டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்த சிறப்பு முகாம்

டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்த சிறப்பு முகாம் திருச்சி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் பெயர்…

கரூரில் 16வது நாளாக வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் 16வது நாளாக வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டம்.. நீதிமன்ற வழக்கை ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் பழையை நடைமுறையையே…

பசும்பலூர் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பசும்பலூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி…

பேருந்துகளில் ஏர்ஹாரன்கள் தொல்லை துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அருனின் அதிரடி ஆய்வில் பேருந்துகளுக்கு அபராதம்

துறையூரில் பேருந்துகளில் ஏர்ஹாரன்கள் தொல்லை துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அருனின் அதிரடி ஆய்வில் பேருந்துகளுக்கு அபராதம் துறையூர் டிச-17திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் 16/12/2025…

லாரல் பள்ளிக் குழுமங்கள் சார்பாக நடைபெற்ற 31 வது ஆண்டு விழா

லாரல் பள்ளிக் குழுமங்கள் சார்பாக நடைபெற்ற 31 வது ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு விருந்தினர்களாகப் பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா மற்றும்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் வழக்கறிஞருக்கு பாராட்டு

நாகர்கோவில் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாற்று நடும் போராட்டத்தில் கலந்து கொண்டு நீதிமன்ற வழக்குகளை சந்தித்த தோழர்களுக்கு ஆதரவாக வாதாடி விடுதலை…

பொதுமக்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் கடைகள் வாகனங்கள் நிறுத்த முற்றிலும் தடை

தூத்துக்குடி மாநகராட்சியில் கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.…

செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு விழா

பா.வடிவேல் – அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கீழப்பழுவூரில் செயல்பட்டு வரும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம், தனது சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு (CSR)…

சீர்காழி அருகே மூங்கில் பாலம் அமைத்து ஆபத்தான முறையில் கடந்து செல்லும் மாணவர்கள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மாத்தாம்பட்டினம் கிராமத்தில் பிரதான சாலையில் பள்ளிக்கு சென்றால் ஏற்படும் நேரவிரயத்தை தடுக்க ஆற்றில் மூங்கில் பாலம் அமைத்து ஆபத்தான…

கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெங்களூர் பயணம்

கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெங்களூர் பயணம் தேனி மாவட்டம் கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி…

கோவையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பாக வரும் பிப்ரவரி 13 மற்றும் 14 ந்தேதி வீட்டுக் கடன் கண்காட்சி

கோவையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பாக வரும் பிப்ரவரி 13 மற்றும் 14 ந்தேதி வீட்டுக் கடன் கண்காட்சி-கண்காட்சி அறிமுக விழாவில் முன்னணி கட்டுமானம் மற்றும்…

யோகாவை உலகளவில் கொண்டு சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஒரு லட்சம் தபால் அட்டைகளை அனுப்பிய யோகா மாணவர்கள்

சென்னை அண்ணாநகரில் உள்ள குளோபல் யோகா அகடாமி சார்பில் டிசம்பர் 11ம் தேதி உலக யோகா தினம் அறிவித்து உலளவில் யோகாவை கொண்டாடுவற்கு காரணமாக உள்ள பிரதமர்…

தமிழக வெற்றி கழக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

சத்தியமங்கலம் டிச. 17 சத்தியமங்கலம் ஈரோடு மேற்கு மாவட்ட பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக சார்பில் மாவட்ட இணைச் செயலாளர் எஸ் பிரபு தலைமையில்…

சமூக செயற்பாட்டாளருக்கு சிறந்த சமூக சேவகர்-2025 விருது!

பெயர் விலாசம் தெரியாத, உரிமை கோரப்படாத, அடையாளம் காணப்படாத ஆதரவற்ற பிணங்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு சிறந்த சமூக சேவகர்-2025 விருது! அனைத்திந்திய…

அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு- ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி டிச 17,அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி உத்தரவின்படி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம்…

கும்மிடிப்பூண்டி அருகே போதைப்பொருள் கடத்தி வந்த ஐந்து பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே போதைப்பொருள் கடத்தி வந்ததாக ஐந்து பேர் கைது : திருவள்ளூர் மாவட்டத்தில் 373 கிராம் மெத்தாம்பெட்டமைன், 48 எம்டிஎம்ஏ மாத்திரைகள் மற்றும் 2.8 கிராம்…

