திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயத்தில் சுவாதி நட்சத்திர முன்னிட்டு சிறப்பு வழிபாடு
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயத்தில் சுவாதி நட்சத்திர முன்னிட்டு சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு மயிலாடுதுறை மாவட்டம்…
கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்க் கனவு நடைபெற உள்ளது-மாவட்ட ஆட்சித்தலைவர்
C K RAJANCuddalore District Reporter9488471235… விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர்தகவல்…. கல்லூரி…
திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி
திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்தில் இன்று (18.11.2025) போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நாள் முன்னிட்டு உறுதிமொழி நிகழ்ச்சி…
கோவில்பட்டியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்-120விவசாயிகள் கைது
கோவில்பட்டியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் 120விவசாயிகள்கைது 2024 ஆண்டு விவசாயிகள் விளைநிலங்களில் புயல் மழையால் அழிந்து போன பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த 56 கோடி…
சீர்காழி அருகே விபத்தில் காயமடைந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர் மெய்யநாதன்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே விபத்தில் காயமடைந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர் மெய்யநாதன். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டத்தூர் தெற்கு…
வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தானம்-
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி கிராமத்து சேர்ந்த ரமேஷ் இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வரும் இளைஞர். இவருக்கு சமூக சேவை செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்…
மாற்று கட்சியினர் 100 பேர் அதிமுகவில் ஐகியம்-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முநாதன் முன்னிலையில் இணைந்தனர்
தூத்துக்குடிமாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர் மற்றும் ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வீரமந்திரகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் திமுக மற்றும் நாம்…
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்-ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திருவாரூரில் அடையாள வேலை நிறுத்தம்…
முகவரி மாறிய வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்களை தர கோரிக்கை
முகவரி மாறிய வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்களை தர கோரிக்கை ஈரோடு நவம்பர் 18: முகவரி மாறியவாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய எஸ் ஐ ஆர் படிவங்களை வழங்க கோரி…
தாராபுரம் வஉசி பேரவை சார்பில் வ.உ.சிதம்பரனார் நினைவு நாள்
தாராபுரம் செய்திகள் பிரபுசெல்:9715328420 வ.உ.சிதம்பரனார் 89 ஆம் ஆண்டு நினைவு நாள்..! தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வ.உ.சி. பேரவை சார்பில் அண்ணா சிலை அருகே செக்கிழக்கு…
கோவையில் ஸ்பேஸ்ஒன் தன் விரிவாக்கத்தை மேம்படுத்தி, அதிகரித்து வரும் பணிமிட தேவையை பூர்த்தி செய்கிறது
கேரளாவை தலைமையகத்தைக் கொண்ட SpazeOne, தென் இந்தியாவின் முன்னணி கோ-ஒர்கிங் மற்றும் மேனேஜ்ட் ஆபிஸ் நிறுவனமான திகழ்கிறது. வேகமாக வளர்ந்து வரும் முக்கிய வணிக நகரமான கோவையில்…
தாராபுரத்தில் ஜாக்டோ–ஜியோ ஆர்ப்பாட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ஜாக்டோ–ஜியோ ஆர்ப்பாட்டம் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு, 1008 சங்காபிஷேகம்
மதுரையில் சிவன் கோயில்களில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்…
வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் வஉசி நினைவு தினம் அனுஷ்டிப்பு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர் வ…
டிராவலிங் ஃபுட்டி முகநூல் குழுவினர் சார்பாக நடைபெற்ற ஆரோக்கிய உணவு போட்டி
கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இதில் ஆர்வமுடன் பெண்கள் பங்கேற்று உணவுகள் தயாரித்து அசத்தல் கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக தி ட்ராவெல்லிங் ஃபுட்டி (The…
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முனைவர் பட்டம் பெற்றார்
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் தமது முனைவர் பட்ட ஆய்வை (Ph.D.) வெற்றிகரமாக முடித்து,…
திருவாரூரில் 14வது இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை “வெற்றி கோப்பையை” உற்சாகமாக வரவேற்ற மாணவ மாணவிகள்
திருவாரூர், 14 ஆவது இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் வரும் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி…
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் 6,41,516 ரூபாய் வசூல்
மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் புகழ்பெற்ற வைணவ ஆலயங்களில் பழமை வாய்ந்த கோயிலில் உள்ள உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டத்தில் 6 லட்சம் 41…
ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்
சென்னை பெரம்பூர் பாரதி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பாக பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில்…
கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது… பின்னர் மாவட்ட ஆட்சியர்…
கமுதி ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கார்த்திகை சோமவார பிரதோஷ விழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் கார்த்திகை சோமவார பிரதோஷ விழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேக பூஜைகளுடன் சிறப்பாக நடைபெற்றது இதில்…
வலங்கைமானில் அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஒன்றிய, நகர வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச்…
மனைப்பட்டா வழங்கிடக் கோரி மனு
கரூர் செய்தியாளர் மரியான் பாபு திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், நாகமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சார்ந்த அப்பன் மு பழனிச்சாமி நகரில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த…
தூத்துக்குடியில் வஉசி நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன்பொியசாமி மாலை அணிவித்து மாியாதை
தூத்துக்குடியில் வஉசி நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன்பொியசாமி மாலை அணிவித்து மாியாதை தூத்துக்குடி சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல்…
திருச்சி பொதுமக்கள் குறைதீர் முகாம் 556 மனுக்கள் பெறப்பட்டன
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, வீட்டுமனைப் பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம்…
தமிழகத்தில் எடப்பாடியாரின் நல்லாட்சி மலர பாடுபட வேண்டும்- எஸ்.ஐ.ஆர்.ஆலோசனை கூட்டத்தில் வேண்டுகோள்
கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவின் பூத் கமிட்டிகளுடன் எஸ்.ஐ.ஆர்.என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து உரிய ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சரும் கோவை…
புதுச்சேரி காரைக்கால் உணவு பாதுகாப்பு துறை மூலமாக பயிற்சி வகுப்புகள்
உணவு பாதுகாப்பு துறை மூலமாக பயிற்சி வகுப்புகள் அக்டோபர் மாதம் 29/30 இரண்டு நாட்கள் FOSTAC Food safety பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது . அதில் உணவின்…
முருகன் தெய்வானை இணைக்கு குடைவரை கோவில் ஓர் பார்வை! ஓர் பயணம்!!
முருகன் தெய்வானை இணைக்கு குடைவரை கோவில் ஓர் பார்வை! ஓர் பயணம்!! மதுரை ஆனைமலையில் உள்ள முருகன் தெய்வானை இனைக்கு உள்ள குடைவரை கோவில் குறித்து அறிந்து…
அக்னிதீர்த்தத்தில் நீராடமுடியாமல் பக்தர்கள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாகவும், தீர்த்தம், மூர்த்தி, ஸ்லதலம் என்ற மூன்று பெருமைகளையும் கொண்டு கோவிலாக உள்ளதால் நாட்டின் பல்வேறு…
திருவாரூரில் வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சிறப்பு வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப் பணி குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
