குண்டடம் அருகே இளம்பெண் மர்ம மரணம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே இளம்பெண் மர்ம மரணம்… காதல் திருமணத்தில் முடிந்த சோக அத்தியாயம்…! மது பழக்கம், குடும்ப சண்டை… மொண்டிக்காட்டு தோட்டத்தில் பெண்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே இளம்பெண் மர்ம மரணம்… காதல் திருமணத்தில் முடிந்த சோக அத்தியாயம்…! மது பழக்கம், குடும்ப சண்டை… மொண்டிக்காட்டு தோட்டத்தில் பெண்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பொங்கல் கருப்பு தினம் அறிவிப்பு – ரேஷன் பொருட்கள் திருப்பி கொடுத்து விவசாயிகள் போராட்டம். வழக்கறிஞர் ஈசன் கைது கண்டித்து குண்டடம் ஜோதியம்பட்டியில்…
காஞ்சி தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் காஞ்சி தெற்குமாவட்ட செயலாளருமான கா.சுந்தர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவம்…
செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் காவல் மாவட்டத்தின் சார்பாக பெரவள்ளூரில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது சென்னை பெரவள்ளூரில் உள்ள தனியார் விளையாட்டு திடலில் சென்னை கொளத்தூர் காவல்…
கோவை இராமநாதபுரம் நாகப்பன் வீதியில் மாற்றம் கிளப் சார்பாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர் சிறுமிகள், ஆர்வமுடன்…
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே நேற்று அரசு பேருந்து ஒன்றில் கண்டக்டராக தஞ்சாவூர் செங்கிப்பட்டியைச் சேர்ந்த ராஜா பணியில் இருந்தார். படிக்கட்டில் நின்றிருந்த அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த…
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் உதவி தொகை வழங்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சி தெற்கு…
காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிப்பூர் குண்டு குளம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார்- செல்வி தம்பதியினர்.விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவினை கொண்டாடி…
எ.பி.பிரபாகரன் பெரம்பலூர்செய்தியாளர் பெரம்பலூர்.ஜன.15. பெரம்பலூர் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் தை மாதத்தில் முதல் நாளை யொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ…
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி செய்து வருபவ்ர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை…
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் 1 வது மண்டல அலுவலகத்தில் பொங்கல் விழா மிக சந்தோஷம் பொங்கும் பொங்கல் கொண்டாட்டத்தில் மண்டல உதவி அலுவலர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது…
தேவாரம் அருகே பண்ணைப் புரம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பண்ணைப் புரம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி…
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி ஜனவரி 14 தென்காசி மாவட்டம் வடகரையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சமத்துவ பொங்கல் திருவிழா…
காரமடை எஸ்விஜி வி பள்ளியில்ஆண்டு விழா காரமடை எஸ்விஜி வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு பள்ளியின் நிர்வாக அறங்காவலர் லோகு…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பரப்ரஹ்மம் ஃபவுண்டேஷன் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாணவ, மாணவியர்களிடையே மரக்கன்றுகள் வளர்ப்பு திட்டம் சிறப்பாக…
சமதர்மம் பரவட்டும் பொங்கல் திருநாள் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் பொங்கல் வாழ்த்து இது குறித்து சட்ட…
ஸ்ரீ கயிலாசநாதர் சுவாமி ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் வகையறா தேவஸ்தானத்தின் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில்வர் பானை, பச்சரிசி, வெல்லம், திராட்சை, கரும்பு,…
தேனி அருகே வடபுதுப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை…
ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் செய்தியாளர்களுக்கு பொங்கல் பொருட்களை ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார் வழங்கினார்.அருகில் ஈரோடு பிரஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும்…
பழையன கழிதலும் புதியன புகுதலும் தமிழர் பண்டிகையின் மிகச் சிறப்பாகும். தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் தமிழக முதல்வர் தளபதி அவர்கள் ,இந்த பொங்கல் திருநாளை திராவிட…
செங்குன்றம் செய்தியாளர்ஜன.14 பொங்கல் தினத்தை முன்னிட்டு மாதவரம் மாநகராட்சி மண்டலம் 3 ன் சார்பில் இறைவனை வழிபட்டு பொங்கல் வைத்துவிளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்ட துறைகளை சார்ந்த அலுவலர்கள்.…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் கீரம்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று காலையில் (13/01/2026) தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசின் வழிகாட்டுதல்படி சமத்துவ…