ஸ்ரீ ரோஸி வித்யாலயா பள்ளியின் 9ஆம் ஆண்டு சிருஷ்டி 2026 விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்கா லட்சுமி புரத்தில் உள்ள ஸ்ரீ ரோஸி வித்யாலயா CBSE பள்ளியின்9ஆம் ஆண்டு சிருஷ்டி 2026 விழா நிகழ்ச்சி நடைபெற்றது.. தலைமை… டாக்டர்…

காலடிபேட்டை துணை மின் நிலையத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து மின்வெட்டு

சென்னை திருவொற்றியூர் காலடிபேட்டை துணை மின் நிலையத்தில் உயர் மின் அழுத்தம் காரணமாக தீப்பற்றி எரிந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.. சென்னை திருவொற்றியூர் காலடிபேட்டை பகுதியில் உள்ள துணை…

சென்னையில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு பேரணி பற்றிய கலந்தாய்வு கூட்டம்

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்னையில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு பேரணி பற்றிய கலந்தாய்வு கூட்டம் தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு…

தேனியில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா

தேனியில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா தேனியில் நடந்த மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் விழாவிற்கு பாஜக தேனி மாவட்டத் தலைவர் பி ராஜபாண்டியன் தலைமை…

பெரம்பலூர் கிளை சிறையில் உள்ள அடிப்படை வசதிகள் மாவட்ட நீதிபதி மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர்.டிச.16. பெரம்பலூர் கிளை சிறையில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவைகள் தொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதி பத்மநாபன்…

கண்ணனூரில் ஶ்ரீமார்கண்டேயன் கோவிலில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் 108 குத்து விளக்கு பூஜை

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூரில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீமார்கண்டேயன் கோவிலில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பாக108 குத்து விளக்கு…

பொம்மிடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொகுதி வாக்காளர்கள் சீர்திருத்த பயிற்சி

பொம்மிடியில் பாரதிய ஜனதா கட்சிசார்பில்தொகுதி வாக்காளர்கள் சீர்திருத்த பயிற்சி தமிழக விவசாயிகள் அணி மாநில தலைவர் நாகராஜன் கலந்து கொண்டார் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு…

அரியலூரில் மருந்து வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரியலூர் செந்துறை திருமானூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த மருந்து வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி அரியலூர் மாவட்ட…

மாநகராட்சி அலுவலகத்திற்குள் குப்பை வண்டிகளுடன் போராட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியை அவர் லேண்ட் நிறுவனம் செய்து வருகிறது 60 வார்டுகளிலும் பணியாளர்கள் மூலம் தெருக்களி தேங்கின்ற குப்பைகளை சேகரித்து குப்பை உரக்கிடங்கில் ஒப்படைக்கும்…

மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

சென்னை திருவொற்றியூரில் இயங்கி வரும் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு பதினோராம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி…

போடிநாயக்கனூர் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் மார்கழி முதல் நாள் சிறப்பு அலங்காரம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் மார்கழி மாதம் முதல் நாள் மற்றும் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு…

சென்னை விமான நிலையம் அருகில் ஹஜ் விடுதி தமிழக அரசை கண்டிக்கிறோம்-இந்து முன்னணி

சென்னை விமான நிலையம் அருகில் ஹஜ் விடுதி அமைத்து தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் தமிழக அரசை கண்டிக்கிறோம்.. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்…

மண்ணை கொண்டு ஓவியம் வரைந்த கோவை கலைஞர்

நாளை மறுநாள் 18ம் தேதி ஈரோட்டில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு மக்களை…

மின் விநியோகத்தை சீர் செய்ய நேதாஜி நகருக்கு மூன்றாவது டிரான்ஸ்பார்மர்

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் பகுதிக்கு ரூபாய் 12- இலட்சத்து 71- ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக ( 200KV ) திறன் கொண்ட…

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் பற்றிய விழிப்புணர்வு பேரணி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வரும் ஜனவரி 2 ஆம் தேதி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதை…

கிருஷ்ணராயபுரம் பாஜக சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மாநாடு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பா.ஜ.க கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மாநாடு..பாரதிய ஜனதா கட்சியின் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மாநாடு மற்றும் தேர்தல் பயிலரங்கம்…

தாராபுரத்தில் கூடுதல் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் கூடுதல் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் இ-ஃபைலிங் முறையை ரத்து செய்து பழைய நடைமுறையை மீண்டும் கொண்டு வர…

