Category: புதுச்சேரி

புதுச்சேரி அரசு சார்பில் அமரர் தியாகி அன்சாரி பி. துரைசாமி பிறந்தநாள் விழா நடைபெற்றது

புதுச்சேரி அரசு சார்பில் அமரர் தியாகி அன்சாரி பி. துரைசாமி அவர்களின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அன்னாரது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி அரசு சார்பில் மகாத்மா…

வேளாண் மாணவர் மாணவியருக்கான காணொளி தயாரிப்பு மற்றும் கேமரா கையாளுதல் குறித்த செய்முறை ஊடகவியல் பயிற்சி

வேளாண் மாணவர் மாணவியருக்கான காணொளி தயாரிப்பு மற்றும் கேமரா கையாளுதல் குறித்த செய்முறை ஊடகவியல் பயிற்சி புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை கிராமத்தில் அமைந்துள்ள…

காரைக்காலில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு

காரைக்கால், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிச்சாண்ட மூர்த்தி வீதி உலா மற்றும் மாம்பழம்…

வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆறாம் நாள் பிரம்மோற்சவம் கோலாகலம்

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் அமைந்துள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத தென்கலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானம் 2026 ஆம் ஆண்டிற்கான தேர் திருவிழா பிரம்மோற்சவம் சிறப்பாக…

காரைக்கால் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

ஜூன் 26“போதை இல்லா சமுதாயம் – வளமான இந்தியாவின் அடித்தளம்.”ஜூன் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி – காரைக்கால்…

புதுச்சேரி வில்லியனூரில் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் மத்திய அரசைகண்டித்து ஆர்ப்பாட்டம்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூரில் இன்று காலை துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மத்திய அரசை அரசே…

புதுவை அரசு செவிலியர் சங்கம்-ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் வாயிற் கூட்டம் நடைபெற்றது

புதுச்சேரி, ஜூன் 13: புதுவை அரசு செவிலியர் சங்கத்தின் (PGNA) சார்பில் ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பணியிட காலிப்பணியிடங்களை…

SHINE திட்டத்தின் கீழ் காரைக்கால் மாவட்டத்தில் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி

புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் இந்திய அரசின் இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (BIS) சென்னை கிளை, SHINE திட்டத்தின் கீழ் ஒரு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சியை…

வில்லியனூர் ரயில்வே தண்டவாளப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு; உடனடி சீரமைப்பு கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்

20 நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பணிக்குப் பிறகும் சாலை சீரமைக்கப்படாததால் விபத்து அபாயம் அதிகரிப்பு வில்லியனூர், ஜூன் 9: புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் ரயில்வே நிலையம் அருகே,…

SHINE திட்டம்- காரைக்கால் மாவட்டத்தில் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி

புதுச்சேரி-காரைக்கால் இந்திய அரசின் இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (BIS) சென்னை கிளை அலுவலகம், SHINE திட்டத்தின் காரைக்கால் மாவட்டத்தில் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சியை நடத்தியது.…

சிறந்த சுற்றுச்சூழல் அமைப்புக்கான விருது

புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் துறை, மாசு கட்டுப்பாடு குழுமம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினம் (05-06-2026) கொண்டாடப்பட்டது. இதில் 2022 to 2024…

சுயமரியாதைச்சுடர் எம். ஏ. சண்முகம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு

புதுச்சேரி சுயமரியாதைச்சுடர் எம். ஏ. சண்முகம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு 06.06.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் மரப்பாலம் – புவன்கரே வீதி…

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி பிறந்தநாள் விழா

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி பிறந்தநாள் விழா,புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மேரி கட்டிட வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகார விழா- சங்கத்தலைவர் முனைவர் வி.முத்து பங்கேற்பு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகார விழா புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்ச்சங்கச் செயலர் பாவலர் சீனு.மோகன் தாசு…

இஸ்லாமிய பெருமக்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் ஹஜ் பெருநாள் வாழ்த்து !

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் அட்வகேட் டாக்டர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர்…

புதுச்சேரிமாநில திமுக அமைப்பாளர் சிவா அவர்களின் பக்ரீத்வாழ்த்து செய்தி!

இரா.சிவாபுதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான திருமிகு. முத்துவேல் கருணாநிதி…

சட்டமன்ற உறுப்பினர் G.நேரு(எ)குப்புசாமி பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்த்து செய்தி

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் G.நேரு(எ)குப்புசாமி தனது வாழ்த்து செய்திகள் கூறியதாவது ஈகை, தியாகம், மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னதமான திருநாள் இந்த பக்ரீத்…

கால் நூற்றாண்டு மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்த எங்கள் தலைவருக்கு நியமன எம்.எல்.ஏ பதவி வழங்க வேண்டும்!-பொதுச் செயலாளர் ஜி. தேவநாதன் வலியுறுத்தல்

புதுச்சேரி: தொழிற்சங்கத் தலைவராக இருந்து எண்ணற்ற தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டதுடன், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக “மக்கள் பணியே மகத்தான சேவை” என்ற உயரிய நோக்கத்தோடு…

புதுச்சேரி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி பாடத்திட்டம் தடையின்றி கிடைப்பதை புதுச்சேரி அரசு உறுதி செய்ய வேண்டும்-திமுக அமைப்பாளர் இரா. சிவா வலியுறுத்தல்

திமுக அமைப்பாளர் இரா. சிவா செய்தி குறிப்பியில் கூறியதாவது… புதுச்சேரி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி பாடத்திட்டம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய உரிய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள…

புதுச்சேரி கல்வித்துறையின் சீர்கேடுகளை களைந்து மாணவர்களுக்கு தரமான கல்வியை உறுதி செய்திட வேண்டும்-முதல்வர் ரங்கசாமிக்கு மாநில திமுக வலியுறுத்தல் !

புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: – புதுச்சேரி மாநில முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் திரு. ந.…

புதிய ஆட்சி அமைக்கவுள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சி சார்பில் வாழ்த்து

புதிய அரசுக்கு வாழ்த்து மற்றும் அமைச்சரவை உருவாக்கத்தில் பிராந்திய முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஏ.கே. ராஜசேகர் அறிக்கை. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய…

நியமன சட்டமன்ற உறுப்பினராக பெண்கள் பங்கு பெற வேண்டும்-புதுச்சேரி புரட்சிக்காவலன் மக்கள் இயக்கம்

புதுச்சேரி சட்டமன்றத்தில் ஜனநாயக முறையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மூலம் பெண்கள் பிரதிநிதித்துவமாக பங்கு பெற முடியாத சூழலில் நியமன சட்டமன்ற உறுப்பினாராக பெண்கள் பங்கு பெறும்…

புதுச்சேரி சமூக சேவகர் ஆதவனுக்கு 13ஆவது முறை தேசிய விருது

சமூக சேவகர் ஆதவனுக்கு 13ஆவது முறை தேசிய விருது :- பள்ளிப் பருவம் முதல் இன்று வரை தொடர்ந்து கடந்த 47 ஆண்டுகளாக இளைஞர் நலன், சமூகப்பணி,…

புதுச்சேரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது

செய்தியாளர் ராஜ ராம்குமார் புதுச்சேரி மாநிலம் உழவர்கரை நகராட்சி பிச்சைவீரன்பேட் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில், பராபவ வருடம் சித்திரை மாதம் துவாதசி…

முத்தாலம்மன் கோவிலில் எட்டாம் நாள் திருவிழா

புதுச்சேரி செய்தியாளர் ராஜாராம் குமார் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலில் நடைபெற்று வரும் எட்டாம் நாள் திருவிழா மதியம் சிறப்பாக நடைபெற்றது. இந்த…

தியாகி அன்சாரி துரைசாமியின் 32 வது நினைவு நாள் விழா

புதுச்சேரி தியாகி அன்சாரி துரைசாமியின் 32 வது நினைவு நாள் விழா அண்ணா ரது சிலைக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை…

புதுச்சேரி மாநிலத்தில் சி.பி.எஸ்.இ-யின் பாடத்திட்டம் அறிவிப்புக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ கண்டனம்.

