மதுரையில் ஜல்லிக்கட்டு-பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏ.டி.ஜி.பி. நேரில் ஆய்வு
மதுரை,அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்என்று ஏ.டி.ஜி.பி. அறிவுறுத்தியுள்ளார். மதுரை மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி…