எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் சிறப்பு கவியரங்கம்

பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது கவியரங்கத்தலைமை ஏற்று வலங்கைமான் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் பாரதி கண்ட கனவு என்ற…

கம்பம் நகரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் தொடங்கி வைத்தார்

கம்பம் நகரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் தொடங்கி வைத்தார் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நகரத் தந்தை…

மதுரை விமான நிலையத்தில் பேட்மின்டன் போட்டியில் தங்கம் வென்ற வெற்றி மங்கைக்கு உற்சாக வரவேற்பு

மதுரை யா.புதுப்பட்டியைச் சேர்ந்த விஸ்வநாதன். இவரது மனைவி கனகலட்சுமி. இவர்களது மகள் சந்தியா. மாற்றுத்திறனாளியான சந்தியா, திண்டுக்கல்லில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லுாரியில் 2ம் ஆண்டு படிக்கிறார்.…

முதலுதவி சிகிச்சை குறித்த விழிப்புணர்வு

அவசர காலங்களில் செயல்பட வேண்டிய வழிமுறைகளை செயல் விளக்கமாக நடித்து காட்டிய பள்ளி மாணவர்கள் 350 மாணவர்கள் பங்கேற்ற நிகழ்வு ஐன்ஸ்டீன் (Einstein) உலக சாதனை புத்தகத்தில்…

புவியின் பொன்னி நதி சங்கமம் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா-சமூக செயற்பாட்டாளருக்கு பாராட்டு!

பெரம்பலூர் பொதிகை தமிழ் செம்மொழி பேரவை, புவியின் பொன்னி நதி சங்கமம் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா திருச்சி ஸ்ரீ மத்வ சபா கட்டிடவளாகத்தில் நடைபெற்றது. அறக்கட்டளை…

திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில்…

பிருதூர் முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா…!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பிருதூர் புனித வளனார் முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் நிகழ் சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேப்பூர் புனித வளனார்…

மதுரை மாவட்டகாவல் துறை, பொது மக்களுடன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட சிக்கந்தர் சாவடியில் காவல்துறை மற்றும் பொதுமக்களுக் கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சமயநல்லூர் காவல்துறை…

ஜனவரியில் மதுரை இலக்கிய திருவிழா

ஜெய்ப்பூரில் நடைபெறும் இலக்கியத் திருவிழா போன்று மதுரையில் இலக்கியத் திருவிழா நடத்துவது தொடர்பான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.…

தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் என்வாக்குசாவடி_ வெற்றிவாக்குச்சாவடி தெருமுனைப் பிரச்சாரத்தில் தேனி எம்பி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ளபூதிப்புரம் பேரூராட்சி பூத் 19 ல் தேனி…

எல்சி மருத்துவ அறக்கட்டளை சார்பாக இலவச எண்டோஸ்கோபி முகாம்

கோவை எல்சி மருத்துவ அறக்கட்டளை,சார்பாக தொடர்ந்து இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் ஐம்பதாவது இலவச எண்டோஸ்கோபி மருத்துவ முகாம் இரத்தினபுரி லாலா மகால்…

மக்கள் நீதிமன்றத்தில் 5, 882 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, திருச்சி மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி எம். கிறிஸ்டோபர் தலைமை…

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

கோவை நிர்மலா மகளிர் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் , தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி…

அமைச்சர் ஜான்குமாருக்கு இலாகா ஒதுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்-R. L. வெங்கட்ராமன் எச்சரிக்கை

ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் R. L. வெங்கட்ராமன் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது…. புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார் அவர்களுக்கு துணை நிலை…

ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு

ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி குன்னூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…

விபத்தில்லா மதுரை மாநகரை உருவாக்கும் விதமாக விழிப்புணர்வு பிரசாரம்

விபத்தில்லா மதுரை மாநகரை உருவாக்கும் விதமாக, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வழிகாட்டுதலின்படி, மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) மேற்பார்வையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.…

பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் தேர்தல் பிரச்சார பயண வரவேற்பு

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் விவசாய அணி சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவேற்பு வழங்கிய பாஜக நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சிமாவட்ட தலைவர் மருத்துவர் பிரவீன்குமார்…