புதுச்சேரி மாநிலத்தில் 300 ஆண்டு கால பிரெஞ்சு வரலாற்றை பின்னணி கொண்டது.இங்கு பிரெஞ்சு மொழி என்பது பாடமல்ல,மண்ணின் கலாச்சார அடையாளம்.இன்றும் ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள். சி.பி.எஸ்.இ பள்ளியில் பிரெஞ்சு…

புதுவை மாநிலம் தேசிய விருது பெற்ற மோகன்தாஸ் அவர்களின் கைவினைப் பொருட்கள் விற்பனையக தொடக்க விழா

புதுவை மாநிலம் தேசிய விருது பெற்ற மோகன்தாஸ் அவர்களின் கைவினைப் பொருட்கள் விற்பனையக தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. புதுச்சேரியில் “கைவினை – கையால் செய்யப்பட்ட மகிழ்ச்சி”…

நிரவியில் ஆர்வலர் அஸ்ரப் அலி காரைக்கால் பாரம்பரிய மையம் தொடக்கம்-இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் பாராட்டு

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நிரவியில் ஆர்வலர் அஸ்ரப் அலி காரைக்கால் பாரம்பரிய மையம் தொடக்கம்-இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் பாராட்டு வருடம் தோறும் ஏப்ரல் 18…

புதுச்சேரியில் மாயமான கட்டிட பெண் தொழிலாளியின் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

புதுச்சேரி,ஊசுட்டேரி வாழப்பட்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி இவரது மனைவி அமுதா(53),கட்டிட தொழிலாளியான இவர் கடந்த வாரம் அரும்பாத்தபுரம், வெண்ணிசாமி நகர் பகுதியில் உள்ள தனது மூத்த மகன்…

புதுச்சேரி இளைஞர்களால் பாவக்கூத்து திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி இளைஞர்களால் பாவக்கூத்து திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை மூன்றாம் தயாரிப்பில் வெளியிடுகிறது… இளம் இயக்குநர் A.R.ராஜேஷ் இப்படத்தினை எழுதி…

புதுச்சேரி இளைஞர்களால் பாவக்கூத்து திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது-ஏப்ரல் 24ஆம் திரைப்படம் வெளியாக உள்ளது

புதுச்சேரி ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை மூன்றாம் தயாரிப்பில் வெளியிடுகிறது… இளம் இயக்குநர் A.R.ராஜேஷ் இப்படத்தினை எழுதி இயக்குகிறார் இவர் எப்புரா என்கிற முழு…

புதுச்சேரியில் 89.13% வாக்குகள் பதிவு – வெயிலையும் மீறி மக்கள் உற்சாகம்

செய்தியாளர் ராஜாராம் குமார் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். கடும் வெயில் தாக்கம் இருந்தபோதிலும், வாக்காளர்கள் நீண்ட வரிசையில்…

அரியாங்குப்பம் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் திருவிழா

செய்தியாளர் சுப்பராயர் மேஸ்திரி புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம் பக்தி மிக்க சூழலில் சிறப்பாக…

அரசு விவசாயக் கல்லூரி இணைப் பேராசிரியருக்கு “சிறந்த கல்வியாளர் விருது”- ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன்

ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன் (All India Press & Media People’s Association) எனப்படும் “அகில இந்திய பத்திரிகை மற்றும் ஊடக…

ஆல் இந்தியா பிரஸ் அண்டு மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன் விருதுகள் திருவிழா

புதுச்சேரி மார்ச் 30. ஆல் இந்தியா பிரஸ் அண்டு மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் நடத்தும் விருதுகள் திருவிழா ( AWARD GALA) புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற கிரீன்…

புதுச்சேரிக்கு N DA கூட்டணிக்கு ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு

புதுச்சேரி, மார்ச் 27:வருகின்ற 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கையான “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து” பெற்றுத் தரும் நோக்கிலும், ஒட்டுமொத்த வளர்ச்சி…

என்.டி.ஏ கூட்டணிக்கு ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சியின் முழு ஆதரவு