குடவாசலில் இலவச கண் சிகிச்சை முகாம்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதி குடவாசலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு…
தஞ்சாவூர் கலைமாமணி கவிஞர் வீரசங்கர் நாட்டுப்புறப்பாட்டுக்களஞ்சியம் நூல் வெளியீட்டு விழா
தஞ்சையில் நூல் வெளியீட்டு விழா தஞ்சாவூர் கலைமாமணி கவிஞர் வீரசங்கர் அவர்களின் “நாட்டுப்புறப்பாட்டுக்களஞ்சியம் ” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்…
மூலனூர் சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.211-க்கு விற்பனை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூர் சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.211-க்கு விற்பனை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூரில் தினசரி முருங்கை சந்தை செயல்பட்டு வருகிறது.…
அலங்கியம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அலங்கியம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்: நாட்டுப்புற பாடல்கள் பாடி நெல் நாற்று நட்ட பெண்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம்…
திருமணம் ஆன 13 நாளிலே தீக்குளித்து வாலிபர் சாவு-குடும்ப தகராறு மூலனூரில் சோகமாக முடிந்தது
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருமணம் ஆன 13 நாளிலே தீக்குளித்து பழனியைச் சேர்ந்த வாலிபர் சாவு — குடும்ப தகராறு மூலனூரில் சோகமாக முடிந்தது!” திருப்பூர் மாவட்டம்…
மதிமுக சார்பில் திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடை பயணம்
மதுரையில் தொண்டர்களை வைகோ தேர்வு செய்தார்! ம.தி.மு.க. சார்பில் வரும் ஜனவரி மாதம் திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடை பயணம் பொது செயலாளர் வைகோ…
கோயம்புத்தூர் ஜெனித் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு
இந்திய அளவில் பல்வேறு சேவைகளை செய்து வரும் JCI ஜே.சி.ஐ.அமைப்பின் கிளையான கோயம்புத்தூர் ஜெனித் கோவையில் பல்வேறு சமூக நல பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.. இந்நிலையில் ஜே.சி.ஐ.கோயம்புத்தூர்…
பெரியகுளம் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்.ஜ.ஆர் பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு
பெரியகுளம் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்.ஜ.ஆர் பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி கல்வி எஜுகேஷன் இன்ஜுஸ்டிடியூட்டில்…
பூதிப்புரம் பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தேனி எம்பி ஆய்வு
தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தேனி எம்பி ஆய்வு தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் நடைபெற்று…
ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ விழா
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில் புகழ்பெற்ற இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் நந்தி பெருமானுக்கு…
பாரூர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் படி பூஜை ஐயப்பன் சிலை ஊர்வலம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாரூர் கிராமத்தில் இன்று கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம் அந்த வகையில் கார்த்திகை…
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்.திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில்…
SIR குளறுபடி-கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR குளறுபடிகளை எதிர்த்து கரூர் தலைமை தபால் நிலையம்…
வலங்கைமானில் திமுக சார்பில் எஸ் ஜ ஆர் பணி தொடர்பான பயிற்சி கூட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வலங்கைமான் திமுக கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் வலங்கைமான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட 98…
பொரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்- ஆட்சித்தலைவர் தகவல்
பெரம்பலூர் தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்.…
ஆனைமலை சமணக்குடைவரை வரலாற்றுச் சின்னம்-திருச்சி வரலாற்று குழுவினரின்ஓர் பார்வை! ஓர் பயணம்!!