பூஜையில் அணைந்த தீபம்-பிரம்மரஷியின் கை அசைவில் மீண்டும் எரிந்த அதிசயம்

கோவை நவக்கரை அருகே உள்ள ஆனந்த வேதாஸ்ரம் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற குபேர யாக பூஜையில் பக்தர்கள் முன்னால் நடந்த வினோதம் கோவையில் தமிழக-கேரள எல்லை பகுதியான…

தேனி நகராட்சி அலுவலகத்தில் எஸ்.ஜ.ஆர்-பணிகள்- மாவட்ட கலெக்டர் ஆய்வு

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் எஸ் .ஜ.ஆர். பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…

தஞ்சைத் தமிழ் மன்றத்தின் திசம்பர் திங்களுக்கான திங்கள் கவியரங்கம்

தஞ்சைத் தமிழ் மன்றத்தின் திசம்பர் திங்களுக்கான திங்கள் கவியரங்கம் கும்பகோணம் சரசுவதி பாடசாலா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. குடந்தை இலக்கியப் பேரவை நிறுவனர் கு செல்லதுரை கவியரங்கத்…

.திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் பெருகமணி வருவாய் கிராமத்தை சார்ந்த பழையூரில் 18வருடமாக தங்கை மற்றும் குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த பாதையை திடீரென மூடி கல்லு நட்டு…

மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாக கூறி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன இந்நிலையில் அடிப்படை வசதிகளான குடிநீர்…

திருவிடைமருதுரில் ரத்த தானம் முகாம்

கும்பகோணம் :திருவிடைமருதூர் பெரிய பள்ளிவாசல், அல்கரீம் பைத்துல்மால் அறக்கட்டளை,திருவிடைமருதூர் மஸ்ஜிதே மஃமூர் ஜூம்ஆ பள்ளிவாசல்குடந்தை யூத் ஸ்டார்ஸ் லயன்ஸ் சங்கம் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை…

ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் செல்போன் டவர் பேட்டரிகளை திருடி வந்த 4 பேரை கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 04 செல்போன் டவர்களின் 5 லட்சம் மதிப்பிலான 96 பேட்டரிகள் திருடு போனதாக தொலைதொடர்பு நிறுவனங்கள் சார்பில்…

குண்டடம் BLO ஆலோசனைக் கூட்டம்.

101.தாராபுரம் (தனி ) சட்டமன்றத் தொகுதி குண்டடம் வட்டாரத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு BLO App – இல் செய்ய வேண்டியவை தொடர்பான பயிற்சி மற்றும்…

அகில இந்திய வானொலி நிலையம் திருச்சிக்கு வந்த வரலாறு!

சென்னை மாகாணம் முதல் அமைச்சர் ராஜாஜி 1939-ம் வருடம் மே மாதம் 16-ம் தேதி திருச்சி வானொலியின் ஒலிபரப்பைத் தொடங்கிவைத்து பேசுகையில், வானொலியால் நாடு முழுவதும் மகிழ்ச்சியைப்…

துறையூர் பொன்னுசங்கம்பட்டியில் “என் வாக்கு சாவடி, வெற்றி வாக்கு சாவடி” திமுக பரப்புரை கூட்டம்

துறையூர் திமுக மேற்கு ஒன்றியம் பொன்னுசங்கம்பட்டியில் “என் வாக்கு சாவடி, வெற்றி வாக்கு சாவடி” திமுக பரப்புரை கூட்டம் அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார்…

வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம்,கால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு…

கோவையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நம்ம கோவை மெகா இன்னிசை நிகழ்ச்சி

புரோசோன் வணிக வளாகத்தில் நடைபெற உள்ள இதில், பிரபல பாடகர் கிரிஷ் இன்னிசை கச்சேரி,டிஜே,ஆடல் என ஒரே மேடையில் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைங்பாளர்கள்…

திருவாரூர் அருள்மிகு பால ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

திருவாரூர் கீழவீதியில் உள்ள பழமை வாய்ந்த துர்வாச மகரிஷி ஆலயம் என்று அழைக்கப்படும் அருள்மிகு பஞ்சின் மெல்லடியாள் சமேத தூவாயநாதர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு பால ஐயப்பனுக்கு…

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,ஜி.ஆர்.ஜி மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பாக மேலாண்மை திறன் விழா