என்.டி.ஏ கூட்டணிக்கு ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சியின் முழு ஆதரவு புதுச்சேரி, வருகின்ற 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு,ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சி சார்பில் முக்கிய…

மாநில அந்தஸ்து மற்றும் ஊழலற்ற நிர்வாகம்-ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை

தலைப்பு: 90% மானியத்துடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து மற்றும் ஊழலற்ற நிர்வாகம்: ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை &…

ரமலான் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார்

சென்னை : இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் கூறியிருப்பதாவது….. புனித ரமலான்…

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு மற்றும் 100% வாக்களிப்போம் உறுதிமொழி ஏற்பு…!

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதம்தோறும் 20-ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்விற்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சுயேட்சை எம்எல்ஏ அங்காளன், முன்னாள் உள்துறை அமைச்சர் ப. கண்ணன் மகன் விக்னேஷ் திமுகவில் இணைந்தனர்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சுயேட்சை எம்எல்ஏ அங்காளன், முன்னாள் உள்துறை அமைச்சர் ப. கண்ணன் மகன் விக்னேஷ் திமுகவில் இணைந்தனர் புதுச்சேரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

மை பாரத் புதுச்சேரி மாநிலம் சார்பாக யூத் பார்லிமென்ட் 2026 மாநில அளவிலான நிகழ்வு

மத்திய அரசு. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் மை பாரத் புதுச்சேரி மாநிலம் சார்பாக (Viksit Bharat) யூத் பார்லிமென்ட் 2026 மாநில அளவிலான…

பல ஆண்டுகளாக மக்கள் செயல்பாட்டில் இயங்காத குபேர் திருமண மண்டபத்தை அனிபால் கென்னடி அவர்கள் பிரமாண்டமாக திறந்து வைத்தார்

புதுச்சேரி, மார்ச் 14:புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குள் உள்ள சுப்பையா சாலையில் அமைந்துள்ள குபேர் திருமண மண்டபம் ரூ.69,75,078 செலவில் புதுப்பித்து மேம்படுத்தப்பட்டு, உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…

பழைய வாகனங்களுக்கான அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும் – ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி வலியுறுத்தல்

பழைய வாகனங்களுக்கான அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும் – ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி வலியுறுத்தல் புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பழைய வாகனங்களுக்கான வரி நிலுவை…

காரைக்காலில் வீரத்தமிழரசி வேலுநாச்சியார் மகளிர் நல இயக்கம் மகளிர் தின விழா

காரைக்காலில் செயல்பட்டு வரும் வீரத்தமிழரசி வேலுநாச்சியார் மகளிர் நல இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி காரைக்கால் லெ ராயல் பேலஸ்…

புதுச்சேரி அரசின் திட்டத்தின் மூலம் திருமண உதவி திட்டம்-சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி வழங்கினார்

புதுச்சேரி அரசின் திட்டத்தின் மூலம், புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் வழங்கப்படும் திருமண உதவி திட்டத்தின்…

புதுச்சேரி மாநில திமுக சார்பில் பேராசிரியர் க. அன்பழகன் நினைவு நாள்-மாநில கழக அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் திமுகவினர் புகழஞ்சலி!

புதுச்சேரி மாநில திமுக சார்பில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த இனமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி புதுச்சேரி மாநில திமுக சார்பில்,…

ஹாட் சிவில் விமானத்துறை பயிற்சி-புதுச்சேரி விமான நிலையத்தில் ஒரு நாள் நேரடி பயிற்சி

ஹாட் சிவில் விமானத்துறை பயிற்சி பள்ளி சார்பாக, மாணவர்களின் தொழில்முறை திறன்களையும் நடைமுறை அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் புதுச்சேரி விமான நிலையத்தில் ஒரு நாள் நேரடி பயிற்சி…

வில்லியனூர் அரசு மருத்துவமனையில்14 வயதுடைய பெண்களுக்கு இலவச ஹெச்பிவி தடுப்பூசி-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !

புதுச்சேரி வில்லியனூர் அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் சுகாதாரத்துறை 14 வயதுடைய பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க இலவச ஹெச்பிவி தடுப்பூசி போட உத்தரவிட்டத்தின் அடிப்படையில்…

நீயூ செஞ்சுரி புத்தக நிறுவன 40-வது தேசிய புத்தகக் கண்காட்சி: புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து திறந்து வைத்தார்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் குறள் அரங்கத்தில் நீயூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 40-வது தேசியப் புத்தகக் கண்காட்சியினை கலை இலக்கியப் பெருமன்ற தலைவர் எல்லை. சிவக்குமார் தலைமையில்…

வம்பாகீரப்பாளையத்தில் தெப்பக்குளத்திற்கு நடைபாதை பணி துவக்க விழா

புதுச்சேரி, மார்ச் 6: புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தெப்பக்குளத்திற்கு நகராட்சி மூலம் பாதுகாப்பு கிரில், நடைபாதை மற்றும் ஒளி அமைப்பு செய்வதற்கான பணிகளின்…

புதுவை மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள வக்ஃபு வாரியத்தை மறுசீரமைக்க வேண்டும்-அனி பால்கென்னடி எம் எல் ஏ

புதுவை மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள வக்ஃபு வாரிய நியமனங்கள் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு எதிரான ஒன்றாகும் .இந்த நியமனத்தை ரத்து செய்து சமூக நீதி வழங்கிட வேண்டும். புதுவை…

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா-சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கலந்து கொண்டு திருப்பலியில் பிரார்த்தனை செய்தார்

புதுச்சேரி, மார்ச் 4: புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் திருப்பலி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.…

வில்லியனூர்- தார்ச்சாலை அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி வில்லியனூர் கண்ணதாசன் நகர் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதிகளில் உள்ள குறுக்குத் தெருக்களுக்கு தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர்…

தாவிதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு தின விழா

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டை பகுதியில் உள்ள தாவிதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு தின விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. விழாவில் தொகுதி சட்டமன்ற…

நீர் மேலாண்மை உத்திகளும் குறித்து வேளாண் கல்லூரி மாணவர் மாணவியரின் நிகழ் ஆய்வு

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், வடக்கு வரிச்சிக்குடி கிராமத்தில் இயற்கை விவசாயி திரு. பாஸ்கர் அவர்களின் வயலில் பாரம்பரிய பழஞ்சேர் மற்றும் பிரத்தியேக நீர் மேலாண்மை…

உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை அருகே வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி-சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

புதுச்சேரி, பிப்ரவரி 28: புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை அமலோற்பவம் பள்ளி culvert முதல் உப்பார் கால்வாய் வரை R CC வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான…

அடுக்குமாடி தொகுப்பு வீடு ஒதுக்கீடு தொகுதி மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி வழங்கினார்

புதுச்சேரி: உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை, ராசு உடையார் தோட்டத்தில் உள்ள திடீர் நகர் (கீழ்தோப்பு) பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வந்த 15க்கும் மேற்பட்ட ஏழை,…

புதுச்சேரி மாநிலத்திற்கு ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சியின் 20 அம்ச விரிவான விளக்க அறிக்கைகள்

பிரதமரின் வருகையையும், மத்திய அரசோடு முதலமைச்சர் கொண்டுள்ள நல் உறவையும் பயன்படுத்தி 20 அம்சத் திட்டங்களைச் சாதித்துக் காட்ட வேண்டும்!”புதுச்சேரி: எதிர்வரும் மார்ச் 1-ஆம் தேதி புதுச்சேரி…

புதுத்துறை விவசாயி கணேசன் கண்டுபிடித்த மயில் விரட்டி கருவி

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், புதுத்துறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு. கணேசன், தனது இரண்டரை ஏக்கர் நெல் வயலில் இரை தேடி வந்த மயில்கள்…

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை நடத்தும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் 2026 ஆம் ஆண்டுக்கான நாடக விழா