தென்காசி ஜனவரி 14 தென்காசி மாவட்டம் வல்லம் ஜமீன் ஊராட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கு இணங்க சமத்துவ பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு வல்லம்…
தூத்துக்குடி பீச் ரோட்டில் படகு முகாம் செயல்பட்டு வந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பதவி ஏற்றவுடன் படகு முகாம் மீண்டும்…
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் செங்கோட்டை: ஜன – 14 தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் அனைத்து ஊராட்சி மற்றும்…
மதுரை கிழக்கு வரிச்சியூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் சமத்துவ பொங்கல் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, ஆசிரியை எமிமாள்ஞானசெல்வி, எஸ்.எம்.சி தலைவி அனிதா, ஜ…
கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.எஸ்.எம்.பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழர் பாரம்பரிய முறைப்படி பாவாடை, தாவணி அணிந்து மாணவிகளும், வேட்டி, சட்டை அணிந்த மாணவர்களும்…
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களோடு பெற்றோர்களும் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் தலைமையில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.செல்வம் தலைமையில், பள்ளி தலைமையாசிரியர் மு.நாவளன்…
ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் நடிகர் சூர்யா நற்பணி இயக்கத்தினர் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை வழங்கினர் திருப்பூர் தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி இயக்கம் இளைஞரணி சார்பில்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் வெண்ணமலை ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் மாணவிகள் சுவாதி ,ஸ்வேதா, வேலண்டீனா, வர்ஷினி, வெண்ணிலா, விகாசினி, யாழினி தீபா,…
சென்னை மாநகரின் பசுமை பரப்பை அதி கரிக்கவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. நிகழ்வில் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் சி.சரவணன், பேரூராட்சி…
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா மஞ்சளார் அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகியவர்கள் பா.ஜனதாவில் இணையும் நிகழ்ச்சி குண்டடத்தில் நடந்தது. இதற்கு மாநிலச் செயற்குழு உறுப்பினர் பொன் ருத்ரகுமார் தலைமை தாங்கினார்.…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் அருகே, தாமரைக்குளம் மற்றும் வெங்கிட கிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்களில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா…
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி, தென்காசி நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் தென்காசி உஜ்ஜீவன் வங்கி சார்பில் இரண்டு பேட்டரி வாகனங்கள்…
போடி அருகே மோடி பொங்கல் விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கிழக்கு பாஜக ஒன்றியம் சார்பில் கூளையனூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர்…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம், ஜன.13: நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வியில் சேர்ந்து பயின்று வரும் மாணவர்களுக்கு காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. காங்கயம்…
கோவை சுகுணா பொறியியல் கல்லூரியில் கிராமிய பொங்கல் கொண்டாட்டம் தமிழ் பாரம்பரிய கலைகளை நினைவு கூறும் விதமாக சிலம்பம்,கபடி,உறியடி,கயிறு இழுத்தல், போன்ற விளையாட்டுகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு…
கமுதியில் நம்மஊரு மோடி பொங்கல்விழா . ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மத்திய ஒன்றியம் பாஜக சார்பாக நம்ம ஊரு மோடி பொங்கல் கமுதி கோட்டை மேட்டில் முனீஸ்வரர்…
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் கோட்டக்கரை சேர்ந்தவர் ரத்தினம் மகன் சந்திரசேகரன்(67) விவசாயி என்பவருக்கு கடந்த இரண்டு வருடமாக அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதால் சிரமப்பட்டு வந்தார், வேலை…
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அருகே உள்ள ஆயிப்பேட்டையைச் சேர்ந்தவர்தனவேல் மகன் மணிகண்டன் (34)இவர் வடலூர் கடலூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மேனேஜராக பணிபுரிந்து விடுகிறார் நேற்று…
குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலர் சமத்துவபொங்கல் விழா, கடலூர்கோட்டாட்சியர் சுந்தர்ராஜன்,தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் வட்டாட்சியர் விஜய்ஆனந்த், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் ராஜ்குமார், மண்டலதுணை வட்டாட்சியர் சிவசக்திவேல், வருவாய்ஆய்வாளர்கள்குறிஞ்சிப்பாடிசிவபெருமான்,குள்ளஞ்சாவடிஷீலாதேவி, கிராம…
