Author: admin

உலகம் உங்கள் கையில் கல்லுரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் கல்லுரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி, தமிழ் சாலையில் உள்ள தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லுரியில்…

தமிழக நீதிக்கட்சியின் மாநில செயற்குழு பொதுகுழு கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழக நீதிக்கட்சியின் மாநில செயற்குழு,பொதுகுழு கூட்டம்.. தமிழகத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் அரசியல் நடத்த முடியாத நிலை…

குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகம்

குண்டடம் காவல் ஆய்வாளர் விவேக் தலைமையில் பள்ளியில் இன்று நடைபெற்றது இதில் 320 மாணவ மாண மாணவிகளுக்கு போதைப் பொருள்களைப் பற்றி போதைப் பொருள் மற்றும்.18 வயசு…

துறையூரில் மாபெரும் ஹெல்மெட், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூரில் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் 09/01/2026 அன்று தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில்2026ஆம்…

பரமக்குடியில் கட்டப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம் முதல்வர் மு.க.ஸ்டாலின் 17ந்தேதி திறந்து வைக்கிறார்

பரமக்குடியில் ரூ3 .கோடியில் கட்டப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் மணிமண்டபத்தை வருகிற 17 ந்தேதி முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து திறந்துவைக்கிறார் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி…

அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் 48வது மாபெரும் திண்ணை பிரச்சாரம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார்

அலங்காநல்லூர்.ஜன.12 மதுரை அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் 48வது திண்ணை பிரச்சாரம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், தலைமையிலும் நகர செயலாளர் அழகுராஜ்,…

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மோகனூர் , தமிழ்நாடு அரசு 2025 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மானிய கோரிக்கையின் போது தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் நலன் கருதி…

மதுரையில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் உயிர்காக்கும் மருத்துவ மையங்கள்-அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

மதுரையில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் உயிர்காக்கும் மருத்துவ மையங்கள்-அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் உயிர் காக்கும் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு தரமான சிகிச்சை…

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பில் சமத்துவ பொங்கல் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பில் நடைப்பெற்ற சமத்துவ பொங்கல் விழா..மற்றும் மாபெரும் கோலப்போட்டிக்கான பரிசளிப்பு விழா…

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்- நமது மக்கள் முன்னேற்றக் கழகம் மாநில மாநாட்டில் தீர்மானம்,

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வே|ண்டும் என்று ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நடந்தநமது மக்கள் முன்னேற்றக் கழகம் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பாண்டிச்சேரி மாநில…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி அஷ்டமி சப்பர திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மார்கழி அஷ்டமி சப்பர திருவிழா நடந்தது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை மாதம் மாசி…

வீனஸ் கல்வி நிறுவனத்தில் களைகட்டிய சமத்துவ பொங்கல் திருவிழா

வீனஸ் கல்வி நிறுவனத்தில் களைகட்டிய சமத்துவ பொங்கல் திருவிழா கும்பகோணம் வீனஸ் கல்வி நிறுவனம் சார்பாக பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாட்டப்பட்டது.…

கோவை வாசவி வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

கோவை வாசவி வித்யாலயா நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளி சார்பாக வாசவி வைபவ் எனும் தலைப்பில் பள்ளி ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.வாசவி மித்ரா…

கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கிய நகராட்சி நகர் மன்ற தலைவர்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நகரின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்க சிரமமின்றி பள்ளிக்கு செல்ல…

புழல் தனியார் பள்ளியில் 17 வது ஆண்டு விழா

செங்குன்றம் செய்தியாளர் புழல் அருகே சூரப்பட்டு பிரதான சாலை திருமால் நகர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 17 வது ஆண்டு விழா நடைபெற்றது . இதில்…

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும் யானை வழித்தடங்களும்

ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய என்னுடைய பயணம் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளில் நிகழ்வுகளை நடத்தி இருந்தாலும் முதல் முறையாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிகழ்வு நடத்தியது…

ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

புதுச்சேரி, நாள்: 11-01-2026, DR. MARIA MONTESSORI FOUNDATION AND RESEARCH CENTER-சார்பாக “ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்” நடைபெற்றது. இப்-பயிற்சி முகாமில் புதுச்சேரியை சேர்ந்த…

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய நகர் மன்ற தலைவர்

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய நகர் மன்ற தலைவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் போடி நகரில்…

திருவொற்றியூர் தி.மு.க சார்பில் 14 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா

திருவொற்றியூர் மத்திய பகுதி தி.மு.க சார்பில் 14 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா மற்றும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா மணலி…

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி

பெரம்பலூர்.ஜன.11. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேலூர் ஊராட்சி தம்பிரான்பட்டி கிராமத்திலும், ஆலம்பாடி சாலை சமத்துவபுரத்திலும் உள்ள நியாய விலைக்கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3000 ரொக்கத்துடன்கூடிய…

வலங்கைமானில் பேரூர் திமுக சார்பில் திராவிட பொங்கல் விளையாட்டு விழா

வலங்கைமானில் பேரூர் திமுக சார்பில் திராவிட பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நெடுஞ்சாலை துறை பயணியர் விடுதி அருகில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

வால்பாறையில் திராவிட மாடல் பொங்கல் விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுகவின் வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக திராவிட பொங்கல் விழா, விளையாட்டு போட்டிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேற்கு மண்டல பொறுப்பாளர்…

அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் 48வது மாபெரும் திண்ணை பிரச்சாரம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார்

அலங்காநல்லூர்.ஜன.12 மதுரை அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் 48வது திண்ணை பிரச்சாரம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், தலைமையிலும் நகர செயலாளர் அழகுராஜ்,…

துறையூர் நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்ற நூற்றாண்டை முன்னிட்டு இந்த ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.இவ்விழா காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை…

திருச்சியில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு

கடுமையான பனிப்பொழிவின் காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ…

திருப்பூர் குமரனின் 94வது நினைவஞ்சலி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு திருப்பூர் குமரனின் 94வது நினைவஞ்சலி.. கரூர் மாவட்டம் கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில் விடுதலைப் போராட்ட வீரர் கொடிகாத்த…

யங் ப்ரேனர் நிகழ்ச்சி

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் ஆர்.கே.எஸ் கல்வி நிறுவனம் சார்பாக தொழில் முனைவு குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு…

செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நவமால்காப்பேர் மும்மொழி நாயக்கன் குப்பம் ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை 10.2.2026 இன்று மாலை 5 மணி…

புழலில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு புடவை வழங்கும் விழா

செங்குன்றம் செய்தியாளர் 100 நாள் வேலையை பாஜக அரசு கொன்று விட்டது. 125 நாட்கள் வேலை என்பது மிகப்பெரிய பொய். ஐடி, சிபிஐ, ஈடி வரிசையில் சென்சார்…

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழக விவசாயிகள் சங்கம்

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் :மோகனூர் ,தமிழ்நாடு அரசு 2025 26 ஆம் ஆண்டுக்கான…

மதுரை அருகே கீழடியில் முதல் முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க சமத்துவ பொங்கல் விழா

தி ரைஸ் – சங்கம் 5 மாநாட்டுக் குழுவின் ஒற்றுமைப் பொங்கல் கொண்டாட்டம் நடந்தது.55 நாடுகளைச் சேர்ந்த தமிழ்த் தொழிலதிபர்கள் பங்கேற்று ஆடிப் பாடி மகிழ்ந்தனர் 250க்கும்…

பண்டாரவாடையில் விவசாயிகள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே பண்டாரவாடையில் விவசாயிகள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா… தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே…

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின விழா..!