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,ஜி.ஆர்.ஜிமேலாண்மை கல்வி நிறுவனம் சார்பாக (GRG School of Management Studies) இந்த ஆண்டிற்கான மேலாண்மை திறன் விழா கல்லூரி வளாகத்தில்…

ஆசிரியருக்கு விருது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் சிறந்த கட்டுரை நூலுக்கான விருது வென்றுள்ளார். திருச்சியில்…

தேர்தலுக்கு மூன்று மாதம் உள்ள நிலையில் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவதாக கூறி ஏமாற்றுகிறார்கள்

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், தேர்தலுக்கு மூன்று மாதம் உள்ள நிலையில் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவதாக கூறி ஏமாற்றுகிறார்கள். வலங்கைமான் பகுதியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்த…

கம்பம் சட்டமன்ற தொகுதியில் பாஜக பூத் கமிட்டி பயிலரங்கம்

கம்பம் சட்டமன்ற தொகுதியில் பாஜக பூத் கமிட்டி பயிலரங்கம் தேனி மாவட்டம் கம்பம் நகர் தட்டி விலாஸ் மீட்டிங் ஹாலில் மாவட்டத் தலைவர் பி ராஜபாண்டி யன்…

தூத்துக்குடியில் நபார்டு மூலம் பெரிசன் பிளாசாவில் விற்பனை கண்காட்சி

விவசாயம் முதுகெலும்பாக உள்ளது மேயர் ஜெகன். தூத்துக்குடியில் தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாடு வங்கியான நபார்டு மூலம் பெரிசன் பிளாசாவில் விற்பனை கண்காட்சியை மாநகராட்சி மேயர்…

மதுரையில் ஜாக்டோ-ஜியோ சார்பில்10 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி-உண்ணாவிரதப் போராட்டம்

மதுரையில் ஜாக்டோ – ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி – உண்ணாவிரதப் போராட்டம். மதுரை மாவட்ட ஜாக்டோ–ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம்…

முத்துகுளித்துறை 16ம் மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழா

முத்துகுளித்துறை 16ம் மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி இந்திய சுதந்திர…

அகரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்

அகரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் சாமு தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள…

திண்டுக்கல்லில் மக்கள் நீதிமன்றம் மூலம் 2,696 வழக்குகள் தீர்வு

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் தண்டபாணி தலைமையில், திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான…

வடலூரில் நகராட்சி ஊழலைகண்டிது கண்டன ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பஸ் நிலையம் அருகே தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி செல்லும் வழியில் உள்ள அரசு மதுபானக் கடைகளை…

பொது இடங்களில் கழிவுகளை கொட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் ஆணையாளர் எச்சரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் கட்டுமான பொருட்களின் கழிவுகள், பழைய கட்டட கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டி பொதுமக்கள் மற்றும் வாகன…

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக ராமதாஸ் அணியினர் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் மேற்கு மாவட்ட பாமக ராமதாஸ் அணியினர் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு…

கோவை மாநகராட்சி 80-வது வார்டில் புதிய பொது கழிப்பிடங்கள் திறப்பு விழா!

கோவை மாநகராட்சி 80-வது வார்டில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது கழிப்பிடங்கள் திறப்பு விழா! கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட…

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி கூட்டம் 16ம் தேதி நடைபெறுகிறது- அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி கூட்டம் 16ம் தேதி நடைபெறுகிறது அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை தூத்துக்குடி.தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர்…

போச்சம்பள்ளியில் டி.டி.வி. தினகரனின் 61-வது பிறந்தநாள் விழா-

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரனின் 61-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று போச்சம்பள்ளி 4-ங்கு வழிச் சாலையில் உற்சாகமான கொண்டாடினர்.…

10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட…

பழனியில் அமமுக சார்பில் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் நகராட்சி மூலம் இயங்கப்பட்டு வரும் வீடற்றோர் தங்கும் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரனின் 63வது…

மாநகராட்சி ஆணையர் மீது ஏ.எஸ். பி.யிடம் பிஜேபி புகார்

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் நடைபெற்று வரும் வேளையில் தெப்பக்குளத்தின் வடபுறம். தென்புறம் ஆகிய இரு பகுதியிலும் பொதுமக்கள்…