ஆனைமலை சமணக்குடைவரை வரலாற்றுச் சின்னம்-திருச்சி வரலாற்று குழுவினரின்ஓர் பார்வை! ஓர் பயணம்!! திருச்சிராப்பள்ளி வரலாற்று குழுவினர் மதுரை ஆனைமலை சமணக்குடைவரைவரலாற்றுச் சின்னம் ஓர் பார்வை! ஓர் பயணம்…
பால் தாக்கரே நினைவு நாள் விழா: அன்னதானம்
மறைந்த சிவசேனா நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் 13ம் ஆண்டு நினைவு முன்னிட்டு சிவசேனா கட்சி சார்பாக மாநில துணை தலைவர் .பூக்கடை.எஸ். ஆனந்த் தலைமையில் கும்பகோணம்…
மணச்சநல்லூர் கின்னஸ் சாதனைக்காக சிலம்பம் சுற்றிய மாணவ மாணவிகள்
மண்ணச்சநல்லூரில் மண்ணை மகாலிங்கம் சிலம்பம் பெடரேசன் மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் இணைந்து குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாபெரும் கின்னஸ் சாதனைக்கான உலக…
உத்தமபாளையத்தில் அல்-பைத்துல் முக்கதுஸ் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம்
உத்தமபாளையத்தில் அல்-பைத்துல் முக்கதுஸ் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் தேனி மாவட்ட உத்தமபாளையத்தில் அல் பைத்துல் முக்கதுஸ் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது இந்த…
காரைக்கால் தெற்கு தொகுதியில் ரூபாய் 50- இலட்சம் திட்ட மேம்பாட்டு பணி-சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தொடங்கி வைத்தார்
காரைக்கால் தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50- இலட்சம் திட்ட மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகளை நாஜிம், M LA தொடங்கி வைத்தார் காரைக்கால்…
வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கண்டித்து அரியலூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே கண்டன…
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்கள்…
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக அடைகாக்கும் மையம் மற்றும் ஏஐசி-இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய ஃபாஸ்ட் ஃபவுண்டேஷனுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் அடைகாக்கும் மையமான AIC-PECF, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தின் (IGCAR) அடைகாக்கும் மையமான AIC FAST உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.…
பிரிஸ்ட் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில்14 வது பட்டமளிப்பு விழா,
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ், தஞ்சாவூர் பிரிஸ்ட் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில்14 வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவினை பல்கலைக்கழக வேந்தர்…
என்எல்சி பழங்குடியின நலச்சங்கத்தின் சார்பில் குடும்ப சேமநல நிதி வழங்கப்பட்டது
என்எல்சி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின நலச்சங்கத்தின் சார்பில் குடும்ப சேமநல நிதி வழங்கப்பட்டது நெய்வேலி புதுநகரில்,”என்எல்சி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின நலச்சங்கத்தின் சார்பில் குடும்ப சேமநல நிதி…
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 3,700 கிலோ கஞ்சா, 22 கிலோ குட்கா பறிமுதல்
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 3,700 கிலோ கஞ்சா, 22 கிலோ குட்கா பறிமுதல் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த மேற்குவங்க மாநிலம்…
தேசிய பத்திரிகையாளர் தின விழா- இலவச பெட்ரோல் வழங்கி கொண்டாட்டம்
தேசிய பத்திரிகையாளர் தினம்: நவம்பர் 16 ஆம் தேதி இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக விளங்கும் பத்திரிகையாளர்கள், சமூகம் மற்றும் செய்தித்துறைக்கு ஆற்றிவரும்…
புதுச்சேரி கிராம மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டு நிறுவனத்தின் 21வது ஆண்டு விழா
புதுச்சேரி கிராம மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டு நிறுவனம் கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக சிறப்பாகப் பணியாற்றி வருகிறது.…
ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும்-பிரேமலதா விஜயகாந்த்
மதுரையில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய…
கோவையில் நடைபெற்ற அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சி
*மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற கண்காட்சியை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி,மற்றும் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் பார்வையிட்டனர்.. கோவையில்…
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்ற மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்…
திருவெறும்பூரில் வாக்காளர் பதிவை உறுதிப்படுத்திக் கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி SIR கீழ், திருவெறும்பூரில் அரியமங்கலம் விஸ்வாஸ் நகரில் அமைந்துள்ள தனது இல்லத்திகு வருகை புரிந்த பாக எண் 147 ற்கு உட்பட்ட…
