Author: admin

கவிஞர் கா சி குமரேசன் எழுதிய ஒரு கூட்டுப்புழுவின் கிரகப்பிரவேசம் நூல் வெளியீட்டு விழா

சோலை பதிப்பகத்தின் சார்பில் கவிஞர் கா. சி. குமரேசன் அவர்கள் எழுதிய ஒரு கூட்டுப்புழுவின் கிரகப்பிரவேசம் நூல் வெளியீட்டு விழா கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள டிவிஹெச்…

குளுகுளு குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் உற்சாக குளியல்!

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது…

விதி மீறி கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் இடிக்க நோட்டீஸ்-அவகாசம் வழங்க கோரி பெற்றோர்கள் போராட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 Breaking தாராபுரம்: விதி மீறி கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் இடிக்க நோட்டீஸ் ஒட்டப்பட்ட நிலையில் 4 மாதம் அவகாசம் வழங்க கோரி பெற்றோர்கள்…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் கோயில் இனாம் நில விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடி வருவதற்காக தன் மீது பொய் வழக்குப் பதிய…

கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்

கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து பல்வேறு பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது வேளாண்மை…

அம்மாபேட்டை பகுதியில் தொடர் கனமழை- நீரில் மூழ்கிய நூற்றுக்கணக்கான ஏக்கர் இளம் சம்பா – தாளடி பயிர்கள்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அம்மாபேட்டை பகுதியில் தொடர் கனமழையால் நீரில் மூழ்கிய நூற்றுக்கணக்கான ஏக்கர் இளம் சம்பா – தாளடி பயிர்கள்…. வடிகால் வாய்க்காலை முறையாக…

தாராபுரத்தில் உதவியாளர் எழுத்துத் தேர்வு முன்னறிவிப்பின்றி ஒத்திவைப்பு, விண்ணப்பதாரர்கள் ஏமாற்றம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் உதவியாளர் எழுத்துத் தேர்வு முன்னறிவிப்பின்றி ஒத்திவைப்பு, விண்ணப்பதாரர்கள் ஏமாற்றம். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடத்தப்பட இருந்த உதவியாளர் எழுத்துத்…

வாலாஜாபாத் பகுதியில் இறந்த 53 நபர்களின் கண்களை தானம் செய்ய வைத்த பேரூராட்சி கவுன்சிலர்!-கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

வாலாஜாபாத் பகுதியில் இறந்த 53 நபர்களின் கண்களை தானம் செய்ய வைத்த பேரூராட்சி கவுன்சிலர்!-கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுக்கள்!! காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்று வட்டார…

தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தில் தொல்காப்பியர் சுழலரங்கம்

தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் சென்னை தரமணி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறை, இணைந்து நடத்திய ‘தொல்காப்பியர் சுழலரங்கம்’ மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் ஐந்தாவது தொடர்…

2026 தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி உறுதி-பிரேமலதா விஜயகாந்த்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு:“2026 தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி உறுதி” திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:தே.மு.தி.க. பொதுச் செயலாளர்…

திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் – நீட்டிக்கப்பட்ட செயற்குழு கூட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் – நீட்டிக்கப்பட்ட செயற்குழு கூட்டம் திருப்பூர்:காங்கிரஸ் கட்சியின் “அமைப்பு மறு–சீரமைப்பு இயக்கம்” திட்டத்தின் தொடர்ச்சியாக,…

கோவை மாவட்ட இந்து வியாபாரிகள் நலச்சங்க மாநாடு-5000 வியாபாரிகள் பங்கேற்க திட்டம் !