தாராபுரத்தில் ‘மகாசேனா’ பட வெளியீட்டு விழா

தாராபுரத்தில் ‘மகாசேனா’ பட வெளியீட்டு விழாவுக்கு எஸ்.வி‌.ஆர். திரையரங்கிற்கு வந்த நடிகர் பேனா மணிக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எஸ்.வி.ஆர். மல்டிப்ளெக்ஸ்…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் 2 ஆம் கட்ட விரிவாக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் 2 ஆம் கட்ட விரிவாக்கம் மாவட்ட கலெக்டர் பற்று அட்டைகளை வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற…

அஇஅதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடியாரை மரியாதை நிமித்தமாக சந்தித்த வால்பாறை நகரச்செயலாளர்

சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடியாரை கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள்…

திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் வாழ்க்கை வரலாறு நூலில் இடம் பெற வாய்ப்பு

திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கம் திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றினை ஆவணப்படுத்தி நூலாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள் பல்வேறு வகையான…

பாபுராயன் பேட்டையில் வேளாண் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு வேளாண்மை துறை மாணவர்கள் மேற்கொள்ளும் கிராம புற பணி அனுபவத் திட்டத்தின்…

காத்திருப்பு கிராமத்தில் உலக நலன் வேண்டி சொர்ண கால பைரவருக்கு மகா அஷ்டமி அஷ்டபைரவர் மகாயாகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உலக நலன் வேண்டி சொர்ண கால பைரவருக்கு மகா அஷ்டமி அஷ்டபைரவர் மகாயாகம். ஏராளமான பக்தர்கள்…

தனியார் பள்ளியில் இரவில் பூத்து குலுங்கிய 2 பிரம்ம கமலம் மலர்கள் மக்கள் கண்டு வழிப்பட்டனர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தனியார் பள்ளியில் இரவில் பூத்து குலுங்கிய 2 பிரம்ம கமலம் மலர்கள். மக்கள் கண்டு வழிப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள…

போடிநாயக்கனூரில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சங்க கலந்தாய்வுக் கூட்டம்

போடிநாயக்கனூரில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சங்க கலந்தாய்வுக் கூட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின்…

ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்னை BCS நிறுவனம் சார்பில் ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு(…

பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம்.. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கரூர் தலைமை தபால்…

வீட்டில் காளி சிலை வைத்து வழிபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் பொதுமக்கள்

சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் உதவி ஆணையர் வீரக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் எண்ணூர் நெட்டுக்…

அச்சிறுப்பாக்கம் திவான் பகதூர்ராவ் இரட்டைமலை சினிவாசன் மணிமண்டபத்தில்மின் விளக்கு பழுது. அச்சிறுப்பாக்கம் திவான் பகதூர்ராவ் இரட்டைமலை சினிவாசன் மணிமண்டபத்தில்மின் விளக்குகள் கடந்த சில மாதங்களாக மின்விளக்குகள் பழுது…

கே.என் அருண்நேரு.,எம்பி பிறந்தநாள் -துறையூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் வாழ்த்து தெரிவித்தார்

துறையூர் டிச-12தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் புதல்வர், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண் நேருவின் 42 வது…

தமிழக அனைத்து விவசாயி கள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க தலைவராகவும், காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார். 2015-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில்…

கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் மகாகவிக்கு மரியாதை

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் மகாகவிக்கு மரியாதைதாய்நாட்டின் விடுதலைக்குப் போராடிய தேசிய கவிஞரின் பிறந்த நாள் விழாவை இன்று கரூர்…

கோவை நிர்மலா கல்லூரியில் பாரதியார் பிறந்த நாளையொட்டி முப்பெரும் விழா

கோவை நிர்மலா கல்லூரியில் பாரதியார் பிறந்த நாளையொட்டி முப்பெரும் விழா மகாகவி பாரதியின் தமிழ் ஆர்வம்,கவிதை உள்ளிட்டவைகள் தொடர்பாக பட்டிமன்றம்,பேச்சு,கவிதை உள்ளிட்ட போட்டிகளில் தமிழ்த்துறை மாணவிகள் ஆர்வமுடன்…