ஆயக்குடியில் அதிமுக சார்பில் வாக்காளர் பட்டியல் ஆய்வு செய்யும் பணி
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயக்குடி பேரூராட்சியில் உள்ள 29 வாக்களிக்கும் மையங்களுக்கு ஆயக்குடி அதிமுக பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் சசிகுமார் தலைமையில்…
துறையூர் அருகே நிதி நிறுவனம் நடத்தி 30 கோடி மோசடி-பாதிக்கப்பட்டவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டதால் பரபரப்பு
துறையூர் அருகே நிதி நிறுவனம் நடத்தி 30 கோடி மோசடி-பாதிக்கப்பட்டவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டதால் பரபரப்பு துறையூர் நவ-16திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள…
திண்டுக்கலலில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் மதுரை அணி கோப்பையை கைப்பற்றியது
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கலலில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் மதுரை அணி கோப்பையை கைப்பற்றியது. திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், புனித மரியன்னை…
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அதிமுக வாக்குச்சாவடி முகவர்களின் பணி- முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பார்வையிட்டு ஆய்வு
தூத்துக்குடி தமிழக முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு…
குடந்தை காவேரி லயன்ஸ் சங்கம் சார்பாக மாபெரும் இலவச மூட்டு தேய்மான பரிசோதனை முகாம்
கும்பகோணம்: .குடந்தை காவேரி லயன்ஸ் சங்கம், மைசூர் காபி கம்பெனி மற்றும் நாமக்கல் எம் எம் மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மூட்டு தேய்மான…
இருசக்கர வாகனத்தில் தஞ்சம் அடைந்த நல்ல பாம்பு மீட்பு வீரர்கள்
இருசக்கர வாகனத்தில் தஞ்சம் அடைந்த நல்ல பாம்பை தீயணைப்பு மீட்பு வீரர்கள் லாவகமாக பிடித்து சென்றனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நல்ல பாம்பு வந்ததால் பீதி அடைந்த…
அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் உலக தொழில் முனைவோர் வார கொண்டாட்டம்
புதுச்சேரி அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் தாளாளர் இராமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நவம்பர் 14, 2025 அன்று, உலக தொழில் முனைவோர் வார…
கடலூருக்கு ஆரஞ்சு அலர்ட் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
கடலூர் மாவட்டத்திற்கு (நவ.16) கனமழை பெய்யக்கூடும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்…
மதுரையில் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் மாநகர காவலர் குறைதீர்க்கும் நாள்
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நடைபெற்ற காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பார்வையிட்டு காவலர்களுக்கு அகம் திட்டம் தொடர்பான…
ஊத்துக்கோட்டை அருகே செல்போன் தவணை கட்டணம் கட்டுவதற்காக பெண்ணை அடித்து கொலை
ஊத்துக்கோட்டை அருகே செல்போன் தவணை கட்டணம் கட்டுவதற்காக பெண்ணை அடித்து கொலை திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சூளைமேனி பகுதியைச் சேர்ந்தவர்சரஸ்வதி (55) கணவர் சில வருடங்களுக்கு…
சீர்காழி அருகே புதுச்சேரி சாராயம் விற்ற பெண்ணை கைது
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வடரங்கம் கிராமத்தில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்து ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள…
திருச்சியில் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி நாகமங்கலத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ரோஷன், யாரிடமும் பேசாமல் இருந்து வந்த நிலையில், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவல்…
ஓட்டப்பிடாரம் பூத்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்- ஒன்றிய செயலாளர் இளையராஜா ஆய்வு
தூத்துக்குடி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள ஓட்டப்பிடாரம்…
ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டி-உலக கோப்பை சுற்றுப்பயணம் மதுரை வந்தது
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன் நேற்று 14-வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பை சுற்றுப் பயணத்தை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி…
திருவாரூரில் நடைபெற்ற 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா…
மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் மறு சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் ஆய்வு
மதுரை ரயில் நிலையத்தில் நடைபெறும் மறு சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் ஆய்வு செய்தார். அவருடன் கோட்ட ரயில்வே மேலாளர்…
