மந்தாரக்குப்பத்தில் பங்குனி உத்திர காவடி உற்சவம் ஆயிரம் பேருக்கு அன்னதானம்
நெய்வேலி மந்தாரக்குப்பம் அருள்மிகு புவனேஸ்வரி அம்மன்கோவிலில், பங்குனி உத்தரவு திருவிழாவை, யொட்டி,அபிஷேக ஆராதனை காவடி உற்சவமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்துஅன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குவேலுச்சாமி நாடார் தலைமை தாங்கினார்…