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின விழா..! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் சமத்துவ…

அனிச்சம் பெஸ்ட் காபிசைவ உணவகம் திறப்பு விழா

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர்ஏ.எம்.விக்கிரமராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்து மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே அனிச்சம் பெஸ்ட்…

அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: வெனிசுலா நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கண்டித்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்தும் அமெரிக்க அதிபர்…

சமத்துவ பொங்கல் விளையாட்டு விழா-குண்டடம் ஒன்றியத்தில் உற்சாகம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சமத்துவ பொங்கல் விளையாட்டு விழா : குண்டடம் ஒன்றியத்தில் உற்சாகம். மாவட்ட கபடி போட்டியில் சூரியநல்லூர் அணி முதல் பரிசு. திருப்பூர் கிழக்கு…

கோர்ஸ் அமைப்பின் துவக்க விழா

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மற்றும் மின் தீர்வு துறைகளை ஒருங்கிணைக்க Confederation of Renewable Power & Energy Solutions (CORES) ‘கோர்ஸ்’ எனும் புதிய அமைப்பு கோவையில்…

அரிய வகை எலும்பு குறைபாடு கொண்ட சிறுவனுக்கு கழுத்து-தண்டுவட அறுவைசிகிச்சை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ், தஞ்சாவூர், ஜனவரி – 11. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நான்கு வயது சிறுவனுக்கு…

புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் தமிழர் திருநாள் 2026 விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புனித அன்னாள் பள்ளியில் பொங்கல் வைத்து கரும்பு படைத்து கலை விழா கண் கவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா

பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இந்துக்கள் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து மகிழ்ச்சி தமிழர் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை. உலகம்…

தமிழ்நாடு மனைத் தொழில் செய்வோர் நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ரியல் எஸ்டேட் துறையில் பங்கெடுத்து வரும் மனை தொழில் செய்வோரின் நலன்களை செயல்படுத்தும் விதமாக அண்மையில், தமிழ்நாடு மனைத்…

சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் பாரம்பரிய பொங்கல் விழா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் பாரம்பரிய முறையில் பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளிச் செயலர்…

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி ,சார்பாக 6 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகள்

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி ,சார்பாக 6 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்றது.. கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக…

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளையாட்டுத்துறையை பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து விளையாட்டுதுறை வீரா்களையும்…

சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியின் சாரணர் இயக்க சாதனை மாணவர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளின் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு…

கம்பம் அருகே 70 வயதுக்கு மேற்பட்ட 50 தம்பதிகள் கவுரவிப்பு

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட 50 தம்பதியினரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது இன்றைய அவசர…

மத்தூர் ஒன்றியத்தில் திமுக சார்பில் கிரிக்கெட் கைப்பந்து கபடி போட்டிகள்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் மத்தூர் வடக்கு தெற்கு திமுக ஒன்றியத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் படி, கிருஷ்ணகிரி…

சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அழைப்பு !

மாநில திமுக சார்பில் 5 தொகுதியில் நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அழைப்பு ! புதுச்சேரி மாநில திமுக சார்பில்,…

பொங்கல் தொகுப்பு காரைக்கால் தெற்கு தொகுதியில் நாஜிம்,MLA துவக்கி துவங்கி வைத்தார்

புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு காரைக்கால் தெற்கு தொகுதியில் நாஜிம்,MLA துவக்கி துவங்கி வைத்தார்

பாபநாசம் அருகே ராஜகிரி- பண்டாரவாடை அனைத்து வணிகர் சங்கம் திறப்பு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ராஜகிரி- பண்டாரவாடை அனைத்து வணிகர் சங்கம் திறப்பு விழா தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கப்பட்ட…

-தாராபுரம் உட்பட்ட அமராவதி பாசன பகுதியான கொழிஞ்சி வாடி காமராஜபுரம் மீனாட்சி வீராச்சிமங்கலம் மீனாட்சிபுரம் அலங்கியம். உள்ளிட்ட பகுதிகளில் சுமார்50-க்கும் ஏக்கர்களில் கரும்பு சாகுபடி பொங்கல் பண்டிகைக்கு…

