 63வது…
மாநகராட்சி ஆணையர் மீது ஏ.எஸ். பி.யிடம் பிஜேபி புகார்
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் நடைபெற்று வரும் வேளையில் தெப்பக்குளத்தின் வடபுறம். தென்புறம் ஆகிய இரு பகுதியிலும் பொதுமக்கள்…
தாராபுரத்தில் ‘மகாசேனா’ பட வெளியீட்டு விழா
தாராபுரத்தில் ‘மகாசேனா’ பட வெளியீட்டு விழாவுக்கு எஸ்.வி.ஆர். திரையரங்கிற்கு வந்த நடிகர் பேனா மணிக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எஸ்.வி.ஆர். மல்டிப்ளெக்ஸ்…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் 2 ஆம் கட்ட விரிவாக்கம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் 2 ஆம் கட்ட விரிவாக்கம் மாவட்ட கலெக்டர் பற்று அட்டைகளை வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற…
அஇஅதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடியாரை மரியாதை நிமித்தமாக சந்தித்த வால்பாறை நகரச்செயலாளர்
சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடியாரை கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள்…
திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் வாழ்க்கை வரலாறு நூலில் இடம் பெற வாய்ப்பு
திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கம் திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றினை ஆவணப்படுத்தி நூலாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள் பல்வேறு வகையான…
பாபுராயன் பேட்டையில் வேளாண் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு வேளாண்மை துறை மாணவர்கள் மேற்கொள்ளும் கிராம புற பணி அனுபவத் திட்டத்தின்…
காத்திருப்பு கிராமத்தில் உலக நலன் வேண்டி சொர்ண கால பைரவருக்கு மகா அஷ்டமி அஷ்டபைரவர் மகாயாகம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உலக நலன் வேண்டி சொர்ண கால பைரவருக்கு மகா அஷ்டமி அஷ்டபைரவர் மகாயாகம். ஏராளமான பக்தர்கள்…
தனியார் பள்ளியில் இரவில் பூத்து குலுங்கிய 2 பிரம்ம கமலம் மலர்கள் மக்கள் கண்டு வழிப்பட்டனர்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தனியார் பள்ளியில் இரவில் பூத்து குலுங்கிய 2 பிரம்ம கமலம் மலர்கள். மக்கள் கண்டு வழிப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள…
போடிநாயக்கனூரில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சங்க கலந்தாய்வுக் கூட்டம்
போடிநாயக்கனூரில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சங்க கலந்தாய்வுக் கூட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின்…
ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்னை BCS நிறுவனம் சார்பில் ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு(…
பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம்.. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கரூர் தலைமை தபால்…
வீட்டில் காளி சிலை வைத்து வழிபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் பொதுமக்கள்
சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் உதவி ஆணையர் வீரக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் எண்ணூர் நெட்டுக்…
கே.என் அருண்நேரு.,எம்பி பிறந்தநாள் -துறையூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் வாழ்த்து தெரிவித்தார்
துறையூர் டிச-12தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் புதல்வர், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண் நேருவின் 42 வது…
தமிழக அனைத்து விவசாயி கள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க தலைவராகவும், காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார். 2015-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில்…
கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் மகாகவிக்கு மரியாதை
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் மகாகவிக்கு மரியாதைதாய்நாட்டின் விடுதலைக்குப் போராடிய தேசிய கவிஞரின் பிறந்த நாள் விழாவை இன்று கரூர்…
கோவை நிர்மலா கல்லூரியில் பாரதியார் பிறந்த நாளையொட்டி முப்பெரும் விழா
கோவை நிர்மலா கல்லூரியில் பாரதியார் பிறந்த நாளையொட்டி முப்பெரும் விழா மகாகவி பாரதியின் தமிழ் ஆர்வம்,கவிதை உள்ளிட்டவைகள் தொடர்பாக பட்டிமன்றம்,பேச்சு,கவிதை உள்ளிட்ட போட்டிகளில் தமிழ்த்துறை மாணவிகள் ஆர்வமுடன்…
பொதுமக்கள் புகார் மேயர் ஜெகன் நேரில் பார்வை
தூத்துக்குடி மாநகர் பகுதியில் மழைக்காலங்களில் சில தெருக்களில் காண்களில் கழிவு நீர் செல்லாமல் வீடுகளில் தேங்கி இருப்பதாக போலல்டன் புரம் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு…
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி அறப்போராட்டம்
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியனை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி அறப்போராட்டம்…
திருவாரூரில் ரஜினி ரசிகர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள்
திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை ஒட்டி இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில் ரஜினி ரசிகர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள்…
தேனி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர்
தேனி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி பேரூராட்சியில் உள்ள பொதுமக்களின்…
வால்பாறை கல்லார் மலைக்கிராமம் தெப்பக்குளம் மேடு பகுதி குடியிருப்பு பகுதியில் தெருவிளக்கு அமைக்க கிராம சபா தலைவரிடம் கோரிக்கை
வால்பாறை கல்லார் மலைக்கிராமம் தெப்பக்குளம் மேடு பகுதி குடியிருப்பு பகுதியில் தெருவிளக்கு அமைக்க கிராம சபா தலைவரிடம் கோரிக்கை கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கல்லார்…
மகாகவி பாரதியின் பிறந்தநாள் விழா
திருவாரூர்த் தமிழ்ச் சங்கம்,மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம் ஆகிய இணைந்து நடத்திய தமிழ் தேசியக் கவிஞர் மகாகவி பாரதியார் பிறந்தநாள்…
சத்தியமங்கலம் ரஜினிகாந்தின் 75 வது பிறந்த நாள் விழா
சத்தியமங்கலம் ரஜினிகாந்தின் 75 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எஸ். ஜி. எம் பூக்கடை கணேஷ்மூர்த்தி தலைமையில் விஜயன், சிவா, அருண்குமார், விஸ்வா ஆகியோர் முன்னிலையில்…
வலங்கைமான் வட்ட மைய தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்க முப்பெரும் விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு, வட்ட மாநாடு, பணி நிரந்தர ஒற்றைக் கோரிக்கை ஆகியவை முப்பெரும்…
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் மாவட்ட தலைவராக பதவி ஏற்பு
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் மாவட்ட தலைவராக பதவி ஏற்பு.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவர் பகுஜன்…
கடலூரில் ஜனவரி 09ல் தேமுதிக மாநாடு-துறையூர் கி.ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
துறையூர் டிச-12திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம்…
அறச்சலூர் மகளிர் கல்லூரியில் கல்லூரி சந்தை கண்காட்சி!
அறச்சலூர் நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தமிழ் நாடு அரசு மற்றும் நவரசம் கல்லூரி இணைந்து நடத்திய கல்லூரி சந்தை கண் காட்சி நடைபெற்றது.…
கிழக்கிந்திய கம்பெனியின் நாணய வரலாறு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழா கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறை தலைவர்ஜோஷி நிர்மல் குமார் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.கல்லூரி முதல்வர்…
கடலூரில் நம் குடும்பங்களின் ஒருங்கிணைப்பு விழா
கடலூரில் தமிழ்நாடு ஹோட்டல்கள், மாவட்ட ஹோட்டல்கள், பேக்கரி, ஸ்வீட்ஸ் உரிமையாளர்கள் உள்ளிட்ட நம் குடும்பங்களின் ஒருங்கிணைப்பு விழா.. கடலூரில் தமிழ்நாடு ஹோட்டல்கள் மாவட்ட ஹோட்டல்கள் பேக்கரி ஸ்வீட்ஸ்…
பரமக்குடியில் போலீசார் ஆண்டு ஆய்வு ஒத்திகை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த வாரம் டி.எஸ்.பி., ஜெபராஜ் பொறுப்பேற்றார். நேற்றும் தனியார் பள்ளி மைதானத்தில் அனைத்து ஸ்டேஷன் போலீசார் பங்கேற்ற ஆண்டு ஆய்வு ஒத்திகை நடந்தது.…
கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள விதை சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் விதை சட்டம் 2025–ஐ கண்டித்து,…
ஜனவரி 10ஆம் தேதி திமுக அரசை கண்டித்து விவசாயிகள் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க வேண்டும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு…
வலங்கைமானில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சிபிஐ, சிபிஎம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. டிட்வா புயலாலும், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை…
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாரதியாரின்144 வது பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மகாகவி பாரதியாரின்144 வது பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.வடக்கு வெளி வீதி சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்…
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தமிழ் பேரரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் கனிமவள கொள்ளை, கோவில் சொத்துக்கள் அபகரிப்பு ஆகியவற்றை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி…
மேல்மருவத்தூரில் தைப்பூச இருமுடி விழா- பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் தொடக்கம்
தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூருக்கு தூத்துக்குடி மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின்…
இ-பைலிங் முறையை கட்டாயமாக்கியதை கண்டித்து பாபநாசத்தில் வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் இ-பைலிங் முறையை கட்டாயமாக்கியதை கண்டித்து பாபநாசத்தில் வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில்இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 01.12.2025…
புதுவையில் ஒரு பெண் முதலமைச்சர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்-R.L.வெங்கட்ராமன் பேச்சு
புதுவையில் ஒரு பெண் முதலமைச்சர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தில் புதிதாக இணைந்த மகளிர் மத்தியில் R .L .…
வலங்கைமான் அமமுக நகர செயலாளர்- முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுகவில் இணைந்தார்
வலங்கைமான் அமமுக நகர செயலாளர் வி.ஆறுமுகம் அமமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுகவில் இணைந்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நகர அமமுக செயலாளர்…
கோவை.கோ.வின் ‘டாக்குமெண்ட் 360’ மென்பொருளின் தொடர்ச்சியான ஆண்டு வருவாய் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்து சாதனை!
கோவை.கோ.வின் ‘டாக்குமெண்ட் 360’ மென்பொருளின் தொடர்ச்சியான ஆண்டு வருவாய் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்து சாதனை! கோவையில் உள்ள மேம்பாட்டு மையத்தின் மீது அடுத்த 3…
குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் TNPSC-Group-II&IIA மற்றும் Group IV தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு
குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் TNPSC-Group-II&IIA மற்றும் Group IV தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2020 ஆண்டு திட்ட…
காங்கயம் அருகே ஜெ.நகரில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வலியுறுத்தி மனு
காங்கயம் அருகே ஜெ.நகர் பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வலியுறுத்தி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜெ.நகர் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில்,…
சீர்காழி அருகே ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமற்று பெயர்ந்து வருவதாக குற்றம் சாட்டிய மக்கள்,திடீர் சாலை மறியல்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமற்று பெயர்ந்து வருவதாக குற்றம் சாட்டிய மக்கள்,திடீர் சாலை மறியல்.முழுமையாக…
போக்சோ வழக்கில் தந்தை- மகன் தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை
சென்னை தண்டையார்பேட்டையில் 15 வயதுடைய பெற்ற மகளை சீரழித்த தந்தை, சகோதரனுக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருவள்ளுர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை தண்டையார்பேட்டையில்…
திருவொற்றியூர் ஒருவரை வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபர்கள்
திருவொற்றியூர் ஒருவரை வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபர்கள் திருவொற்றியூர் திருச்சுனாங்க் குப்பம் பகுதியில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒருவரை சரமாரியாக…
குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் மேயர் ஜெகன் வேண்டுகோள்
குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் மேயர் ஜெகன் வேண்டுகோள் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது அதன்படி…
பெரியகுளம் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர்
பெரியகுளம் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளம் பேரூராட்சியில் உள்ள…
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட 4 வது மாநாடு
முத்துப்பேட்டையில் தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருவாரூர் மாவட்ட 4 வது மாநாடு…
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் புதுச்சேரியில் உலக மனித உரிமைகள் தின விழா
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக உலக மனித உரிமைகள் தின விழா 10.12 .2025 புதன்கிழமை புதுச்சேரி மாநிலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி…
கோவையில் மனித உரிமைகள் தின விழா
கோவையில் நடைபெற்ற மனித உரிமைகள் தின விழாவில் கலந்து கொண்ட தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி பேச்சு HROCS எனும் மனித உரிமை கழகம்…
பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானசிறப்பு கூட்டம்
திமுக கவுன்சிலர்கள் போர் கொடி. பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15- வார்டுகள் உள்ளன. பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த மாரி என்பவர் இருந்து வருகிறார். இவர் பேரூராட்சி வரிப்பணத்தை…
திருவொற்றியூரில் தீ விபத்தில் பெண் தீயில் கருவி பலி
திருவொற்றியூர் கிராமத் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு இவரது மனைவி ஸ்ரீலேகா 34 திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் கடந்த ஏழு வருடங்களாக இவர்…
சாயல்குடியில் 5பவுன் ஜெயினை எடுத்து போலீசாரிடம் ஒப்படைந்த 3மாணவர்கள்
சாயல்குடியில் 5பவுன்ஜெயினை எடுத்து போலீசாரிடம் ஒப்படைந்த 3மாணவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவர்கள் வீரபாண்டி,…
மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார் மேயர் ஜெகன்
மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார் மேயர் ஜெகன். தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக முழுவதும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற மக்களின்…
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அதிநவீன அவசர சிகிச்சை பிரிவு
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அதிநவீன அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மேம்பட்ட உயிர் கண்காணிப்பு அமைப்பு திறப்பு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின்…
மஞ்சள் சாகுபடி செய்து ஒரு ஏக்கருக்கு பதப்படுத்தப்படாத கிழங்குகள் 25-30 டன்கள் வரை மகசூல் கிடைக்கும் என தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளார்
மஞ்சளில் கோ1, பிஎஸ்ஆர் 1,2( பவானி சாகர் 1,2), ஸ்வெர்ணா, சுதர்ஷனா, ரங்கா, ராஷ்மி, சுகந்தம், சுரோமா, ஆலப்புழா, விரலி மஞ்சள், ஜஜஎஸ்ஆர் அலப்பி சுப்ரீம் மற்றும்…
மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல போட்டிகள்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான திருக்குறள் முற்றோதல் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை…
சீர்காழி அருகே இறந்து கரை ஒதுங்கிய டால்பின்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே இறந்து கடற்கரையில் ஒதுங்கிய டால்பின் பரிசோதனைக்கு பின் வனத்துறையினர் அடக்கம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொட்டாய்…
ரவி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பெஷல் எஜுகேஷன் சார்பில் அறிவுசார் குறைபாடுள்ளவிளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா
ரவி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பெஷல் எஜுகேஷன் முப்பெரும் விழாவை (முதல் ஆண்டு விழா, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் அறிவுசார் குறைபாடுள்ள மாணவர்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் விழா)…
கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்கள் கூட்டம்
தஞ்சாவூர் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் முகவர்கள் கூட்டம் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் .பொது மேலாளர் அபு தலைமை தாங்கினார்.திருச்சி மண்டல மேலாளர் ஸ்ரீனிவாசன்…
அரியலூரில் சோனியாகாந்தி 79வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அன்னை சோனியாகாந்தி 79வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் அன்னை சோனியாகாந்தி…
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உலக கழிப்பறை தினம்
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில், உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு கழிப்பறை பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.…
திருச்சி வங்கிக்கு இரண்டு லட்ச ரூபாய் அபராதம்
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூரைச் சேர்ந்த ஜானகி பெரியசாமி, தனது கணவர் இறந்த பிறகு அவரது ஓய்வூதியத்தைப் பெற வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார். இது…
உலக மண் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக மண் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிநடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக்…
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமுமுக சார்பில் புகார் மனு
தமிழகத்தில் 175 பள்ளிவாசல்கள் இந்து கோவில்களை இடித்துதான் பள்ளிவாசல்கள், தேவலாங்கள் கட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் ஆர்எஸ்எஸ் கும்பல் பதிவிட்டிருக்கிறார்கள் தமிழகத்தில் தற்போது அண்ணன் தம்பியாக அனைத்து மதத்தினரும்…
தேனியில் 4 ஆவது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள்- மாவட்ட கலெக்டர் ஆலோசனை
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை 4 ஆவது புத்தகத் திருவிழா 2025 கொண்டாடுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட…
Green Hood kids-day care பள்ளி உலக சாதனை
கரூர் செய்தியாளர் மரியான் பாபு Green Hood kids-day care பள்ளி உலக சாதனை.. கரூர் கோவை செல்லும் சாலை, சென்னை சில்க்ஸ் அருகில்,LGB நகரில் Green…
துறையூர் அருகே இரண்டு வீடுகளில் 45 பவுன் திருட்டு
துறையூர் டிச-09திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து சுமார் 45 சவரன் தங்க நகைகள் மர்மநபர்கள் திருடி…
அன்னியூரில் வடக்கு ஒன்றிய பாமக நிர்வாகிகள் கூட்டம்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வடக்கு ஒன்றிய பாமக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வேணு.பாஸ்கரன் தலைமை வகித்தார், மாவட்டத் தலைவர்…
மாடியில் பூட்டை உடைத்து 3½ பவுன் நகைகள் திருட்டு
திருச்சி சுப்பிரமணியபுரம் ராஜா வீதியிலுள்ள ரவிச்சந்திரன் வீட்டில் வேலை செய்யும் ஆா். மரகதம் (50) என்பவர், கடந்த சனிக்கிழமை இரவு தனது அறையை பூட்டிவிட்டு கீழே வரவேற்பு…