தமிழ்நாடு தேர்தல் ஒரு மாறுதலை நோக்கி நிற்கின்ற தேர்தல்-பழ கருப்பையா
கோவை தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் நிறுவன தலைவரும் அதிமுக ஆதரவாளருமான பழ கருப்பையா காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…
கோவை தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் நிறுவன தலைவரும் அதிமுக ஆதரவாளருமான பழ கருப்பையா காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் இன்று தமிழ் வருடப் பிறப்பையொட்டி மூல மூர்த்திகளுக்கு ஆயிரக்கணக்கான பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மருத்துவர் திவ்யா வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.கரூர் தாந்தோணி…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிசன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டான சித்திரை மாத முதல்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 135 ஆவது பிறந்த நாளையொட்டி ‘சட்ட மேதை அம்பேத்கர்’ என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம்…
தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் தேசிய தலைவர் டாக்டர் சின்னராஜ் ராமசாமி பங்கேற்பு. தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு…
எபி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன். பெரம்பலூர்.ஏப்.14. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் எட்டு…
ஆயக்குடியில் விசிக சார்பில் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…
மதுரையில் 100 சதவிகித வாக்களிப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படை காவலர்கள் பாது காப்பு ஒத்திகையை நடத்தினர். மாநகர காவல் ஆணையர் அபிஷேக் தீக்சித் உத்தரவின் பேரில், சட்டப்பேரவை பொதுத்…
தாம்பரம் பிரகாஷ் செய்தியாளர். 9940337853 தாம்பரம் மேற்கு பகுதியில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் கூறி வாக்கு சேகரிப்பு* தாம்பரம் சட்டமன்ற…
பெரியகுளம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம் எல் ஏ தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் மத சார்பற்ற முற்போக்கு…
தமிழகம் முழுதும் உள்ள திருக்கோயில்களில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு உற்சவம் சித்திரை மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு செவ்வாய்கிழமையன்று வந்தமையால் அன்று திருக்கோயில்களுக்குச்…
நாமக்கல் –ஏப்ரல்.14. நாமக்கல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் காந்தியவாதி ரமேஷ் என்பவர், தேர்தல் வாக்குறுதி அளித்த, மக்கள் பதிவு அட்டை வாக்குறுதியை தமிழக வெற்றிக் கழக தலைவர்…
ஸ்ரீமுஷ்ணம் வட்டம் வடக்கு பாளையம் கிராமம் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவினை அம்பேத்கர் மக்கள் மன்றத்தின் சார்பாக இளைஞர்கள் ஜார்ஜ் ஜார்ஜ் ஹரிஷ் எழிலன்…
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையில் ‘சிறகுகளே துடுப்புமாக’ எனும் தலைப்பில் கவிதை நூல் வெளியீட்டு விழா பனுவல் அரங்கத்தில் நடைபெற்றது. . நிகழ்ச்சியின் தொடக்கமாக இலக்கியத்துறையின் பேராசிரியர்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திமுகவை தேர்தலில் புறக்கணிப்பு வழக்கறிஞர் ஈசன் முருகசாமி பேட்டி. தாராபுரம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் மண்டபத்தில்…
புதுச்சேரி இளைஞர்களால் பாவக்கூத்து திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை மூன்றாம் தயாரிப்பில் வெளியிடுகிறது… இளம் இயக்குநர் A.R.ராஜேஷ் இப்படத்தினை எழுதி…
திண்டுக்கல் மாவட்ட அனைத்து சட்டமன்ற தொகுதியின் அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி திண்டுக்கல் நகர்…
முதுகுளத்தூர். ஏப் 14 அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றகழக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா முதுகுளத்தூரில் டாக்டர் ராம்குமாரை ஆதரித்து தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசியதாவது…
பர்கூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இ.சி.கோவிந்தராசன் அவர்களுக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் இரவிச்சந்திரன் வாக்கு வாக்கு சேகரிப்பு தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் பர்கூர் சட்டமன்ற…
கரூர் செய்தியாளர் மரியான்பாபு தமமுக ஜான்பாண்டியன் பிரச்சாரம்.. தேசிய ஜனநாயக கூட்டணியின் கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எம். ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து தமிழக…
எபி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தைக்கால் கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த பெரம்பலூர் அதிமுக வேட்பாளர். பெரம்பலூர். ஏப்.13.. அதிமுக தலைமையிலான…
புதுச்சேரி ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை மூன்றாம் தயாரிப்பில் வெளியிடுகிறது… இளம் இயக்குநர் A.R.ராஜேஷ் இப்படத்தினை எழுதி இயக்குகிறார் இவர் எப்புரா என்கிற முழு…
திருவாரூர் செய்தியாளர்வே, செந்தில் குமார், திருவாரூர் மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி, கே. கலைவாணன் அரசின் நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லி, பெண்களுக்கு பாதுகாப்பு, பிள்ளைகளுக்கு…