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை நடத்தும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் 2026 ஆம் ஆண்டுக்கான நாடக விழா முருங்கம்பாக்கம் திரௌபதி அம்மன் கோயில் திடலில் 17…

திருக்காஞ்சி அருள்மிகு ஶ்ரீ கெங்கவராக நதீ ஈஸ்வரர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் கொம் யூன் திருக்காஞ்சி அருள்மிகு ஶ்ரீ கெங்கவராக நதீ ஈஸ்வரர் ஆலயத்தில்மஹா கும்பாபிஷேகம் மிகவும் விமர்சையாக நடைபெற்றதது இதற்காக இரண்டு நாட்களாக…

சின்ன காட்டு சாகை கிராமத்தில் குரு பஞ்சகவ்யம் தயாரிக்கும் நடைமுறைப் பயிற்சி

கடலூர் மாவட்டம், சின்ன காட்டு சாகை கிராமத்தில் உள்ள ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் உற்பதி நாற்று பண்ணையில், “குரு பஞ்சகவ்யம்” தயாரிக்கும் நடைமுறைப் பயிற்சி காவேரி…

சமுதாயக்கூடம் புனரமைப்பு பணி சட்டமன்ற உறுப்பினர்நாஜிம் தொடங்கி வைத்தார்

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட திருநள்ளாறு ரோட்டில் அமைந்துள்ள புதுக்குளத்தை புதுப்பித்து சீரமைக்க காரைக்கால் நகராட்சி AMRUT 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 94-இலட்சம் மதிப்பீட்டிலான பணிகளையும்…

வில்லியனூர் நடராஜன் நகரில் புதிய சாலை அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி ஜி.என்.பாளையம் நடராஜன் நகருக்கு புதிய சாலை அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 4.90 லட்சம்…

தட்டஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு பிரச்சார நடை பயணம்

செய்தியாளர் தந்தைபிரியன் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி பெத்திசெட்டி பேட் பகுதி முழுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார நடை பயணம் இந்த பிரச்சார நடை…

வில்லியனூர் கேலக்ஸி ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் இலவச பல் மருத்துவ முகாம்

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் உள்ள கேலக்ஸி ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் “ரே ஸ்மைல் பொது மற்றும் சிறுவர் பல் மருத்துவமனை – மேம்பட்ட பல் சிகிச்சை மையம்”…

காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் பல்நோக்கு சிறு உள்ளரங்கம்

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் ரூபாய் 3.04-கோடி திட்ட மதிப்பீட்டில் பல்நோக்கு சிறு உள்ளரங்கம் (MULTI-PURPOSE MINI INDOOR HALL )…

புதுச்சேரியில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா

செய்தியாளர் தந்தைபிரியன் புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறை சார்பில் 17 ந்தேதி…

குரு பஞ்சகவ்யம் தயாரிப்பு களப் பயிற்சி முகாம் – விவசாயிகள், மாணவர் மாணவிகள் திரளாக பங்கேற்று பயன் பெற்றனர்

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், சேத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விக்னேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில், “குரு பஞ்சகவ்யம்” தயாரிக்கும் நடைமுறைப் பயிற்சி ஒன்று விவசாயிகள் மற்றும் மாணவர்–மாணவிகளுக்காக…

மாநில அந்தஸ்து பெற்ற பிறகு தேர்தலை சந்திக்கலாம்-பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேச்சு.!

புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் 6வது கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ஐந்து மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட்டை…

காரைக்கால் திமுக சார்பில் சிங்காரவேலர் நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை

காரைக்கால் மாநில திமுக சார்பில் காரைக்கால் கடற்கரை மகாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள ஐயா சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு நாஜிம்,…

வில்லியனூரில் கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் கட்டுமான பணி முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்

வில்லியனூரில் ரூ. 7.40 கோடி மதிப்பீட்டில் குளிரூட்டும் வசதியுடன் கூடிய கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் கட்டுமான பணிக்கு முதல்வர் ரங்கசாமி இன்று அடிக்கல் நாட்டினார். புதுச்சேரி…

காரைக்கால் மாவட்டத்தில் மாணவர்களுக்கு குடல் புழு நீக்கும் மாத்திரை வழங்கும் பணி தொடக்கம்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குடல் புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் பணி இன்று (10.02.2026) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.புதுச்சேரி அரசின் நலவழித்துறை,காரைக்கால் மாவட்ட சுகாதார…

வில்லியனூர் தொகுதியில்ரூ. 36 லட்சம் மதிப்பிலான மேம்பாட்டு பணிகள்-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !

வில்லியனூர் சட்டமன்ற தொகுதியில் சாலை, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட ரூ. 36 லட்சம் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா இன்று தொடங்கி…

புதுச்சேரியில் மக்கள் புரட்சி வெடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எச்சரிக்கை !

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக தலைமைச் செயலரின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்ந்தால் புதுச்சேரியில் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எச்சரித்துள்ளார். புதுச்சேரி…

காரைக்காலில் ‘குரு பஞ்சகவ்யம்’ அறிமுகம்

பல வருடங்களுக்கு முன்பு திரு. நடராஜன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பஞ்சகவ்யம், இயற்கை விவசாயிகள் மத்தியில் பரப்புரை செய்யப்பட்டு, தற்போது பரவலான பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதற்கு மேலும்…

காரைக்கால் மாநில திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாள் நிகழ்ச்சி

பேரறிஞர் அண்ணா அவர்களின் 57- வது நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாநில திமுக சார்பில் தலைமை அலுவலகமான கலைஞர் அகத்திலும் மற்றும் அறிஞர் அண்ணா கல்லூரியில்…

மூடப்பட்ட பஞ்சாலைகளை மீட்டெடுக்க பிரதமரைச் சந்திக்க வேண்டும்-முதலமைச்சருக்கு ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சியின் வலியுறுத்தல்

ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி தனது செய்தி குறிப்பில் கூறியதாவது… மூடப்பட்ட பஞ்சாலைகளை மீட்டெடுக்க உடனடியாக டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும்-முதலமைச்சருக்கு ஏ.கே.ஆர் தேசிய மக்கள்…

தன்வந்திரி வைத்தியசாலை மற்றும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

கடலூர் அருகே தைப்பூசத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தன்வந்திரி வைத்தியசாலை மற்றும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் இணைந்து தைப்பூசத் திருநாளை முன்னிட்டு…

சட்டமன்ற உறுப்பினரிடம் வாழ்த்து பெற்ற நடனக் குழு

காரைக்காலை சேர்ந்த ஶ்ரீ விஜி – ஶ்ரீ தர்ஷினி நாட்டிய வித்யாலயா சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் தர்ஷினி விஜயகுமார் மற்றும் அவர்களின் நடனக்…

காரைக்கால் தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மேம்பாட்டு பணிகளை நாஜிம் துவக்கி வைத்தார்கள்

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புதுத்துறை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள செங்கழுநீர் தீர்த்தக்குளத்தை மேம்படுத்த சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 23-இலட்சம் 65-ஆயிரம் மற்றும்…

குபேர் திருமண மண்டபப் பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிக்க உத்தரவு – உப்பளம் தொகுதி M LA அனிபால் கென்னடி நேரில் ஆய்வு

புதுச்சேரி:உப்பளம் தொகுதிக்குள் உள்ள சுப்பையா சாலையில் அமைந்துள்ள குபேர் திருமண மண்டபம் ₹69,75,078 செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சுப்பராய பிள்ளை அறக்கட்டளை நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.…

உப்பளம் தொகுதியில் வீடு கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கல் – அனிபால் கென்னடி எம்.எல்.ஏ முன்னெடுப்பு

உப்பளம் தொகுதியில் வீடு கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கல் – அனிபால் கென்னடி எம்.எல்.ஏ முன்னெடுப்பு புதுச்சேரி, உப்பளம் தொகுதிக்குட்பட்ட நிக்கோல் துரியோ குடியிருப்பு, துப்ராயப்பேட்டை பகுதியில்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் குடியரசு தின வாழ்த்து !

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் குடியரசு தின வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர்…

கிரீன் வாரியர் நிர்வாகத்திற்கு உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி கடும் எச்சரிக்கை

புதுச்சேரி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குப்பைகள் சரியான நேரத்தில் அகற்றப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.…

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷீரீப் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழா-சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

பிரசித்தி பெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷீரீப் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழா இறுதிகட்ட பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.M.H.நாஜிம் அவர்கள் ஆய்வு…

மஞ்சள் அட்டை வைத்திருக்கக்கூடிய தகுதி வாய்ந்தவர்களுக்கும் ரூபாய் 2500/- வழங்க வேண்டும்-நாஜிம் M LA

புதுச்சேரி முதல்வருக்கு நன்றி தெரிவித்த நாஜிம் எம்எல்ஏ மகளிருக்கான உரிமை தொகை சிகப்பு அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 என்று உயர்த்தியமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் புதுச்சேரியில்…

புதுச்சேரி தமிழ்த்தாய் நகரில் 6ஆம் ஆண்டு பொங்கல் விழா கோலாகலம்

புதுச்சேரி,புதுச்சேரி தமிழ்த்தாய் நகரில் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய 6ஆம் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் விளையாட்டுப் போட்டிகள், கோலப்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் பொங்கல் வாழ்த்து

சமதர்மம் பரவட்டும் பொங்கல் திருநாள் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் பொங்கல் வாழ்த்து இது குறித்து சட்ட…

புதுச்சேரி மாநிலத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி

பழையன கழிதலும் புதியன புகுதலும் தமிழர் பண்டிகையின் மிகச் சிறப்பாகும். தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் தமிழக முதல்வர் தளபதி அவர்கள் ,இந்த பொங்கல் திருநாளை திராவிட…

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் ஆலய திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் முதல்வர் சந்திப்பு

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் ஆலய திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதற்கான திட்டமிடப்பட்ட 36 தூண்கள் கொண்ட கல்மண்டபம் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. தற்போது கல்மண்டபம்…

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா

கிராம மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டு நிறுவனம், ஹார்ட் சிவில் விமானத்துறை பயிற்சி பள்ளி மற்றும் DR. MARIA MONTESSORI EARLY EDUCATION SCHOOL ஆகியவை இணைந்து…

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்- நமது மக்கள் முன்னேற்றக் கழகம் மாநில மாநாட்டில் தீர்மானம்,

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வே|ண்டும் என்று ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நடந்தநமது மக்கள் முன்னேற்றக் கழகம் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பாண்டிச்சேரி மாநில…

சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அழைப்பு !

மாநில திமுக சார்பில் 5 தொகுதியில் நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அழைப்பு ! புதுச்சேரி மாநில திமுக சார்பில்,…

பொங்கல் தொகுப்பு காரைக்கால் தெற்கு தொகுதியில் நாஜிம்,MLA துவக்கி துவங்கி வைத்தார்

புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு காரைக்கால் தெற்கு தொகுதியில் நாஜிம்,MLA துவக்கி துவங்கி வைத்தார்

காரைக்காலில் ஸ்ரீ சியாமளா தேவி ஆலயத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ சியாமளா தேவி ஆலயம் ( பெரியாச்சி கோவில் ) கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்த சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், கும்பாபிஷேகம்…

பாரம்பரிய நெல் பாதுகாப்பு முயற்சி: 1200-க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை ஆய்வு செய்த பஜன்கோவா மாணவர்கள்

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், வடக்கு வரிச்சிக்குடி கிராமத்தில் இயற்கை விவசாயி திரு. பாஸ்கர் அவர்கள், தனது ஐந்து ஏக்கர் வயலில் 1200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய…

ஆரியப்பாளையத்தில் வடிச்சாராய ஆலையில் ஊழியர்கள் போராட்டம்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனூர் ஆரியப்பாளையத்தில் வடிச்சாராய ஆலையில் ஊழியர்கள் ஆலை நுழைவாயில் போராட்டத்தில் ஈடுபட்டனர் வடி சாராய ஆலையில். 2009 . 2010 இரு பிரிவுகளாக…