திருவாரூரில் ரயில்வே மேம்பால பணிக்காக தனியார் இடத்தில் அனுமதி இன்றி, ஆறு அடிக்கும் மேலாக மண் திருட்டு – நடவடிக்கை எடுக்க வேண்டிய பொதுமக்கள் கோரிக்கை
திருவாரூர்., ஆக.09 திருவாரூர் – மன்னார்குடி சாலையில், சிங்களாஞ்சேரி பகுதியில் செல்லும் ரயில்வே தண்டவாள பகுதியை கடப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் ரயில்வே…