சின்னமனூரில் சமத்துவ பொங்கல் விழா விளையாட்டு போட்டி தேனி மாவட்டம் சின்னமனூரில் சமத்துவ பொங்கல் விழா வெல்லட்டும் தமிழ்நாடு என்ற தலைப்பில் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு முதலமைச்சர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா 2025 2026 தாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 08.01.2025 அன்று விளையாட்டு…
கோயம்புத்தூர், இந்தியா, ஜனவரி 13, 2026: உலகின் முன்னணி ஏர் கம்ப்ரசர் உற்பத்தியாளர்களில் ஒன்றான எல்ஜி எக்யூயிப்மென்ட்ஸ் லிமிடெட் (BSE: 522074 | NSE: ELGIEQUIP) நிறுவனம்…
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் ஆலய திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதற்கான திட்டமிடப்பட்ட 36 தூண்கள் கொண்ட கல்மண்டபம் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. தற்போது கல்மண்டபம்…
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில்…
பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு வேஷ்டி சேலை. திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா வழங்கினார் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தூத்துக்குடி…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் அருகே உள்ள காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் 2026 தமிழ் திருநாளாம் பொங்கல் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.இந்த விழாவில்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த GBM நிறுவனத்தின் முதல் 100 நாட்களுக்குள் 100 லட்சம் ரூபாய் வணிகத்தை எட்டியுள்ளோம் இந்த புதிய வணிக மன்றத்தின் நிறுவனராக, உறுப்பினர்களின் கூட்டு முயற்சிகளால்…
உதகையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அளவிலான பைக் ரேசர்கள் கலந்து கொள்ளும் டர்ட் அண்ட் பைக் ரேஸ் சேற்றில் இருசக்கர வாகனம் ஓட்டும்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் மகிழ்ந்தனர். திருப்பூர்…
உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது…
கோவை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவர்கள் ஒன்று கூடி தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாடி…
சிவ சேனா கட்சியின் சார்பாக கண்டன அறிக்கை மராத்தியத்தில் கொக்கரித்த ராஜ் தாக்கரே சிவ சேனா கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் எனமாநிலத் துணைத் தலைவர் பூக்கடை…
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை திராவிட பொங்கலாக சமத்துவத்துடன் கொண்டாட வேண்டும் என்று கூறியிருந்தாா். இதனையடுத்து வடக்கு மாவட்ட…
வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல்விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் ஸ்ரீராம் மற்றும் வட்டாட்சியர் (சபாதி) சேதுராமன் ஆகியோர் தலைமை…
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவொற்றியூர் அரசு கலை கல்லூரியில் பயிலும் 230 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டம்…
ஏ பி பிரபாகரன் பெரம்பலூர்செய்தியாளர். பெரம்பலூர்.ஜன.13. பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.14.50 லட்சம் மதிப்பில் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரத்தில் கட்டப்பட்டுள்ள முழுநேர புதிய…
தேனி மாவட்டம் கம்பம் தேனீக்கள் அறக்கட்டளை 7 ஆம் ஆண்டு விழா உலக மாற்றுத் திறனாளிகள் விழா ஆகிய முப்பெரும் விழா கம்பம் குமுளி சாலையில் அமைந்துள்ள…
நாமக்கல்.ஜனவரி 13. தமிழக விவசாயிகளுக்கு திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றததால் அதன் எதிரொலி. நடப்பாடு அறுவடை திருநாள் தமிழக விவசாயிகளுக்கு இனிப்பான…
வறுமை நீங்கி சமதர்மம் தலைத்தோங்க உறுதி ஏற்ப்போம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் தமிழர் திருநாள் வாழ்த்து ! இது குறித்து…
திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வில்…
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு ஊராட்சியில் அமைந்துள்ள ஆலம் இன்டர்நேஷனல் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழாபள்ளி வளாகத்தில் வண்ணக் கோலங்கள் இட்டு புது பானையில் பொங்கலிட்டு…
சேம்பியன் ஷிட்டோ ரெயோ கராத்தே தோ இந்தியா அமைப்பின் கீழ் செயல்படும் வகையில் இண்டிபெண்டண்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் கிளப் எனும் பயிற்சி கோவை போத்தனூர் அருகே உள்ள…
தூத்துக்குடி பொங்கல் பண்டிகையானது மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பொங்கலுக்கு முந்தைய நாள் போகி, தை பொங்கல், அடுத்து மாட்டு பொங்கல், நான்காம் நாள் கொண்டாடப்படுவது…
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற இதில்,திரளானோர் பங்கேற்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய…
தஞ்சைத் தமிழ் மன்றத்தின் சனவரி திங்களுக்கான திங்கள் கவியரங்கம் வடலூர் மேட்டுக்குப்பத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு தஞ்சைத் தமிழ் மன்ற நிறுவனர் செயலர் தமிழ்ச் செம்மல் இராம வேல்முருகன்…