அங்கன்வாடி பணியாளர்களுக்கு 3 நாள் ஊட்டச்சத்து–கல்வி பயிற்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அங்கன்வாடி பணியாளர்களுக்கு 3 நாள் ஊட்டச்சத்து–கல்வி பயிற்சி குண்டடம் சமுதாய நலக்கூடத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஊட்டச்சத்துடன் கூடிய கல்வி பயிற்சி கடந்த மூன்று…

மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்- ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் வழங்கினார்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காமயகவுண்டன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் அனைத்து…

காங்கேயம் நத்தாடையூரில் மருந்தீயல் ஆராய்ச்சி கல்லூரியின் 64 வது தேசிய மருந்தியல் வார விழா

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கேயம் நத்தாடையூரில் மருந்தீயல் ஆராய்ச்சி கல்லூரியின் 64 வது தேசிய மருந்தியல் வார விழா. திருப்பூர் மாவட்டம்,காங்கேயம் தாலுக்கா, நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம்…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம், கோவிந்தாபுரம் ஊராட்சி, நடூர் பகுதி நேர நியாய விலைக்கடை திறப்புவிழா மற்றும் மகனூர்பட்டி ஊராட்சி,குரும்பரவலசை…

பாபநாசம் கூட்டுறவு நகர வங்கியின் பேரவைக் கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கூட்டுறவு நகர வங்கியின் 110- வது பேரவைக் கூட்டம் நடைபெற்றது.தேசிய நல்லாசிரியர் கலைச்செல்வன் தலைமை வகித்தார் . ஓய்வு பெற்ற…

கமுதியில் தவெக பாஜக பிளக்ஸ்சுகள் முன்னறிவிப்பு இன்றி அகற்றம் பேரூராட்சியில் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தவெக பாஜக பிளக்ஸ்சுகளை மட்டும் பேரூராட்சியினர் அகற்றினார்கள் இதனை கண்டித்து கமுதி பேரூராட்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது கமுதி பேரூராட்சி செயல்அலுவலர் உத்திரவின்படி பிளக்ஸ்…

கொங்கு மணம் கமழ்ந்த பொங்கல் விழா

கொங்கு மணம் கமழ்ந்த பொங்கல் விழா: துடும்பு இசைக்கு பார்க் கல்லூரி முழுக்க வேற லெவல் வைப்ஸ் கோவை கணியூர் பகுதியில் உள்ள பார்க் கல்லூரியில் தமிழர்களின்…

சிவன்மலை முருகன் கோயிலில் படி பூஜை

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சிவன்மலை முருகன் கோயிலில் படி பூஜை காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி மலைக் கோயிலில் மார்கழி மாத படி பூஜை வெள்ளிக்கிழமை…

தாயம்பாளையத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே, தாயம்பாளையத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த…

தேமுதிக காஞ்சி தெற்கு மாவட்டம் சார்பில் 2.0 மக்கள் உரிமை மீட்புமாநாடு

தேமுதிக காஞ்சி தெற்கு மாவட்டம் சார்பில் 2.0 மக்கள் உரிமை மீட்புமாநாடு செய்தியாளர் சந்திப்பு. காஞ்சி தெற்கு மாவட்டம் தேமுதிக சார்பில் கடலூரில் நடைபெறும் 2.0 மக்கள்…

கடலூர் கிழக்கு மாவட்ட கழக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி மாவட்ட,மாநகர,ஒன்றிய,நகர,பகுதி,பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்,குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர்தனியார் திருமண மண்டபத்தில், நடைப்பெற்றது. தமிழக வேளாண்மை ,உழவர்…

பூம்புகார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 386 மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பூம்புகார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 386 மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினியை பூம்புகார்…

பொங்கல்பரிசு தொகுப்பினை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் துவங்கிவைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிழக்கு ஒன்றியம் மடந்தை கிராமத்தில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு ரூ.3000 கரும்பு 1 சீனி 1 பச்சரிசி 1 வேஸ்டிசேலை தொகுப்பினை…

கோவை திருச்சி சாலை பிரசன்னா கியா ஷோரூமில் ‘ஆல் நியூ’ கியா செல்டோஸ் கார் அறிமுகம்

கோவை திருச்சி சாலை,மற்றும் அவினாசி சாலை, பொள்ளாச்சி, ஊட்டி, திருப்பூர், அவினாசி, ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளுக்கு முழுமையான சேவையினை வழங்கி…

அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி…

தேனி உங்க கனவ சொல்லுங்க புதிய திட்டம் தொடக்கம்

தேனி அருகே உங்க கனவ சொல்லுங்க புதிய திட்டம் தொடக்கம் தேனி மாவட்ட கலெக்டர் எனும் புதிய திட்டத்தின் கீழ் பொதுமக்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை…

தூத்துக்குடி அரசினா் பாலிடெக்னிக்னில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

தூத்துக்குடி அரசினா் பாலிடெக்னிக்னில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். கல்லூாி முதல்வா் முத்துராஜா வரவேற்புரையாற்றினாா். 301 பேருக்கு மடிக்கணினி வழங்கி…

நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு திருவாரூர் மாவட்ட பாமக செயலாளர் வேணு. பாஸ்கரன் விருப்ப மனு தாக்கல் செய்தார்

திண்டிவனம் தைலாபுரத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டிட விருப்ப மனுவை,பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவ தலைவர் ஜி.கே.மணி எம்…

கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களின் நலன் கருதி ஒவ்வொரு மாதமும் பலவேறு மருத்துவ .முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த மாதத்தில்…

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம்-மாணவனுக்கு பள்ளி நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று ஊர் திரும்பிய மயிலாடுதுறை பள்ளி மாணவனுக்கு பள்ளி நிர்வாகத்தினர் உற்சாக…

கரூர் சக்தி லயன்ஸ் சங்கம் சார்பாக காருண்ய மாதா முதியோர் இல்லத்திற்கு தானியங்கி சக்கர நாற்காலி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் சக்தி லயன்ஸ் சங்கம் சார்பாக கரூர் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள காருண்ய மாதா முதியோர் இல்லத்திற்கு தானியங்கி சக்கர…

தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் உங்க கனவ சொல்லுங்க திட்டம்

உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும்…

உங்க கனவ சொல்லுங்க எனும் புதிய திட்டம்

“உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் பெரம்பலூர்.ஜன.09. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ”உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தை…

அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில்…

சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் துவங்கிவைத்தார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவங்கி…

ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி – 550-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

பா. வடிவேல்அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்ட காவல்துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், ஜெயங்கொண்டம் போக்குவரத்து…

அபிராமத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட உப்பூரணி பகுதியில் உள்ள ரேஷன் கடையில்,நேற்று தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு பொருள்கள் பொது மக்களுக்கு…

ஜேடர்பாளையத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

பரமத்தி வேலூர், ஜன.9-நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் ஜேடர்பாளையத்தில் உள்ள ஆர்.கே.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு…

கபிலர்மலை துணை மின் நிலையம் முற்றுகை

பரமத்தி வேலூர், ஜன.9-கபிலர்மலை அருகே வீட்டு மின் இணைப்பு வேண்டி மனுக்கொடுத்தும் 9 மாதமாக மின் இணைப்பு வழங்காததை கண்டித்து கபிலர்மலை துணை மின் நிலையத்தை இளம்…

ஆவத்துவாடியில் கிராமத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா

போச்சம்பள்ளி, ஜன.9: காவேரிப்பட்டினம் அருகில் உள்ள ஆவத்துவாடி கிராமத்தில் உள்ள ரேஷன் கடை யில், குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பான ரூ.3 ஆயிரம் ரொக்கம்,…

கம்பம் அல்-அஜ்ஹர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசு

கம்பம் அல்-அஜ்ஹர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கிய நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேனி…

தவிட்டுப்பாளையம் நியாய விலை கடையில் பொங்கல்‌ தொகுப்பு வழங்கல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் நியாய விலை கடையில், அரசின் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் கலந்து…

வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் தை பொங்கல் திருநாளை சந்தோஷமாக…