பழனியில் போக்குவரத்து மேலாளரின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து கொண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பழனி கிளை இரண்டு…

எர்ணாவூரில் மாநகராட்சி பள்ளிக்கு வகுப்பறைகள் கட்டும் பணி பூமி பூஜை

தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் படி உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் தொகுதியில் வளர்ச்சி திட்டம் அடிப்படையில் எர்ணாவூர் சென்னை மாநகராட்சி பள்ளிக்கு 7.40 கோடி செலவில்…

கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,பொதுமக்களிடமிருந்து…

தாராபுரம்–பழனி நான்கு வழிச்சாலையில் பரபரப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 வழிப்பாதை கோரி கொல்லப்பட்டி கிராம மக்கள் சாலை மறியல் – தாராபுரம்–பழனி நான்கு வழிச்சாலையில் பரபரப்பு 300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் – ஒரு…

சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு

எஸ்செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை. காட்டு பன்றிகளை விரைந்து…

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்

தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்ற மாபெரும் மக்கள் இயக்கமான நமது மக்கள் முன்னேற்றக் கழகம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் அங்குள்ள…

இப்கோ நானோ வென்ஷன்ஸ் ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்ட திலீப் சங்காணி

இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம் (NCUI), குஜராத் மாநில கூட்டுறவு விற்பனை இணையம் லிமிடெட் (GUJCOMASOL) மற்றும் இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனத்தின் (IFFCO) தலைவர் திலீப்…

வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சியினர் தவெகவில் இணைந்தனர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் தங்களை த.வெ.க வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.கட்சி சால்வை…

உறையூர் சோழன்பாறை கல்வெட்டு

திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் மரபு நடை பயணத்தை மேற்கொண்டனர்.திருச்சி வரலாற்று ஆர்வலர்…

தேசிய அளவில் 2.4 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் ‘லீட் சாம்பியன்ஷிப்’ போட்டி!

இந்தியாவின் முன்னணி பள்ளி கற்றல் சேவைகளை வழங்கும் நிறுவனமான ‘லீட்’ நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 2025 தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. பள்ளி மாணவர்களின் திறனை…

மகளீர் விடியல் பயணம் புதிய பேரூந்து இயக்கம்

தமிழக வனம் மற்றும் கதர்கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பரிந்துரையின் பேரில் கமுதியில் இருந்து அபிராமம் விளத்தூர் ஆயக்குடி வழியாக பரமக்குடிக்கு பழய டவுண்பஸ்…

வலங்கைமான் பேரூராட்சி கோவில் பத்து பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் கோவில் பத்து பகுதியில் திமுக சார்பில் பாகம் 30க்கான என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பரப்புரை கூட்டம்…

அரியலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் அரியலூர் அண்ணா…

பெரியபாளையத்தில் ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

செய்தியாளர் சீனிவாசன். பெரியபாளையத்தில் ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் கவரை தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற…

நீதியரசர் செம்மல் மீதான நீதிமன்ற நடவடிக்கையை கைவிட வேண்டி உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி கோரிக்கை

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர். மாண்புமிகு நீதியரசர் செம்மல் மீதான நீதிமன்ற நடவடிக்கையை கைவிட வேண்டி உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.…

விஞ்ஞானியோடு ஒரு சந்திப்பு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு விஞ்ஞானியோடு ஒரு சந்திப்பு..கரூர் பரணி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் உயர்கல்வி வழிகாட்டுதல் மையம் (Career Guidance Centre) சார்பில், இன்று…

தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளது-டி என் சி ஏ செயலர் பேச்சு.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளதாகதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் பகுவன்தாஸ் ராவ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் புதிய…

ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை கிராமத்தில் இரண்டு குளங்களை புனரமைத்துள்ளது

காஞ்சிபுரம் ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை கிராமத்தில் இரண்டு குளங்களை புனரமைத்துள்ளது. · புனரமைக்கப்பட்ட இரண்டு குளங்களின் ஒட்டுமொத்த கொள்ளளவு 151 மில்லியன் லிட்டர்·…

பசும்பொன் மார்னிங் ஸ்டார் கலைக் கல்லூரியில் “சமத்துவம் காண்போம்” விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கி வைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் பகுதியில் உள்ள மார்னிங் ஸ்டார் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில்,நேற்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆதரவுடன் சென்னை…

விவசாயிகளுக்கு சிப்பிக்காளான் வளர்ப்பு குறித்து செய்முறை விளக்கம்

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், சேத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விக்னேஷ்வரா உயர்நிலைப் பள்ளியில் நேற்று (14.12.25) சிப்பிக்காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம்…

தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா!

தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா! திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா தென்னூர் நடுநிலைப்…

தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள்புத்தக அறிமுக விழா!

திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா தென்னூர் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகத்தலைவர் சார்லஸ்…

பேருந்து பயணியிடம் செல்போன் பறிப்பு இருவர் கைது

திருச்சி துவாக்குடியில் இருந்து திருவரம்பூர் நோக்கி அரசு பேருந்தில் சென்றுகொண்டிருந்த மாரியப்பன் என்பவரின் செல்போன் திடீரென மாயமானது. அருகில் இருந்தவர்களை விசாரித்தபோது இருவர் தப்பி ஓடினர். அவர்களைப்…

வங்காரம்பேட்டையில் ஸ்ரீ நடராஜர் சுவாமி திருமடம் கும்பாபிஷேகம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே வங்காரம்பேட்டையில் அமைந்துள்ள சிவகாமி சமேத ஸ்ரீ நடராஜர் சுவாமி திருமடம் கும்பாபிஷேகம்.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் வரலாற்றுச் சாதனை படைத்த திண்டுக்கல் ராஜன் உள்விளையாட்டு அரங்க மாணவி லின்சியா

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் வரலாற்றுச் சாதனை படைத்த திண்டுக்கல் ராஜன் உள்விளையாட்டு அரங்க மாணவி லின்சியா. துபாயில் நடைபெற்ற 2025 ஆம்…

விபத்தில்லா ஆரோக்கிய பயணம் எப்படி என ஆலோசனைகள் வழங்கிய ஆய்வாளர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் அதன் உரிமையாளர்களை அழைத்து அவர்களிடம் பேருந்து பாதுகாப்பாக இயக்குவது பற்றியும், நேர பிரச்சனையில் பேருந்துகள் ஒன்றை…

எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் சிறப்பு கவியரங்கம்

பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது கவியரங்கத்தலைமை ஏற்று வலங்கைமான் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் பாரதி கண்ட கனவு என்ற…

கம்பம் நகரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் தொடங்கி வைத்தார்

கம்பம் நகரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் தொடங்கி வைத்தார் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நகரத் தந்தை…

மதுரை விமான நிலையத்தில் பேட்மின்டன் போட்டியில் தங்கம் வென்ற வெற்றி மங்கைக்கு உற்சாக வரவேற்பு

மதுரை யா.புதுப்பட்டியைச் சேர்ந்த விஸ்வநாதன். இவரது மனைவி கனகலட்சுமி. இவர்களது மகள் சந்தியா. மாற்றுத்திறனாளியான சந்தியா, திண்டுக்கல்லில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லுாரியில் 2ம் ஆண்டு படிக்கிறார்.…

முதலுதவி சிகிச்சை குறித்த விழிப்புணர்வு

அவசர காலங்களில் செயல்பட வேண்டிய வழிமுறைகளை செயல் விளக்கமாக நடித்து காட்டிய பள்ளி மாணவர்கள் 350 மாணவர்கள் பங்கேற்ற நிகழ்வு ஐன்ஸ்டீன் (Einstein) உலக சாதனை புத்தகத்தில்…

புவியின் பொன்னி நதி சங்கமம் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா-சமூக செயற்பாட்டாளருக்கு பாராட்டு!

பெரம்பலூர் பொதிகை தமிழ் செம்மொழி பேரவை, புவியின் பொன்னி நதி சங்கமம் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா திருச்சி ஸ்ரீ மத்வ சபா கட்டிடவளாகத்தில் நடைபெற்றது. அறக்கட்டளை…

திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில்…

பிருதூர் முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா…!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பிருதூர் புனித வளனார் முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் நிகழ் சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேப்பூர் புனித வளனார்…

மதுரை மாவட்டகாவல் துறை, பொது மக்களுடன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட சிக்கந்தர் சாவடியில் காவல்துறை மற்றும் பொதுமக்களுக் கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சமயநல்லூர் காவல்துறை…

