பொய் வழக்கு பதிவு செய்த போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் காவல் நிலையம் முற்றுகை
முத்துப்பேட்டை திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பாகநாதர்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஹரிகரன் என்பவர் சென்ற மாதம் நடந்த இருசக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்து ஒரு…