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி உத்தரவின் பேரில், போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 29 வாகனங்கள் (25 இரு சக்கர, 4 நான்கு…

பொதுமக்கள் புகார் மேயர் ஜெகன் நேரில் பார்வை

தூத்துக்குடி மாநகர் பகுதியில் மழைக்காலங்களில் சில தெருக்களில் காண்களில் கழிவு நீர் செல்லாமல் வீடுகளில் தேங்கி இருப்பதாக போலல்டன் புரம் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு…

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி அறப்போராட்டம்

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியனை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி அறப்போராட்டம்…

திருவாரூரில் ரஜினி ரசிகர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை ஒட்டி இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில் ரஜினி ரசிகர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள்…

தேனி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர்

தேனி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி பேரூராட்சியில் உள்ள பொதுமக்களின்…

வால்பாறை கல்லார் மலைக்கிராமம் தெப்பக்குளம் மேடு பகுதி குடியிருப்பு பகுதியில் தெருவிளக்கு அமைக்க கிராம சபா தலைவரிடம் கோரிக்கை

வால்பாறை கல்லார் மலைக்கிராமம் தெப்பக்குளம் மேடு பகுதி குடியிருப்பு பகுதியில் தெருவிளக்கு அமைக்க கிராம சபா தலைவரிடம் கோரிக்கை கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கல்லார்…

மகாகவி பாரதியின் பிறந்தநாள் விழா

திருவாரூர்த் தமிழ்ச் சங்கம்,மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம் ஆகிய இணைந்து நடத்திய தமிழ் தேசியக் கவிஞர் மகாகவி பாரதியார் பிறந்தநாள்…

சத்தியமங்கலம் ரஜினிகாந்தின் 75 வது பிறந்த நாள் விழா

சத்தியமங்கலம் ரஜினிகாந்தின் 75 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எஸ். ஜி. எம் பூக்கடை கணேஷ்மூர்த்தி தலைமையில் விஜயன், சிவா, அருண்குமார், விஸ்வா ஆகியோர் முன்னிலையில்…

வலங்கைமான் வட்ட மைய தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்க முப்பெரும் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு, வட்ட மாநாடு, பணி நிரந்தர ஒற்றைக் கோரிக்கை ஆகியவை முப்பெரும்…

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் மாவட்ட தலைவராக பதவி ஏற்பு

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் மாவட்ட தலைவராக பதவி ஏற்பு.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவர் பகுஜன்…

கடலூரில் ஜனவரி 09ல் தேமுதிக மாநாடு-துறையூர் கி.ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

துறையூர் டிச-12திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம்…

தேனி மாவட்ட கலெக்டர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பு அறை பார்வை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பு வைப்பறையில் தமிழ்நாடுசட்டமன்ற…

அறச்சலூர் மகளிர் கல்லூரியில் கல்லூரி சந்தை கண்காட்சி!

அறச்சலூர் நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தமிழ் நாடு அரசு மற்றும் நவரசம் கல்லூரி இணைந்து நடத்திய கல்லூரி சந்தை கண் காட்சி நடைபெற்றது.…

கிழக்கிந்திய கம்பெனியின் நாணய வரலாறு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழா கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறை தலைவர்ஜோஷி நிர்மல் குமார் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.கல்லூரி முதல்வர்…

கடலூரில் நம் குடும்பங்களின் ஒருங்கிணைப்பு விழா

கடலூரில் தமிழ்நாடு ஹோட்டல்கள், மாவட்ட ஹோட்டல்கள், பேக்கரி, ஸ்வீட்ஸ் உரிமையாளர்கள் உள்ளிட்ட நம் குடும்பங்களின் ஒருங்கிணைப்பு விழா.. கடலூரில் தமிழ்நாடு ஹோட்டல்கள் மாவட்ட ஹோட்டல்கள் பேக்கரி ஸ்வீட்ஸ்…

தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் 4 ஆவது புத்தகத் திருவிழா இலச்சினையை வெளியிட்ட மாவட்ட கலெக்டர் தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் 4 ஆவது புத்தகத் திருவிழா வருகின்ற டிசம்பர்…