ஜனவரியில் மதுரை இலக்கிய திருவிழா

ஜெய்ப்பூரில் நடைபெறும் இலக்கியத் திருவிழா போன்று மதுரையில் இலக்கியத் திருவிழா நடத்துவது தொடர்பான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.…

தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் என்வாக்குசாவடி_ வெற்றிவாக்குச்சாவடி தெருமுனைப் பிரச்சாரத்தில் தேனி எம்பி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ளபூதிப்புரம் பேரூராட்சி பூத் 19 ல் தேனி…

எல்சி மருத்துவ அறக்கட்டளை சார்பாக இலவச எண்டோஸ்கோபி முகாம்

கோவை எல்சி மருத்துவ அறக்கட்டளை,சார்பாக தொடர்ந்து இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் ஐம்பதாவது இலவச எண்டோஸ்கோபி மருத்துவ முகாம் இரத்தினபுரி லாலா மகால்…

மக்கள் நீதிமன்றத்தில் 5, 882 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, திருச்சி மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி எம். கிறிஸ்டோபர் தலைமை…

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

கோவை நிர்மலா மகளிர் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் , தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி…

அமைச்சர் ஜான்குமாருக்கு இலாகா ஒதுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்-R. L. வெங்கட்ராமன் எச்சரிக்கை

ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் R. L. வெங்கட்ராமன் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது…. புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார் அவர்களுக்கு துணை நிலை…

ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு

ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி குன்னூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…

விபத்தில்லா மதுரை மாநகரை உருவாக்கும் விதமாக விழிப்புணர்வு பிரசாரம்

விபத்தில்லா மதுரை மாநகரை உருவாக்கும் விதமாக, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வழிகாட்டுதலின்படி, மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) மேற்பார்வையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.…

பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் தேர்தல் பிரச்சார பயண வரவேற்பு

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் விவசாய அணி சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவேற்பு வழங்கிய பாஜக நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சிமாவட்ட தலைவர் மருத்துவர் பிரவீன்குமார்…

பூஜையில் அணைந்த தீபம்-பிரம்மரஷியின் கை அசைவில் மீண்டும் எரிந்த அதிசயம்

கோவை நவக்கரை அருகே உள்ள ஆனந்த வேதாஸ்ரம் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற குபேர யாக பூஜையில் பக்தர்கள் முன்னால் நடந்த வினோதம் கோவையில் தமிழக-கேரள எல்லை பகுதியான…

தேனி நகராட்சி அலுவலகத்தில் எஸ்.ஜ.ஆர்-பணிகள்- மாவட்ட கலெக்டர் ஆய்வு

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் எஸ் .ஜ.ஆர். பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…

தஞ்சைத் தமிழ் மன்றத்தின் திசம்பர் திங்களுக்கான திங்கள் கவியரங்கம்

தஞ்சைத் தமிழ் மன்றத்தின் திசம்பர் திங்களுக்கான திங்கள் கவியரங்கம் கும்பகோணம் சரசுவதி பாடசாலா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. குடந்தை இலக்கியப் பேரவை நிறுவனர் கு செல்லதுரை கவியரங்கத்…

.திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் பெருகமணி வருவாய் கிராமத்தை சார்ந்த பழையூரில் 18வருடமாக தங்கை மற்றும் குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த பாதையை திடீரென மூடி கல்லு நட்டு…

மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாக கூறி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன இந்நிலையில் அடிப்படை வசதிகளான குடிநீர்…

திருவிடைமருதுரில் ரத்த தானம் முகாம்

கும்பகோணம் :திருவிடைமருதூர் பெரிய பள்ளிவாசல், அல்கரீம் பைத்துல்மால் அறக்கட்டளை,திருவிடைமருதூர் மஸ்ஜிதே மஃமூர் ஜூம்ஆ பள்ளிவாசல்குடந்தை யூத் ஸ்டார்ஸ் லயன்ஸ் சங்கம் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை…

ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் செல்போன் டவர் பேட்டரிகளை திருடி வந்த 4 பேரை கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 04 செல்போன் டவர்களின் 5 லட்சம் மதிப்பிலான 96 பேட்டரிகள் திருடு போனதாக தொலைதொடர்பு நிறுவனங்கள் சார்பில்…

குண்டடம் BLO ஆலோசனைக் கூட்டம்.

101.தாராபுரம் (தனி ) சட்டமன்றத் தொகுதி குண்டடம் வட்டாரத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு BLO App – இல் செய்ய வேண்டியவை தொடர்பான பயிற்சி மற்றும்…

அகில இந்திய வானொலி நிலையம் திருச்சிக்கு வந்த வரலாறு!