கோவை மாநகர் மாவட்டம் இந்து வியாபாரிகள் நலச்சங்க மாநாடு-5000 வியாபாரிகள் பங்கேற்க திட்டம் ! இந்து முன்னணி தென் பாரத அமைப்பாளர்க.பக்தன் அவர்கள் அறிவிப்பு ! கோவை…

போதை மாத்திரை விற்ற ரவுடி உட்பட இருவர் கைது

திருச்சி கோட்டை ரெயில்வே ஜங்ஷன் ரோடு மேரிஸ் பாலம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கோட்டை காவல் நிலைய போலீசார்…

வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் உள்ள 6 நிரந்தர உண்டியல்கள் திறப்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் உள்ள 6 நிரந்தர…

கோவையில் சுகுணா இண்டர்நேஷனல் ஸ்கூல் சிஸ் மழலையர் பள்ளி விளையாட்டு விழா

மழலை குழந்தைகள் மகிழ்ச்சியாக ஆடி பாடி விளையாடி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து அசத்தல் கோவை காந்திபுரம் டாக்டர்ஸ் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் சுகுணா இண்டர்நேஷனல் ஸ்கூல்…

கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு மேல்நிலைப்…

வந்தவாசி ஆசியன் இன்ஸ்டிடியூட் மையத்தின் 19 ஆவது பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஆசியன் இன்ஸ்டிடியூட் மையத்தின் 19 ஆவது பட்டமளிப்பு விழா சேத்பட் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு முகமது…

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்- கரூரில் திமுக மாணவரணி சார்பில் அன்னதானம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் திமுகவினர் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட்டம்.தமிழக…

பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் 12-ஆம் ஆண்டு துவக்க விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் 12 – ஆம் ஆண்டு துவக்க விழா ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தமாகா அலுவலகத்தில் தமிழ் மாநில…

ஆதிச்சமங்கலம் ஶ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவ விழா

வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பாள் சமேத ஶ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி ஆலயத்தில் மஹா சம்வத்ஸரா அபிஷேக 108 சங்காபிஷேகம் மற்றும்…

பாபநாசத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

பாபநாசத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மற்றும் தொழிலாளர் அணிகள்…

என்னை அரசியலில் அடையாளம் காட்டியது எம்.ஜி.ஆர்-செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், மக்கள் சக்தியாக உருவெடுத்து வரும் விஜய்…

பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் 12-ஆம் ஆண்டு துவக்க விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் 12 – ஆம் ஆண்டு துவக்க விழா …..மாநில செயற்குழு உறுப்பினர் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தமாகா…

அடிப்படை வசதியின்றி அல்லல்படும் கழனிவாசல் கிராமம்-பொதுமக்கள் போராட்டம்

கடந்த 11 மாதங்களில் ஒரே ஒரு நாள் (27.11.2025) மட்டுமே வேலை கொடுத்தார்கள். மறுநாளில் இருந்து வேலை கொடுக்கவில்லை. இந்நிலையில், தொடர்ச்சியாக வேலை கொடுக்க வேண்டும் என்று…

கடலூர் டிஎஸ்பி யாக தமிழ் இனியன் பொறுப்பேற்பு

கடலூரில் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக தமிழினியன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் தென்காசியில் டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பதிலாக கடலூரில் டிஎஸ்பியாக…

கிணற்றில் விழுந்த கன்று குட்டியை மீட்ட தீயணைப்புத் துறையினர்

சென்னை எண்ணூர் திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தியா இவருக்கு சொந்தமான கன்று குட்டி தனது வீட்டின் அருகே உள்ள 10 அடி ஆழமுள்ள உரை…

சீர்காழியில் கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலையில் உள்ளனர் டிட்வா புயல்…

தொடர் மழை- இராமேஸ்வரம் வட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழையின் காரணமாக இராமநாதபுரம் மாவட்டம். இராமேஸ்வரம் வட்டத்திற்கு மட்டும் (28.11.2025) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்டஆட்சிதலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்

தாராபுரம் தேன்மலர் பள்ளி ‘இழுத்து மூடப்படும் என்ற வதந்தி-பள்ளி வளாகம் முன்பு பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தேன்மலர் பள்ளி ‘இழுத்து மூடப்படும்’ என்ற வதந்தி பரபரப்பு; பெற்றோர்கள் திரளாக கூடினர் — போலீஸ் தலையீடு திருப்பூர்…

என்எல்சி நிறுவனத்தை எதிர்த்து போராடும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி -சௌமியா அன்புமணி, பேட்டி

“செய்தி, ஜீவா செந்தில் “ கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி,வட்டம் வடலூர், மருவாய் பகுதியில் பரவானாறுஅமைந்துள்ளது . இந்த பரவனாற்றின் வரும் நீரை நம்பி மருவாய், நைனார்க்குப்பம், கல்குணம்,…