நாமக்கல்.M.கார்த்திக்ராஜா. நாமக்கல் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராணி கொண்டி செட்டிபட்டி நான்கு ரோடு நரிக்குறவர் காலனி பெரியபட்டி ,SP.புதூர், போன்ற 20 பாயிண்ட்களில் உதயசூரியன் சின்னத்திற்காக…
தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் 30வது வாா்டு டூவிபுரம் விநாயகா் கோவிலில் சாமி தாிசனம் செய்து டூவிபுரம்…
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மதிமுக வேட்பாளர் இரா. செந்தில் செல்வனை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் தீவிர வாக்கு சேகரிப்பு.கிராமங்களில் உற்சாக…
கோவையில் செயல்பட்டு வரும் (AdWavess Advertising) ஏட் வேவ்ஸ் விளம்பர நிறுவனத்தின் 20ஆம் ஆண்டு விழா 20 ஆண்டுகள் வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர் உறவை கொண்டாடும்…
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வி.செந்தில் பாலாஜியை ஆதரித்து…
கண் மருத்துவச் சேவையில் முன்னணி வகிக்கும் ‘டிரினிட்டி கண் மருத்துவமனை & லாசிக் மையம்’, கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் தனது புதிய கிளையை துவங்கியுள்ளது. பாலக்காட்டை…
ஈரோடு கிழக்கு தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு ஈரோடு கிழக்கு தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்…
100% வாக்களிப்போம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞர் அணி சார்பில் வ உ சி தினசரி சந்தையில் மாவட்ட…
எ.பி. பிரபாகரன், பெரம்பலூர் செய்தியாளர். பெரம்பலூர். ஏப்.13. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன்…
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக முரளிதரன் வைரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளான கரந்தை ,பழைய மீன் மார்க்கெட், தெற்கு வீதி,கிரி…
கோவை மாவட்ட கிக் பாக்சிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் (CDKSA) மற்றும் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் இணைந்து, மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப்…
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் சித்திரை 1, வசந்தகால துவக்கம். நமது வானியல் சாஸ்திரம் அடிப்படையில் புத்தாண்டை சங்க காலம் தொட்டு கொண்டாடி…
உப்பு சத்தியாகிரக இயக்க 96 ஆம் ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசுகையில், திருச்சியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத்தூண்,…
செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் மண்டலம் 3 உதவி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மண்டல பொறியாளர் அனந்தராவ் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், நிர்வாக அலுவலர் குணசேகர் மற்றும் அலுவலக…
வேட்பாளருக்கு மிரட்டல் விடும் அடையாளம் தெரியாத நபர்கள் போலீஸ் எஸ்பி யிடம் புகார் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் கழகத்தை சார்ந்த பரமத்தி வேலூர் சட்டமன்ற…
தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளில் திமுக வேட்பாளர் இந்திராணி பிரச்சாரம். தாராபுரம். எரகாம்பட்டி, சந்திராபுரம், நந்தவனம்…
கும்பகோணம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் திங்கட்கிழமை வாக்கு சேகரித்தாா். கும்பகோணம் சட்டப் பேரவைத்…
ஏப்ரல் 13நாமக்கல். நாமக்கல் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராணி கொண்டி செட்டிபட்டி நான்கு ரோடு, நரிக்குறவர் காலனி, பெரியபட்டி ,SP.புதூர், போன்ற 20 பாயிண்ட்களில் உதயசூரியன்…
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் கடந்த மாதம் 15 ஆம் தேதியிலிருந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஏப்ரல் 11…
கரூர் செய்தியாளர் மரியான் பாபுகரூர் மாவட்டத்தில் என் டி ஏ கூட்டணியின் குளித்தலை சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அன்புமணியின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் எஸ். கருணாகரனை…
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டி.லட்சுமணசிங் 12 வது வார்டுக்கு உட்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு…
கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனுக்கு பொள்ளாச்சி ஐக்கிய ஜமாஅத் தலைவர் வழக்கறிஞர் ஷாநவாஸ் கான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து…
கோவைதமிழகத்தில் நிலவி வரும் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், சமூக நீதியைப் பாதுகாக்கவும் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சிக்கு தங்களது முழுமையான ஆதரவை வழங்கப்போவதாக பல்சமய நல்லுறவு…
எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக ஆட்சி அமைய எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க வேண்டும். முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் உருக்கம்தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி அதிமுக…
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷாஜஹானை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ தீவர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர்…
பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் வாணியர் சங்க மாவட்ட தலைவரை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் பெரியகுளம் தனி தொகுதியில் என்…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக தமிழக முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல்வத்தை திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார் இவர்…
தமிழகம் முழுவதும் உள்ள பல ஜவுளி கடைகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மற்றும் சென்னையில்…
செய்தியாளர் சுப்பராயன் புதுச்சேரி மாநிலம் மண்ணாடிபட்டு கொம்யூனில் உள்ள சிலுக்காரி பாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன்…
அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் திமுகவில் இணைவு பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மேற்கு ஒன்றியம், ஒகலூர் ஊராட்சி கழனி வாசல் கிராமத்தைச் சேர்ந்த அம்மா…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சி கே ராஜா ஏமூர்,மணவாடி கொங்கு நகர் என பல ஊராட்சிகளுக்கு…
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் ஐ.பி.செந்தில்குமார் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்ற ஆ.சுதாகருக்கு வால்பாறை 15 வது வார்டுக்குட்பட்ட இஞ்சிப் பாறை எஸ்டேட் பகுதியில் அப்பகுதி நகர்…
திருவாரூர் செய்தியாளர்V, செந்தில் குமார், ஏப்ரல்,12மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவாரூர் சட்டமன்றத்திற்கு போட்டியிடும்,பூண்டி, கே, கலைவாணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை கேட்டு உதயநிதி ஸ்டாலின்…
கம்பம் ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் 10 ஆம் ஆண்டு விழா தேனி மாவட்டம் கம்பம் ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் 10 ஆவது ஆண்டு விழா…
தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளில் திமுக வேட்பாளர் இந்திராணி பிரச்சாரம். தாராபுரம் எரகாம்பட்டி, சந்திராபுரம், நந்தவனம்…
அலங்காநல்லூர்.ஏப்.13- மதுரை மாவட்டம் பாலமேட்டில் சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அவர் பேசியது கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா…
வயலூர் ஊராட்சியில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் சமயநல்லூர்.ஏப்.13- மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள வயலூர் ஊராட்சியில் சோழவந்தான் தொகுதி திமுக…
கோவை கிராஸ்கட் சாலையில் மெஜஸ்டின் ஜுவல்ஸ் மூன்றாவது கிளை பிரம்மாண்டமாக துவக்கம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று தலைமுறைகளாக இயங்கி வரும் மெஜஸ்டின் ஜுவல்ஸ் நிறுவனம்,…
நாமக்கல் M.கார்த்திக்ராஜா. மோகனூர் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அண்ணா திமுக ஆட்சி அமைவது உறுதி என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அஇஅதிமுக…
கூவத்தூர் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் இராஜசேகருக்கு புரட்சி பாரதம் கட்சி சிறப்பான வரவேற்பு கல்பாக்கம் ஏப் 12நடைபெற உள்ள தமிழக சட்ட மன்றத் தேர்தலில் செய்யூர் சட்ட…
நூறு சதவீதம் ஓட்டு பதிவை வலியுருத்தி அரசு ஆசிரியர்கள் பேரணி. தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் அரசு ஆசிரியர்கள் சார்பில், 100 சதவீத ஓட்டு பதிவை உறுதி செய்யும்…
ஏ பி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் வாக்கு சேகரிப்பு. பெரம்பலூர்.ஏப்.12. பெரம்பலூர் அதிமுக வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற…
தஞ்சாவூர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் முரளிதரன் நாஞ்சிக்கோட்டை சாலையில் வைரம் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அவருக்கு இளைஞர்கள் பொதுமக்கள் அணி அணியாக ஆதரவு அளித்து வருகின்றனர். நேற்று…
V, செந்தில்குமார் செய்தியாளர் திருவாரூர் திருவாரூர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு,மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் வைகோ தீவிரவாக்கு சேகரித்தார், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், நாச்சியார்கோவில்,…
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூரில் அமைந்துள்ள கிரீன்பார்க் சி.பி.சி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது நந்தகுமார் தலைமையிலும் எவரெஸ்ட் இரா.…
100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு-24 மணி நேரம் கைகளை விட்டபடி சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த கோவை இளைஞர்கள் 100 சதவீத வாக்களிப்பின் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்தும்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதிமுக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு. வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு.பள்ளிவாசலில் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு :- தமிழகத்தில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் நாள் ரோடு விவசாய நிலத்தில் பாய்ந்த அரசு பேருந்து விபத்தை தவிர்த்த ஓட்டுநர் 50 பயணிகள் உயிர்த்தப்பினர். திண்டுக்கல் மாவட்டம் காந்தி…
ஏ பி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். பெரம்பலூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்தார். பெரம்பலூர்.ஏப்.11. 2026 ஏப்ரல்…