சென்னை மாகாணம் முதல் அமைச்சர் ராஜாஜி 1939-ம் வருடம் மே மாதம் 16-ம் தேதி திருச்சி வானொலியின் ஒலிபரப்பைத் தொடங்கிவைத்து பேசுகையில், வானொலியால் நாடு முழுவதும் மகிழ்ச்சியைப்…

துறையூர் பொன்னுசங்கம்பட்டியில் “என் வாக்கு சாவடி, வெற்றி வாக்கு சாவடி” திமுக பரப்புரை கூட்டம்

துறையூர் திமுக மேற்கு ஒன்றியம் பொன்னுசங்கம்பட்டியில் “என் வாக்கு சாவடி, வெற்றி வாக்கு சாவடி” திமுக பரப்புரை கூட்டம் அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார்…

வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம்,கால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு…

கோவையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நம்ம கோவை மெகா இன்னிசை நிகழ்ச்சி

புரோசோன் வணிக வளாகத்தில் நடைபெற உள்ள இதில், பிரபல பாடகர் கிரிஷ் இன்னிசை கச்சேரி,டிஜே,ஆடல் என ஒரே மேடையில் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைங்பாளர்கள்…

திருவாரூர் அருள்மிகு பால ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

திருவாரூர் கீழவீதியில் உள்ள பழமை வாய்ந்த துர்வாச மகரிஷி ஆலயம் என்று அழைக்கப்படும் அருள்மிகு பஞ்சின் மெல்லடியாள் சமேத தூவாயநாதர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு பால ஐயப்பனுக்கு…

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,ஜி.ஆர்.ஜி மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பாக மேலாண்மை திறன் விழா

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,ஜி.ஆர்.ஜிமேலாண்மை கல்வி நிறுவனம் சார்பாக (GRG School of Management Studies) இந்த ஆண்டிற்கான மேலாண்மை திறன் விழா கல்லூரி வளாகத்தில்…

ஆசிரியருக்கு விருது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் சிறந்த கட்டுரை நூலுக்கான விருது வென்றுள்ளார். திருச்சியில்…

தேர்தலுக்கு மூன்று மாதம் உள்ள நிலையில் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவதாக கூறி ஏமாற்றுகிறார்கள்

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், தேர்தலுக்கு மூன்று மாதம் உள்ள நிலையில் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவதாக கூறி ஏமாற்றுகிறார்கள். வலங்கைமான் பகுதியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்த…

கம்பம் சட்டமன்ற தொகுதியில் பாஜக பூத் கமிட்டி பயிலரங்கம்

கம்பம் சட்டமன்ற தொகுதியில் பாஜக பூத் கமிட்டி பயிலரங்கம் தேனி மாவட்டம் கம்பம் நகர் தட்டி விலாஸ் மீட்டிங் ஹாலில் மாவட்டத் தலைவர் பி ராஜபாண்டி யன்…

தூத்துக்குடியில் நபார்டு மூலம் பெரிசன் பிளாசாவில் விற்பனை கண்காட்சி

விவசாயம் முதுகெலும்பாக உள்ளது மேயர் ஜெகன். தூத்துக்குடியில் தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாடு வங்கியான நபார்டு மூலம் பெரிசன் பிளாசாவில் விற்பனை கண்காட்சியை மாநகராட்சி மேயர்…

மதுரையில் ஜாக்டோ-ஜியோ சார்பில்10 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி-உண்ணாவிரதப் போராட்டம்

மதுரையில் ஜாக்டோ – ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி – உண்ணாவிரதப் போராட்டம். மதுரை மாவட்ட ஜாக்டோ–ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம்…

முத்துகுளித்துறை 16ம் மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழா

முத்துகுளித்துறை 16ம் மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி இந்திய சுதந்திர…

அகரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்

அகரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் சாமு தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள…

திண்டுக்கல்லில் மக்கள் நீதிமன்றம் மூலம் 2,696 வழக்குகள் தீர்வு

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் தண்டபாணி தலைமையில், திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான…

வடலூரில் நகராட்சி ஊழலைகண்டிது கண்டன ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பஸ் நிலையம் அருகே தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி செல்லும் வழியில் உள்ள அரசு மதுபானக் கடைகளை…