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாரயணத்தேவன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஜன-13. தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து தஞ்சாவூர் மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் தமிழ்நாடு காவல்…
தர்மபுரி தொகுதி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் தர்மபுரி தொகுதி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களின்…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் (லிமிடெட்), திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் ஜெயங்கொண்டம் பணிமனை வளாகத்தில் சமத்துவ பொங்கல்…
கோவை வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் நடைபெற்ற ‘கிராமிய பொங்கல் 2026’ விழா, தமிழர் பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கும் வகையில் கோலாகலமாக நடைபெற்றது. கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் செயல்பட்டு…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வர்த்தகர் சங்கத்தின் சார்பில் வருடந்தோறும் புத்தாண்டிற்கு காலண்டர் மற்றும் டைரிகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு 7.52 கோடி மதிப்பில் திட்டபணி,புதிய வளர்ச்சி திட்ட பணியை திறந்து வைத்த செந்தில்பாலாஜி.. முன்னாள் அமைச்சரும்,கரூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி, மாவட்ட…
செய்தியாளர் வெங்கடேசன். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தெற்கு ஒன்றியம் ரெட்டி வளம் பகுதியில் உள்ள டிபிசி வளாகத்தில் நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்பி ரவீந்திரன் தலைமையில்…
கிராம மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டு நிறுவனம், ஹார்ட் சிவில் விமானத்துறை பயிற்சி பள்ளி மற்றும் DR. MARIA MONTESSORI EARLY EDUCATION SCHOOL ஆகியவை இணைந்து…
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 ஆண்டு பொன்விழா நிகழ்ச்சிகள் ஜனவரி 15-ல் கொடிசியாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்று துவக்கி…
பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் வணிக வல்லுநர்கள் மேம்பாட்டு மையம் மற்றும் வணிகவியல் துறை சார்பாக தொழில்முறை நிபுணர்கள் மாநாடு வணிகவியல் துறையில் பெண்களுக்கு ஏராளமான வாய்ப்புகள்…
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கயத்தாறு யூனியன், கோனார் கோட்டை கிராமத்தில் நேற்று நடைபெற்ற முருகன் பக்தர்கள் சார்பாக நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின்…
கம்பம் நகரில் திராவிடர் கழக பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம் நகரில் பார்க் திடலில் திராவிட கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது…
கம்பம் நகரில். வடக்கு வட்ட அன்பிற்பிரியாள் திருக் கோவிலில் மார்கழி மாத குத்து விளக்கு பூஜை தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள வடக்கு வட்ட வாணியர்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பெரிய பள்ளிவாசல் அருகே காங்கிரஸ் தொழிற்சங்கம் ஜஎன்டியுசி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஜஎன்டியுசி தொழிற்சங்க திருவாரூர் மாவட்ட தலைவர்…
கடத்தூர், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கடத்தூர் அருகே உள்ள சில்லாரஅள்ளி வினாயக மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில்…
பெரம்பலூர் மாவட்டத்தில் படித்தவேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல். பெரம்பலூர்.ஜன.12. பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01.01.2026 உடன்…
கும்பகோணம் ஜேசிஜ சார்பில் விவேகானந்தர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், சுவாமி விவேகானந்தரின் 163வது பிறந்தநாளை முன்னிட்டு,போர்ட்டர் டவுன் ஹாலி…
கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர் கோவை காளப்பட்டி பகுதியில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், ஜன 12 திருப்பூர் தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி இயக்கம் இளைஞரணி சார்பாக மாதம் ஒரு நற்பணி செய்து கொண்டு வருகின்றனர்.எனவே…
கீழக்கொடுமலூரில் நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் .இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூர் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலப் பாட பட்டதாரி பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மாருதி மாலன். இவர் கும்பகோணம் கேஎஸ்கே கல்வியியல் கல்லூரியில்…
உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் கல்லுரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி, தமிழ் சாலையில் உள்ள தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லுரியில்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழக நீதிக்கட்சியின் மாநில செயற்குழு,பொதுகுழு கூட்டம்.. தமிழகத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் அரசியல் நடத்த முடியாத நிலை…