தூத்துக்குடியின் தந்தை குரூஸ் பர்னாந்தின் 156 ஆவது பிறந்த நாள் விழா
தூத்துக்குடி நகர சபையில் ஐந்து முறை நகர மன்றத் தலைவராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்த இராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து தம் பதவிக்காலத்தில் தூத்துக்குடிக்குப் பொதுக்…
சாதி ரீதியான படங்கள் அந்த காலத்தில் இருந்தே வந்து கொண்டிருக்கின்றன-நடிகர் சரவணன் பேட்டி
கோவை, நவ.15 – கோவையை சேர்ந்த கார்த்திகேசன் என்பவர் இயக்கி, நடிக்கும் அறுவடை என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள், தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக…
மாநில அளவிலான சிலம்பம் போட்டி- கமுதி 17 மாணவ மாணவியர்தேர்வு
மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு கமுதி 17 மாணவ மாணவியர்தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற கமுதி மாணவர்கள் 17…
வந்தவாசி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புரிசை கிராமத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் மாவட்ட சுகாதார அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.…
மிதிவண்டி வழங்கும் விழா
மிதிவண்டி வழங்கும் விழா திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட. ம. ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக…
நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கோவிலில் இலவச மருத்துவ முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், நல்லூர் கிராமத்தில் ஸ்பிக் & கிரீன் ஸ்டார் உர நிறுவனம் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை நல்லூர்…
திண்டுக்கல் மாவட்ட சட்டபணிகள் குழு மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் இனைத்து நடத்திய குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி
திண்டுக்கல் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் திண்டுக்கல் மாவட்ட சட்டபணிகள் குழு மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் இனைத்து நடத்திய குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி…
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் நலனுக்கான விழிப்புணர்வு பேரணி
திண்டுக்கல் மாவட்டம் தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14,சர்வதேச குழந்தைகள் தித்தைமுன்னிட்டு மாவட்டத்தில் பொதுமக்கள்,சமூக ஆர்வலர்களிடையே குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், Walk for…
குடவாசல் வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஒரு வாக்காளர்களுக்கு இரண்டு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்குவார்கள்.…
கடலூர் மாவட்டத்திற்கு கனமழை, ஆரஞ்சு எச்சரிக்கை, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்-மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்
கடலூர் மாவட்டத்திற்கு கனமழை, ஆரஞ்சு எச்சரிக்கை, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்-மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார் கடலூர் மாவட்டத்திற்கு நாளை (16.11.2025) அன்று கனமழை முன்னிட்டு ஆரஞ்சு எச்சரிக்கை…
வ.உ.சி குருபூஜையை முன்னிட்டு ஆத்ம ஜோதி ஊர்வலத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். வ.உ.சி குருபூஜையை முன்னிட்டு ஆத்ம ஜோதி ஊர்வலத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். நவம்பர் 18-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில்…
100 கிலோ கிறிஸ்மஸ் கேக் கலவை தயாரிக்கும் பணி- தனியார் நட்சத்திர விடுதியில் நடைப்பெற்றது
முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம் போன்ற உலர்ந்த பொருட்களை கொண்டும் உயர் ரக மதுபானங்களை கொண்டு பிரமண்டமான 100 கிலோ கிறிஸ்மஸ் கேக் கலவை தயாரிக்கும் பணி…
ராமநாதபுரத்தில் கூட்டுறவு வாரவிழா அமைச்சர் பங்கேற்பு
ராமநாதபுரத்தில் கூட்டுறவுவாரவிழா அமைச்சர் பங்கேற்பு இராமநாதபுரம் மண்டல கூட்டுறவுத்துறையின் சார்பில் இராமநாதபுரத்தில் உள்ள பராகத் மஹாலில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் தமிழக வனம் மற்றும்…
கரூர் திமுக சார்பில் சிலம்பாட்ட போட்டி
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளமான வி.செந்தில் பாலாஜி பல்வேறு நலத்திட்ட…
வால்பாறை காருண்யா சமூக மையத்தின் சார்பாக குழந்தைகள் தினவிழா
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காருண்யா சமூக மையத்தின் சார்பாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு காருண்யா சமூக மையத்தின் இயக்குனர் சிஜி ஜோஸ் தலைமையில் காருண்யா…
கடலூர் பகுதிகளில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணி-மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி, கடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட…