மதுரை மாவட்டத்திற்கு தேர்தல் பணிக்காக மத்திய ரிசர்வ் படை வருகை
மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக மத்திய ரிசர்வ் படை வருகை தந்துள்ளது. மத்திய ரிசர்வ் படையினர் எதிர் வரும் நாட்களில் மதுரை மாவட்டத் தில் சட்டம் மற்றும்…
மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக மத்திய ரிசர்வ் படை வருகை தந்துள்ளது. மத்திய ரிசர்வ் படையினர் எதிர் வரும் நாட்களில் மதுரை மாவட்டத் தில் சட்டம் மற்றும்…
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி மார்ச் 10 – தென்காசி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி…
தென்காசி, மார்ச் 11-தென்காசியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பாடுகளை முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேலு தொடங்கி வைத்தார்.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்…
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) அணி எண் 68 (பெண்கள்) சார்பில் 09.03.2026 அன்று புதுக்கோட்டை கிராமத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்…
தூத்துக்குடியில், முஸ்லீம் லீக் கட்சியில் 79ஆம் ஆண்டு நிறுவன விழா நடைபெற்றது. இதில், சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, மதிமுக, விடுதலை…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் மஞ்சள் பிள்ளையார் வைத்து பூஜை. காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலில் செவ்வாய்க்கிழமை…
கோவையை சேர்ந்த ஆல் பிசினஸ் உமன் அசோசியேஷன் சார்ந்த உறுப்பனர்கள் பங்கேற்பு தொழில் முனைவோராக உலக அளவில் இந்திய பெண் தொழில் முனைவர்கள் ஜொலித்து வருவதாக கோவை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறப்பு: காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தாராபுரத்தில் ரூ.5.90 கோடி…
கோவை இந்தியாவின் முன்னணி பால் நிறுவனங்களில் ஒன்றான ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடியது, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா,…
நன்னிலம்., திருவாரூர் மாவட்ட த்தில் சம்பா தாளடி அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்கு எடுத்துச்…
குடந்தை வட்டார ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் திருப்பனந்தாள் ஜமாஅத் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார தலைவர்…
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புத்துறை இணைப்பேராசிரியர், துறைத் தலைவர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் (பொ.) முனைவர் இரா.சு.முருகன் அவர்கள் எழுதி வெளியிட்ட நூலான தமிழ் ஆங்கில…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் இந்திய இராணுவத்தில் பணிபுரிவதற்காக திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி…
திருவாரூர் மாவட்டம் நீலகுடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் “தமிழியல் ஆய்வில் புதிய களங்கள்”…
திருவாரூர்., மார்ச்.10 திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு…
மன்னார்குடி., மார்ச்.10திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் தர்ம. சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது.. கடந்த 10 தினங்களாக அமெரிக்கா இஸ்ரேல்…
கோவை, மார்ச். 6கோவை சின்னதடாகம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவச் சேவையாற்றி வரும் ஸ்ரீ ஐஸ்வர்யா மருத்துவமனை, நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிட திறப்பு…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா ஆசியன் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கோவையில் ஜேசிஐ கோயம்புத்தூர் கிளாசிக் (JCI Coimbatore Classic) அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் ஆளுமைகளைக் கௌரவிக்கும்…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம்மின்னல் சித்தாமூர் கிராமத்தில் இரண்டாம் கிளையின் தொடக்க விழா.காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் நந்தம்பாக்கம் கிராமம் அமைப்பின் தலைவர்மின்னல்…
திருச்சி பெண் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தகைசால் தமிழர் நல்லகண்ணு நினைவேந்தல் உரை, சர்வதேச பெண்கள் தின சொற்பொழிவு,…
திருவையாறு அருகே புனவாசல் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் செந்தில்குமார் (49) இவர் விளாங்குடி அருகே தனது கோழிப்பண்ணையில் 5 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அங்கு செட்டில்…
கோவை த.வெ.க, தலைவர் விஜயின் ரசிகர் தான் என்றும் அவருடன் அரசியலில் இணைந்து செல்வது குறித்து காலம் தான் தீர்மானிக்கும் என நடிகர் விமல் கோவையில் தெரிவித்துள்ளார்.…
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருக்ஷம் மொபிலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலமுருகன்,யூலு நிறுவனத்தின் பிராண்ட் டைரக்டர் வருண் பிள்ளை…
கூத்தாநல்லூர்., ஈரான் மீதான தன்னிச்சையான அராஜகமான தாக்குதலை நடத்தி ஆயிரக்கணக்கான உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டித்தும், ஈரான் நாட்டில் பெண்கள் குழந்தைகள்…
திமுக சார்பில் திருச்சியில் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக தமிழக முழுவதும் உள்ள ஆட்களை ஏற்றிச் செல்ல அரசு பேருந்துகளை திமுகவினர் பயன்படுத்தியதால், மாநிலம் முழுவதும்…
திருத்துறைப்பூண்டி., திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பெரியநாயகி கிராமத்தில் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது . இக்கோவிலில் இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இன்று தீமிதி விழாவையொட்டி…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பாக உலக மகளிர் தினத்தை ஒட்டி அரியலூர் ஒன்றியம் கயர்லாபாத் ஊராட்சியில் விளையாட்டுப்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு பாமக தலைவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய ஆதரவளித்த அதிமுகவுக்கு நன்றி தெரிவித்து கரூர் பாமக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை…
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு தோட்ட உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. கடந்த…
ஓசூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி NSS சிறப்பு முகாம்: விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது.ஓசூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) நாட்டு நலப்பணித்திட்டம்…
கண்டமங்கலம்,விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த கார்த்திகேயன் பணி மாறுதல் பெற்று மயிலம் வட்டார…
குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூரில் மிகவும் படுத்தப்பட்டோர் பட்டதாரிகள் நலச்சங்கம் சார்பாக, மகளிர் தின விழா,விருது வழங்கும் விழா, நடைபெற்றது. விருது வழங்கும் விழாவிற்கு சங்கத்தின் தலைவர் எம் எஸ்.…
கடலுார் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் அமைந்துள்ள எஸ்.டி.ஈடன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஏழாம் ஆண்டு விழா பள்ளிவளாகத்தில் நடைபெற்றது. தாளாளர் தீபக் தாமஸ், தலைமையில்,முதல்வர் டாக்டர். சுகிர்தா தாமஸ்,…
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா : தெ. கேசவன் முன்னிலை வகித்தார், கிளை நூலக…
மேச்சேரி காவிரி கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே தவெக தலைவர் பொதுக்கூட்டங்களில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என பத்திரத்தில் அச்சிட்டு அதன் நகலை பொதுமக்களிடம் வழங்கி ஆதரவு…
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் அடுத்த டி டி கே நகரில் உள்ள ஸ்ரீ சாரதா பல் மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலாளர் திவ்யா…
துறையூர் மார்ச் -10திருச்சி மாவட்டம் துறையூர் தெற்கு நகரம் 20 வது வார்டு பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கு.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட வருவாய்…
காரைக்காலில் செயல்பட்டு வரும் வீரத்தமிழரசி வேலுநாச்சியார் மகளிர் நல இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி காரைக்கால் லெ ராயல் பேலஸ்…
கடலூர், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்கோ.புண்ணிய கோட்டி தலைமையில் நடைபெற்றது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட…
C K RAJANCuddalore District Reporter9488471235 கடலூர்,2026-சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி…
திரையுலகப் பிரமுகர் பார்த்திபன் தரம் தாழ்ந்த பேச்சுக்கு கண்டனம் மற்றும் பண்பாட்டுச் சீரழிவைத் தவிர்க்க விஜய் திரிஷாவிற்கு இந்து ஜனநாயக கட்சி மாநிலத் தலைவர் R.R.முருகேசன் வேண்டுகோள்.தமிழகம்…
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில், புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஒரு பிரபல எண்ணெய் மில் நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள டயபர் தயாரிப்பு ஆலையில் இன்று…
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், சார்பில் உலக மகளிர் தின விழா,பேரவை கூடத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளரும் , அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ்நாடு கருணீகர் சங்க கிளை சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை பயிலும் 37 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் ரூ.3.55 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கிகள் (லிப்ட்) பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெரும்…
கோவை மாவட்டம்வால்பாறையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்…
கோவை துடியலூர் ஹிதாயத்துல் முஸ்லிமீன் சுன்னத் ஜமாத் பள்ளி வாசலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி கோவை மாவட்டம் துடியலூர் பள்ளிவாசல் HMSJ ஜமாத் சார்பில், துடியலூர்…
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியை சேர்ந்த ராஜ் என்ற அந்தோணிராஜ் – சத்யகலா தம்பதியின் மகன்சாய்நிஷாந்த் (17). இவர் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம்…
தாராபுரத்தில், அடுத்தடுத்து கார், வேன், அரசு பஸ்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலை ரவுண்டானா வில் தானியங்கி…
சக்திவேல் செய்தியாளர் குறிஞ்சிப்பாடி குறிஞ்சிப்பாடி தொகுதியில் நூறு சதவீதம் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றி உள்ளதாக அமைச்சரை புகழ்ந்து நன்றி கூறிய பொதுமக்களின் செயலால் நேகழ்ச்சியடைந்த வேளாண்துறை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றிய சமுதாயக் கூடத்தில் இன்று த.வெ.க சார்பில் புதிதாக பிரிக்கப்பட்ட குண்டடம் தெற்கு ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக…
பரமத்தி வேலூரில் சவுத் இந்தியன் ரெசிடென்சி ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. நாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையான மக்கள் அதிகாரம் தேர்தல் அறிக்கையை தமிழக வெற்றி கழகம்…
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் கிாிக்கெட் திருவிழா மேயா் எஸ்.பி கலெக்டர்கள் பங்கேற்பு தூத்துக்குடி டி20 உலக கோப்பை கிாிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மட்டுமின்றி உலகம்…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தா.பழூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் கீழ் ரூ.5.70 கோடி மதிப்பிலான பணிகளை சட்டமன்ற…
புதுச்சேரி அரசின் திட்டத்தின் மூலம், புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் வழங்கப்படும் திருமண உதவி திட்டத்தின்…
கோவை விமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் ‘(Womens Center by Motherhood)’ மருத்துவமனையின் குழந்தைகளுக்கான வெளி நோயாளிகள் பிரிவு வளாகத்தில் குழந்தைகளுக்கான பல் சிகிச்சை பிரிவு துவக்கம்…
தருமபுரி மாவட்டம் பாப்பிரப்பட்டி வட்டம் பொ,மல்லாபுரம் சமுதாயக்கூடத்தில் சர்வதேச மகளிர் தின விழா த்ரீ ஸ்டார் தொண்டு நிறுவனத்தில் உள்ள சுமார் 40 மகளிர் சுய உதவி…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்களம் ஸ்ரீசெண்பகமூர்த்தி ஸ்ரீபேச்சியம்மாள் திருக்கோவிலில் புணராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேசத்தில் விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கலா கரிசனம்,…
திருத்துறைப்பூண்டி., மார்ச்.08 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையம் கிராமத்தில் அருள் வழங்கிக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அன்னபூரணி அம்மன் ஆலய அஷ்டபந்தன வர்ண கலாபன மகா கும்பாபிஷேகம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சுடுகாட்டுக்கு அடிப்படை வசதி இல்லாததால் சமாதியிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட ஒன்றாவது வார்டு பகுதியான…
மன்னார்குடி., மார்ச்.08 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கர்த்தநாதபுரம் , பாமணி, உள்ளூர் வட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் பாமணி ஆற்றின் குறுக்கே உள்ள 50 ஆண்டுகள்…
பேராவூரணி மார்ச் 08தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்குபட்டிமன்ற நடுவரும், தலைமை ஆசிரியருமான…
மன்னார்குடி., மார்ச்.08 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் 30 நாட்கள் நடைபெறும் பங்குனித் திருவிழாவையொட்டி கொடியேற்றம் இன்று நடைபெற்றது. மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் வாசவி விருக்ஷம் கிளப் (Vasavi Vruksham Club) சார்பில் கோவையில் பிரம்மாண்ட மராத்தான்…
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேனி அல்லிநகர நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி மகளிர் தின வாழ்த்து செய்தி… W-o-m-e-n” என்பது வெறும் ஐந்தெழுத்து வார்த்தை அல்ல…
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் நெடுஞ்சாலைத்துறை (தேசிய நெடுஞ்சாலை) மூலம் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் .ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் புறவழிச்சாலைக்கான இரண்டாம் கட்ட பணிக்கான பூமி பூஜையினை…
உலக மகளிர் தின கொண்டாடப்பட உள்ளது இந்த மகளிர் தின விழாவை முன்னிட்டு வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி வாழ்த்து செய்தி அடுப்பு ஊதும்…
கோவை மாவட்டம் வால்பாறை திமுக நகர செயலாளர் அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர்…
துறையூர் சிஎஸ்ஐ பகுதியில் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலைக்கானபூமி பூஜை துறையூர் மார்ச் -08திருச்சி மாவட்டம், துறையூர் C.S.I -ஹவுசிங் யூனிட் பகுதியில் 07-03-2026…
தூத்துக்குடி மாநகர் டி.20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொதுமக்கள் ஒன்றுகூடி கண்டு களிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.டி.20 உலகக் கோப்பை…
ஸ்ரீலங்காவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி-33 தங்கம் உட்பட 66 பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்பு கலை…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம். துர்கா ஸ்டாலின் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து…
IIFL கேபிடல், ஃபேஷன் என்டர்பிரனர் ஃபண்ட் (FEF) மற்றும் ஜெம் புற்றுநோய் மையம் ஆகியவை இணைந்து நடத்திய இதில்,60 க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுப்பு சர்வதேச மகளிர்…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் கே.எம்.சி.ஹெச் சார்பாக மாபெரும் கையெழுத்து இயக்கம் மக்கள் அதிகம் கூடும் இரயில் நிலையம்,வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இதில்…
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சிப்காட் தொழிற் பூங்காவில் இயங்கி வரும் மின்னனு தொழில்நுட்ப கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனமான இன்னோவி மொபிலிடி சொலுஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் உலக…
பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் மகளிர் தின வாழ்த்து செய்தி…. தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத் தொகை 80 சதவீதம்…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மதிமுக தெற்கு மாவட்டம் நகர செயலாளரின் சண்.சரவணன் இல்ல மணவிழாவிற்காக வருகை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக முதன்மை செயலாளர் திருச்சி…
திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். இந்த சந்திப்பின்போது, திருச்சி மக்களின் சார்பில் பல முக்கிய கோரிக்கைகளை…
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மகளிர் தினவிழா,பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம்,அறிவித்த தமிழக அரசுக்கு…
பொ.மல்லாபுரம் பகுதியில் பரபரப்பு தர்மபுரி மாவட்டம்பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், அடிப்படை வசதிகளைச் செய்து தராத அதிகாரிகளைக் கண்டித்து, பொதுமக்கள் “ஓட்டு கேட்டு வர…
அரசு தேனி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை இணைந்து வழங்கும்..தமிழக முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது…ஆராகேஷ் நந்தன். ரோட்டரி கிளப் ஆப் தேனி…
கூத்தாநல்லூர்., மார்ச். 07 ரமலான் மாதம் நோன்பு வைத்து பல்வேறு மத நல்லிணக்க நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் மத…
உலகம் முழுவதும் உலக மகளிர் தின கொண்டாடப்பட உள்ளது இந்த மகளிர் தின விழாவை முன்னிட்டு கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் கூறியது விவரம்…
வடகோவையில் உள்ள கோவை மாவட்டம் திமுக தலைமை அலுவலகத்தில் பேராசிரியர் அவர்களின் நினைவு நாளில் அவரது திருவுருவப் புகைப்படத்திற்கு கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர்…
சென்னை சமூக சேவை சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா – 2026, மாதவரம் தொகுதி, மணலி புதுநகர் அய்யா கோவில் தெருவில் 16 வது…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் குறைந்த…
மாதவரம் காவல் நிலையத்தில் , கோடை வெப்பத்தை தணிக்க உயர தூண்களில் , பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீரை டப்பாக்களில் சேமித்து வைத்து, பறவைகள் நீர் ,…
ரூபாய் .5.65 லட்சத்தில் 7 பேர் அமரும் வகையில் அசத்தலான நிஸான் கிராவைட் கார் கோவையில் அறிமுகம் சிறந்த மைலேஜ் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் அறிமுகமாகி…
பழனி அருகே சின்ன கலயம்புத்தூர் கலிக்க நாயக்கன்பட்டி கோதைமங்கலம் ஆகிய ஊராட்சிகளிலும் பழனி நகராட்சியிலும் ஒன்றரை கோடி மதிப்பிலான முடிவுற்ற நலத்திட்ட பணிகளை பழனி சட்டமன்ற உறுப்பினர்…
கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவர் மாதாந்திர மஆலோசனை கூட்டதில் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முகவர் நலன் கருதி இலவச கண் பரிசோதனை…
திண்டுக்கல் மாவட்டம் வனச்சரகம் ஐயலூர் வன கோட்டம் பகுதியில் இந்திய அளவில் வேறு எங்கும் இல்லாத புதிய தேவாங்கு வன சரலாயத்தினை சிறப்பு அழைப்பாளர் கூடுதல் தலைமை…
துறையூர் மார்ச் -07திருச்சி மாவட்டம் துறையூர் ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தினமான 07-03-2026 அன்று சார்பு நீதிபதி விஜய் கார்த்திக், குற்றவியல் நீதிமன்ற நடுவர்…
கோவை கே.ஜி., கல்வி குழுமம் சார்பில் திவ்யலட்சுமி நினைவு விருது ஏழாவது ஆண்டாக நடைபெற்ற இதில் பல்வேறு துறை சார்ந்த ஏழு சாதனை பெண்களுக்கு விருது வழங்கி…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி…
செய்தியாளர் ராஜாராம் குமார் விழுப்புரம் மாவட்டம் – பெரம்பை கிராமம் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பெரம்பை கிராமத்தைச் சேர்ந்த முருகையன் அவர்கள், அகில இந்திய பிரியங்கா…