தாராபுரம் 14 ஆவது வார்டு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை.!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகள் உள்ளன இங்கு தோராயமாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்…

விபத்தில் காயமடைந்த தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர்- நலம் விசாரித்தாா் கனிமொழி எம்.பி

விபத்தில் காயமடைந்த தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமாரை அவரது இல்லத்திற்கு சென்று கனிமொழி எம்.பி நலம் விசாரித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி மாற்றுத்திறனாளி நியமண கவுன்சிலா்- கனிமொழி எம்.பியிடம் வாழ்த்து

தூத்துக்குடி மாநகராட்சி மாற்றுத்திறனாளி நியமண கவுன்சிலா் கனிமொழி எம்.பியிடம் வாழ்த்து பெற்றாா். தூத்துக்குடி தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாக மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக…

டெல்டா மாவட்ட மக்களுக்கு நவீன சிகிச்சை- மீனாட்சி மருத்துவமனையில் புதிய மருத்துவ கருவி அறிமுகம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை டெல்டா மாவட்ட மக்களுக்கு நவீன சிகிச்சை மற்றும் புதிய மருத்துவ கருவிகளையும் அறிமுகப்படுத்தி வரும் நிலையில்,…

அரியலூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் அரசு போக்குவரத்து கழக அரியலூர்…

வலங்கைமானில் பேரூர் திமுக இளைஞர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள பேரூர் திமுக அலுவலகத்தில் பேரூர் திமுக இளைஞர் அணி சார்பில் தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48- வது…

கோவையில் தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

கோவையில் தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா பெரிய கடைவீதியில் பொதுமக்களுக்கு…

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சி தேர்தல்- போட்டியிடுவதற்க்கு விருப்பமனுக்கல்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்க்கு விருப்பமனுக்கல் ஜெயங்கொண்டத்தில் பெறப்பட்டது மேலிட காங்கிரஸ் பார்வையாளராக பெங்களூர் சட்டமன்ற…

அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு பரப்புரை

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சிவப்பு கை ரேகை மரம் உருவாக்கி விழிப்புணர்வு நாட்டின் பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் ரீதியான அத்துமீறல்கள் தொடர்ந்து…

மன்னார்குடி அருகே மருமகளை அடித்து கொன்று சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய மாமியார்

மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூர் வடக்கு அம்பலக்காரர் தெருவை சேர்ந்தவர் ராஜா ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இளஞ்சியம்(45) இவருக்கும், அதே ஊரை…

காதலியை கத்தியால் குத்திக் கொலை- காதலன் கைது

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலக்களக்குடி கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மகன் அஜித்குமார் வயது-29,இவர் ஆலங்குடி பிராத்தனை கிராமத்தில் வசித்து வந்த புண்ணியமூர்த்தி மகள்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்- பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் அணிவித்தார்

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமணையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் அணிவித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநில இளைஞர்…

பாபநாசம் பேரூர் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூர் திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றிய பேரூர் திமுக…

பெரியபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் பிஜெ.மூர்த்தி தலைமையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ்…

திருச்சி வேளாண் நிலத்தில் மாடு மேய்ச்சல்-நடவடிக்கை கோரி மனு

திருச்சி மாநகராட்சி 55 வது வார்டுக்கு உட்பட்ட பிராட்டியூர் பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளை சிலர் புங்கனூர் பகுதியில் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுவதால் வேளாண் பயிர்கள் பாதிக்கப்படுவதாக தமிழ்…

போச்சம்பள்ளி ஒன்றியத்தின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தாள் விழா

போச்சம்பள்ளியில் துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒன்றியத்தின்…

செங்கப்படையில் து.முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்கப்படை கிராமத்தில்,நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு, திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்…

சுங்குவார்சத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் திமுக வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை…

தேவனாம்பட்டினம், துறைமுக அலுவலர் பாரம்பரியக் கட்டடம் மறுசீரமைப்பு பணி ஆய்வு

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம், துறைமுக அலுவலர் பாரம்பரியக் கட்டடம் மறுசீரமைப்பு பணி மற்றும் சரக்குத் துறைமுக பகுதிகளை அரசு முதன்மை செயலாளர் /தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத்தலைவர்…

கமுதியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், திமுக வடக்கு ஒன்றியம் மற்றும் கமுதி, அபிராமம் பேரூர் கழகம் சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்றுபேருந்து நிலையம்…

பெருங்குளம் மற்றும் மங்கள்குறிச்சி கிராம விவசாயிகள் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் அவர்களை நேரில் சந்தித்து தங்களது விவசாய நிலங்களில் உள்ள வாழைகளை காப்பாற்ற மங்கலகுறிச்சி ஆழங்கால் வாய்க்காலை…

திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சி.ஐ.டி காலனி இல்லத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத்…

திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தாள் விழா

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். திண்டுக்கல் மாநகர் 23-வது வட்ட திமுக…

மினி லோடு ஆட்டோ திருடன் கைது

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பழனிச்சாமி என்பவரின் லோடு ஆட்டோ திருடப்பட்டது. இது குறித்து அவர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், ஆட்டோவை திருடிச் சென்ற…

தற்போது ஃபீல் குட் மூவிக்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது-கோவையில் நடிகர் முனீஸ் காந்த் பேட்டி

தற்போது ஃபீல் குட் மூவிக்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது-கோவையில் நடிகர் முனீஸ் காந்த் பேட்டி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக படங்களில் நடித்து வந்த முனீஸ் காந்த்…

தூத்துக்குடி மாற்றுத்திறனாளி மாநகராட்சி நியமண உறுப்பினர் பொறுப்பேற்பு

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனை பேணி பாதுகாத்து மக்கள் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரம் வழங்கி…

செம்மங்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவரணி சார்பாக முதியோர் இல்லத்தில் மதிய உணவு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவரணி சார்பாக முதியோர் இல்லத்தில் மதிய உணவு கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய…

வெப்பாலம்பட்டி ஸ்ரீ திம்மராய சுவாமி கோவில் நூதன மஹா கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுக்கா, வெப்பாலம்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டியுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ திம்மராய சுவாமி கோவில் நூதன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று. முன்னதாக…

தாராபுரத்தில் திமுக இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் திமுக இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா உற்சாகக் கொண்டாட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், திமுக நகர இளைஞரணி சார்பில்,…

வலங்கைமான் லாயம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி 1- வது வார்டு லாயம் பகுதியில் திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16- வது மாநில மாநாடு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16-வது மாநில மாநாடு வருகிற டிசம்பர் 4 முதல் 7-ம் தேதி…

மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு-மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காணொளி ஒளிபரப்பும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி…

அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குவின் சார்பாக அரசியல் அமைப்பு தினத்தை…

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்ட கருவூல அலுவலராக பதவியேற்றுள்ள சுரேஷ்குமார் அவர்களை அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள்…

மலைக்கோட்டை தர்ணாவில் பரபரப்பு- இடம் கோரி வியாபாரி தீக்குளிக்க முயற்சி

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சுற்றியுள்ள என் எஸ் பி சாலை, பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தரைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மலைக்கோட்டை…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்- ஒரு நாள் முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக டீ-திமுக இளைஞரணி அமைப்பாளர் சுகுமார்

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் ஒட்டி ஒரு நாள் முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக டீ வழங்கிய தினந்தோறும் வரும் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த திமுகவினர் தமிழ்நாடு…

தொல்காப்பியர் சுழலரங்கம் நிகழ்ச்சி தஞ்சையில் நாளை நடக்கிறது

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையின் சார்பில் தொல்காப்பியர் சுழலரங்கம் நிகழ்ச்சி நாளை காலை பேரவைக்கூடத்தில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து இலக்கிய துறை தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாருமான…

போடிநாயக்கனூர் அருகே உப்புக் கோட்டை அரசு பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

போடிநாயக்கனூர் அருகே உப்புக் கோட்டை அரசு பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள உப்புக்கோட்டை அரசு கள்ளர் தொடக்க பள்ளியில்…

அம்மா என் பெருமை கவிதை நிகழ்ச்சி!