பரமக்குடியில் போலீசார் ஆண்டு ஆய்வு ஒத்திகை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த வாரம் டி.எஸ்.பி., ஜெபராஜ் பொறுப்பேற்றார். நேற்றும் தனியார் பள்ளி மைதானத்தில் அனைத்து ஸ்டேஷன் போலீசார் பங்கேற்ற ஆண்டு ஆய்வு ஒத்திகை நடந்தது.…

கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விதை சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் விதை சட்டம் 2025–ஐ கண்டித்து,…

ஜனவரி 10ஆம் தேதி திமுக அரசை கண்டித்து விவசாயிகள் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க வேண்டும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு…

வலங்கைமானில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சிபிஐ, சிபிஎம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. டிட்வா புயலாலும், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை…

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாரதியாரின்144 வது பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மகாகவி பாரதியாரின்144 வது பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.வடக்கு வெளி வீதி சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்…

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தமிழ் பேரரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் கனிமவள கொள்ளை, கோவில் சொத்துக்கள் அபகரிப்பு ஆகியவற்றை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி…

மேல்மருவத்தூரில் தைப்பூச இருமுடி விழா- பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் தொடக்கம்

தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூருக்கு தூத்துக்குடி மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின்…

இ-பைலிங் முறையை கட்டாயமாக்கியதை கண்டித்து பாபநாசத்தில் வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் இ-பைலிங் முறையை கட்டாயமாக்கியதை கண்டித்து பாபநாசத்தில் வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில்இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 01.12.2025…

புதுவையில் ஒரு பெண் முதலமைச்சர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்-R.L.வெங்கட்ராமன் பேச்சு

புதுவையில் ஒரு பெண் முதலமைச்சர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தில் புதிதாக இணைந்த மகளிர் மத்தியில் R .L .…

வலங்கைமான் அமமுக நகர செயலாளர்- முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுகவில் இணைந்தார்

வலங்கைமான் அமமுக நகர செயலாளர் வி.ஆறுமுகம் அமமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுகவில் இணைந்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நகர அமமுக செயலாளர்…

கோவை.கோ.வின் ‘டாக்குமெண்ட் 360’ மென்பொருளின் தொடர்ச்சியான ஆண்டு வருவாய் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்து சாதனை!

கோவை.கோ.வின் ‘டாக்குமெண்ட் 360’ மென்பொருளின் தொடர்ச்சியான ஆண்டு வருவாய் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்து சாதனை! கோவையில் உள்ள மேம்பாட்டு மையத்தின் மீது அடுத்த 3…

குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் TNPSC-Group-II&IIA மற்றும் Group IV தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு

குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் TNPSC-Group-II&IIA மற்றும் Group IV தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2020 ஆண்டு திட்ட…

காங்கயம் அருகே ஜெ.நகரில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வலியுறுத்தி மனு

காங்கயம் அருகே ஜெ.நகர் பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வலியுறுத்தி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜெ.நகர் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில்,…

சீர்காழி அருகே ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமற்று பெயர்ந்து வருவதாக குற்றம் சாட்டிய மக்கள்,திடீர் சாலை மறியல்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமற்று பெயர்ந்து வருவதாக குற்றம் சாட்டிய மக்கள்,திடீர் சாலை மறியல்.முழுமையாக…

போக்சோ வழக்கில் தந்தை- மகன் தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சென்னை தண்டையார்பேட்டையில் 15 வயதுடைய பெற்ற மகளை சீரழித்த தந்தை, சகோதரனுக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருவள்ளுர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை தண்டையார்பேட்டையில்…

திருவொற்றியூர் ஒருவரை வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபர்கள்

திருவொற்றியூர் ஒருவரை வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபர்கள் திருவொற்றியூர் திருச்சுனாங்க் குப்பம் பகுதியில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒருவரை சரமாரியாக…

குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் மேயர் ஜெகன் வேண்டுகோள்

குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் மேயர் ஜெகன் வேண்டுகோள் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது அதன்படி…

பெரியகுளம் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர்

பெரியகுளம் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளம் பேரூராட்சியில் உள்ள…

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் திமுக வெற்றி 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி பிடிக்கும் மாநில தொழிற்சங்க நிர்வாகி பேட்டி தமிழக…

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட 4 வது மாநாடு

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருவாரூர் மாவட்ட 4 வது மாநாடு…