மாநகராட்சி படிப்பகத்தில் படித்த 10 பேர் அரசு பணிக்கு தேர்வு. மேயர் ஜெகன் வாழ்த்து

தூத்துக்குடியில் அரசு சார்பில் வேலைவாய்ப்பு படிப்பதற்கான படிப்பகம் இல்லை என்பது அறிந்த தூத்துக்குடியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடியில் மாநகராட்சி சார்பில் படிப்பாக அமைக்க வேண்டும் என்று…

குஜிலியம்பாறையில் சேவல் சண்டையில் பறிமுதல் செய்யப்பட்ட 7 சேவல்கள் ஏலம்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். குஜிலியம்பாறையில் சேவல் சண்டையில் பறிமுதல் செய்யப்பட்ட 7 சேவல்கள் ஏலம் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே இலுப்பப்பட்டியில் கடந்த 27-ம் தேதி…

முன்பகை காரணமாக திண்டுக்கல்லில் கணவன்-மனைவி படுகொலை.

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். முன்பகை காரணமாக திண்டுக்கல்லில் கணவன்-மனைவி படுகொலை. திண்டுக்கல் அருகே யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் யேசுராஜ் வயது-42. இவர் கடந்த 2024ல் நடந்த திமுக…

திருச்சியில் மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற ‘நகை மதிப்பீட்டாளர்’ பயிற்சி!

திருச்சியில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தங்க நகை மதிப்பீட்டாளர் (Gold Appraiser) பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்ட அண்ணா கல்வி…

காங்கிரஸ் கட்சியினருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு இருக்கிறது – திருச்சியில் அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி மாவட்டத்தில் நான்கு நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாய் வழங்கப்பட்டு விடும். 10 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொடுக்கப்படும். 19 ஆயிரம் லேப்டாப் மாணவர்களுக்கு…

தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி ஓட்டுனர் உரிமம் பழகுனர் உரிமம் பெறுவதற்கும் உரிமம் புதுப்பிக்கவும் வந்த பொது மக்களுக்கு விபத்து…

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்திற்கு தமிழ்நாடு மாநில அளவிலான பாதுகாப்பு விருது வழங்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தொழிற்சாலைக்கு, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகத்தின் தமிழ்நாடு மாநில அளவிலான பாதுகாப்பு…

திருவொற்றியூர் நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கிய திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர்

திருவொற்றியூர் நியாய விலை கடைகளில் 3000 ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கிய திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர். தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு ரூ…

வடலூரில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

குறிஞ்சிப்பாடிவட்டம், வடலூர் மற்றும் சி.முட்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், காட்டுமன்னார்கோயில்…

திருவொற்றியூரில் போக்குவரத்து போலீசார் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழா

திருவொற்றியூர் திருவொற்றியூர் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து அருணகிரி மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் சாமுவேல் சிங் குமார் ஆகியோர்…

வலங்கைமானில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் தை பொங்கல் திருநாளை…

வல்லம் அன்னை தெரேசா ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி ஜனவரி 8 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள அன்னை தெரேசா ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 110 மாணவ…

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பொங்கல் பொருட்கள் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டது

பொங்கல்திருநாளை சிறப்பாகக் கொண்டாட 2 கோடியே 23 லட்சத்து 91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,…

குத்தாலத்தில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி- மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார்

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் குத்தாலத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 388 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி:- மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார்.…

சீர்காழி அருகே பொங்கல் தொகுப்பு வழங்கிய அதிமுக நகர்மன்ற பெண் உறுப்பினர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே 550க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்த செலவில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய், 2 முழு கரும்பு உள்ளிட்ட…

மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் சான்றோர் பெரு விழா

ஓசை நயமும், பா வகையும் கொண்ட ஒரே மொழி தமிழ் மட்டுமே என தென் சென் னைத் தொகுதி மக்களவை உறுப் பினர் தமிழச்சி தங்கப்பாண்டி யன்…