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் ‌அம்மா என் பெருமை கவிதை நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க குளிர்மை அரங்கில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க…

மணலி, எம்.எப்.எல்., ரவுண்டானாவில், எண்ணுார் போக்குவரத்து ஆய்வாளர் சந்திரமவுலி தலைமையிலான போலீசார், பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மாதவரம் விரைவு சாலையில் வந்த, குட்டியானை வாகன ஓட்டுனர், போலீசாரை…

திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கோரிக்கை

முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம் கோட்டூர் மற்றும் முத்துப்பேட்டை ஒன்றியங்களில் மருதவனம், மீனமநல்லூர், மாங்குடி, வடசங்கந்தி, குமாராபுரம் ஆகிய பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை அதிமுக மாவட்டச் செயலாளரான…

தூத்துக்குடி மாநகராட்சியில் மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்பு தூத்துக்குடி நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி மாநகராட்சி…

தென்கரை பேரூராட்சியில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்த எம். எல் ஏ .தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் சட்டமன்ற தொகுதி…

என்னிடம் லஞ்சம் கொடுக்க பணம் இல்லை, தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, கோழி தான் இருக்கிறது

கோவில்பட்டி அருகேயுள்ள ஊத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அந்த கிராமத்தில் இவரது குடும்பத்திற்கு சொந்தமான 1 ஏக்கர் 35 சென்ட் நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்து…

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பவர் முதல்வர்- ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் பேச்சு

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பவர் முதல்வர் ஸ்டாலின் கோவில்பட்டியில் ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் பேச்சுகோவில்பட்டி,ஆதித்தமிழர் கட்சி சார்பில், திராவிடத்தின் எழுச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சி என்ற…

மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார்.…

புதிய தொழில்நுட்பங்கள் கண்காட்சி டிசம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது

கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கிராண்ட் ஹாலில் தென்னிந்தியாவின் பாதுகாப்புத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் புதுமையாளர்களை ஒன்றிணைக்கும் விதமாக SIDA DEFENCE EXPO 2025…

மதுரை கோட்ட ரயில் நிலைய வளர்ச்சி பணிகள்-தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு செய்தார்

மதுரை கோட்டத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் நடைபெறும் மறு சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் ஆய்வு செய்தார். திருநெல்வேலி, விருதுநகர்,…

வலங்கைமானில் உள்ள 98 மையங்களில் 15 ஆயிரம் எஸ் ஜ ஆர் படிவங்கள் பெறப்பட்டது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் தாலுக்காவில் 41 ஆயிரத்து 746 ஆண் வாக்காளர்களும்,43 ஆயிரத்து 420 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 98 வாக்குச்சாவடி…

தொல்காப்பியத்தின் சிறப்பை உலகறிய செய்யும் நோக்கில் மாணவர்கள் சாதனை

தொல்காப்பியத்தின் சிறப்பை உலகறிய செய்யும் நோக்கில் தொல்காப்பியர் உருவப்படத்தில் தொல்காப்பிய நூற்பாக்களை (1602) ஆங்கிலத்தில் எழுதி ரோஹித் மாணவர் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக…

தூத்துக்குடி அதிமுக செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 284…

பிறந்தநாள் காணும்தமிழக துணை முதல்வர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்அவர்களுக்கு வனத்துறை அமைச்சர்ஆர்.எஸ் . ராஜகண்ணப்பன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்

துணை முதல்வருக்கு நாளைய சரித்திரமே “என்ற பிறந்தநாள் பாடலை வெளியிட்டார்-ஹாஜி முகமது

சென்னை :திமுக கழக இளைஞர் அணி செயலாளர் தமிழக துணை முதலமைச்சர் சிறுபான்மையினர் போற்றும் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறுபான்மையினர் அணி சார்பில் தஞ்சாவூர் திமுக…

மேட்டுப்பாளையம் நகராட்சியில் நியமன உறுப்பினர் பதவி ஏற்பு

தமிழக அரசின் உத்தரவுப் படி மேட்டுப்பாளையம் நகர் மன்றத்திற்கான மாற்று திறனாளி நியமன உறுப்பினர் பதவி ஏற்பு விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர் மன்ற…

