வடலூரில் பெட்ரோல் பங்க் மேனேஜரிடம் ரூபாய் 5 ஆயிரம் பறித்துச்சென்ற 2,பேர் கைது
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அருகே உள்ள ஆயிப்பேட்டையைச் சேர்ந்தவர்தனவேல் மகன் மணிகண்டன் (34)இவர் வடலூர் கடலூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மேனேஜராக பணிபுரிந்து விடுகிறார் நேற்று…