புவனகிரி – ஏப்ரல்,12 கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம் பகுதியில், மெய் ஞான அறக்கட்டளை மற்றும் பி.என். ஆயிஷா கேர் இணைந்து உலக ஹோமியோபதி தினத்தை…
ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் துறையூர் ஏப்-11திருச்சி மாவட்டம் துறையூரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.கா.ப., உத்தரவின்படி, முசிறி…
மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா செய்தியாளர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் முனைவர் பி பழனியப்பன் கதிரிபுரம் குண்டல்மடுவு மெனசி பூதநத்தம் மருக்காலம்பட்டி புதூர் கல்லியூர் உட்பட்ட…
கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு கும்பகோணம் தொகுதிக்கு உள்பட்ட கள்ளப்புலியூர், கோவிலாச்சேரி,கல்லூர் , தேவனாஞ்சேரி, நீலத்தநல்லூர் அத்தியூர், உததமதாணி,குமரங்குடி, ஆகிய பகுதிகளில் தொகுதி திமுக…
திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில் ஏப்ரல் 11தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதி திருவாரூர் ஒன்றியத்தில் வாக்கு…
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் ராம்குமார், தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொகுதியின் பல்வேறு கிராமங்களிலும் பகுதிகளிலும் அவர்…
தஞ்சாவூர்மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களான கும்பகோணம் சாக்கோட்டை க. அன்பழகன்,திருவிடைமருதூர் கோவி.செழியன், பாபநாசம்,இந்திய யூனியன் முஸ்லிம்…
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் பி.எல்.ஏஜெகநாத் மிஸ்ரா கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பம் நகரப் பகுதியில் அமைந்துள்ள வாவேர்…
நாமக்கல்,ஏப்.11: நாமக்கல் மாநகரில், அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி மோகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் அனைத்து பஸ்களும் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்…
நாமக்கல்.ஏப்ரல் 11 தமிழகத்தில், நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், விவசாயிகளின் நலனுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதிமுகவிற்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதாக, விவசாய முன்னேற்றக் கழக நிறுவனர்…
கோயம்புத்தூர், ஏப்ரல் 10, 2026 – இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை அமைப்பின் மகளிர் பிரிவான பிக்கி ஃப்ளோ மகளிர் அமைப்பு பல்வேறு துறைகளில் பெண்களின்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூர் சுற்றுவட்டார பகுதிகளில் திமுக வேட்பாளர் இந்திராணி ஆதி திராவிடர் மக்களிடம் தெலுங்கில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருப்பூர் மாவட்டம்தாராபுரம் (தனி)…
உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் சட்ட மன்ற தொகுதி அமமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேல் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இந்நிகழ்ச்சியில் அம்மா மக்கள்…
தமிழகத்தில் வருகின்ற சித்திரை மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்திப் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோயம்புத்தூர்…
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் 9940337853 அதிமுக தொண்டரின் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டிய அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன்* தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அனுமதியின்றி சோலார் மின் கம்பங்கள் அமைப்பு ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை கோரி மனு. தாராபுரம், திருப்பூர்மாவட்டம்தாராபுரம்வட்டம்நந்தவனம்பாளையம், சடையபாளையம் ஊராட்சிகளுக்குட்பட்ட நீரோடை புறம்போக்கு நிலங்களில்…
திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், நன்னிலம் தொகுதி முழுவதும் சூறாவளியாக சுழன்று சுழன்று வாக்குகளை சேகரித்துக் கொண்டிருக்கிறார், திமுக திருவாரூர் மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்…
மன்னார்குடி., ஏப்ரல். 10 17வது சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர…
நூறு சதவீதம் வாக்களிக்க வாக்காளர் உறுதிமொழி திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை,இணைந்து தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி…
ஏ பி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். பெரம்பலூர் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் கூட்டணி கட்சியினரோடுவாக்கு சேகரிப்பு. பெரம்பலூர் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள…
பேராவூரணி, ஏப் 10-தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநில பொருளாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அறங்காவலர்கள்…
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பி, பழனியப்பன் தொகுதி முழுவதும் கடந்த நான்கு நாட்களாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களையும் கட்சியினரையும் சந்…
செய்தியாளர் ராஜாராம் குமார் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். கடும் வெயில் தாக்கம் இருந்தபோதிலும், வாக்காளர்கள் நீண்ட வரிசையில்…