ஒன்றிய தொடக்கப் பள்ளியை சூழ்ந்த மழைநீர்-நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தில் ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ராமபுரம், கீழநாலாநல்லூர், மேலநாலாநல்லூர் வேங்கைபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து…

அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி-மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டம் கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார் கடலூர், மஞ்சக்குப்பம்…

கம்பம் நகராட்சியில் மாற்றுத் திறனாளி பதவியேற்பு

கம்பம் நகராட்சியில் மாற்றுத் திறனாளி பதவியேற்பு தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் தமிழ் நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்கமலோகநாதன் நகராட்சி நகர் மன்ற புதிய…

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன்பெரியசாமி தலைமை வகித்தார். மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி முன்னிலை வகித்தாா்.மேயர் ஜெகன் பெரியசாமி…

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்த கால் நடுவிழா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகோபாலசுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் துவக்கமாக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பதினோராம் நூற்றாண்டில் குலோத்துங்க…

பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை…

பெரம்பலூர் மாவட்டத்திற்கு டிடிவி தினகரன் வருவதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

எ.பி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். பெரம்பலூர் மாவட்டத்திற்கு டிடிவி தினகரன் வருவதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர்.நவ.26. பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட…

புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியில் திமுக பொறியாளர் அணி சார்பில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நிகழ்ச்சி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட…

தூத்துக்குடி கிள்ளிக்குளம் மாணவ மாணவிகள் மூலம் விஷப்பூண்டு செடியை அகற்றும் பணி

தூத்துக்குடி கிள்ளிக்குளம் மாணவ மாணவிகள் மூலம் விஷப்பூண்டு செடியை அகற்றும் பணி நடைபெற்றது. தூத்துக்குடி வல்லநாடு அருகே கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின்…

வீனஸ் கல்வி நிறுவனத்தின் திருவையாற்றில் புதிய கிளை திறப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் : திருவையாறு வீனஸ் கல்விநிறுவனத்தின் புதிய கிளை திறக்கப்பட்டது வீனஸ் கல்வி நிறுவனம் கும்பகோணத்தில் இயங்கி வருகிறது.இந்தக் கிளைகளை தொடர்ந்து, புதிய கிளை இன்று…

கிாிக்கெட் வீரா்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீருடை வழங்கினாா்

கிாிக்கெட் வீரா்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீருடை வழங்கினாா். தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூரை சோ்ந்த லவ்லி பிரன்ட்ஸ் கிாிக்கெட் அணிக்கு ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய…

எண்ணூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நபர்

எண்ணூரில் உடல்நிலை சரியில்லாத தாய் தந்தைக்கு மருத்துவம் பார்க்க கடன் வாங்கி கடனை கட்ட முடியாத சூழ்நிலையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நபர்…

திருச்சி வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு 3மாதம் சிறை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த 25.8.2023 அன்று நள்ளிரவில் வீடு புகுந்து 20,000 ரூபாய் மதிப்புள்ள ஹோம் தியேட்டர் மற்றும் செல்போன் திருடிய திருவானைக்காவைச் சேர்ந்த ராஜ்குமார் கைது…

அரியலூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடந்த விழாவில் முதல் நிலை போக்குவரத்து காவலர் சுரேந்தர் சிறப்பாக பணியாற்றியமைக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஷ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி…

ஊராட்சி மன்ற அலுவலகத்துடன் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இணைத்து கட்ட வேண்டும் பாரதிய ஜனதா கட்சியினர் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கீழப்பெருமழை ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. இங்கு போதிய இடவசதி இல்லாத இடத்தில் ஊராட்சி மன்ற…

வலங்கைமானில் 2700 மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஆதிச்சமங்கலம், விருப்பாட்சிபுரம், ஆவூர், இனாம்கிளியூர், கோவிந்தகுடி, வீரமங்கலம், கண்டியூர், தென்குவளைவேலி உள்ளிட்ட 27 கிராம…